13 ஜூன் 2008

வேலியே பயிரை மேய்ந்தால்!



ஒரு விளையாட்டு வீரர் போதை மருந்து உட்கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் அவர் சாதித்த சாதனைகளை நிராகரித்துவிடுவார்கள்.

அதுபோன்று இந்த நீதிபதி மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் இவர் எழுதிய தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் மாற்றி எழுதுமா?

இவருடைய தீர்ப்பால் தில்லியில் எத்தனை நடுத்தர மற்றும் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டனர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக