tag:blogger.com,1999:blog-17031544.post707824236729620175..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: காங்கிரசுக்கு மாற்று இருக்கிறதா?டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-17031544.post-43602668103110522022009-05-08T10:51:00.000+05:302009-05-08T10:51:00.000+05:30ராஜநடராஜன்,
என்னுடைய இடுகையிலிருந்த ஒவ்வொரு வாதத்...ராஜநடராஜன்,<br /><br />என்னுடைய இடுகையிலிருந்த ஒவ்வொரு வாதத்தைக்கும் எதிர்வாதம் செய்தமைக்கு மிகவும் நன்றி. <br /><br />உங்களுடைய வாதம் எதையும் குறை கூற விரும்பவில்லை. <br /><br />நான் எழுதியது என்னுடைய கருத்து நீங்கள் எழுதியது உங்களுடைய கருத்து.<br /><br />எது சரி என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும். <br /><br />ஆனால் ஜெயலலிதாவையும் அவருடைய கூட்டாளி ராமதாசையும் நம்புவதை விட முகவை நம்புவது எவ்வளவோ மேல்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-89997980680097555772009-05-07T18:53:00.000+05:302009-05-07T18:53:00.000+05:30உங்க கடையிலிருந்து வெளியே போகலாமுன்னு வந்தா மீண்டு...உங்க கடையிலிருந்து வெளியே போகலாமுன்னு வந்தா மீண்டும் சிரித்துக் கொண்டே போகிறேன்.வணக்கம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-19756849460471761852009-05-07T18:50:00.000+05:302009-05-07T18:50:00.000+05:30இறுதியாக ஒரு பின்னூட்டம்.காங்கிரஸ் என்றால் என்ன என...இறுதியாக ஒரு பின்னூட்டம்.காங்கிரஸ் என்றால் என்ன என்ற நிலைக்கு தமிழகத்தில் மக்கள் மனநிலை இருப்பதாகத்தான் பதிவுகளும் தமிழக குரல்களும் கேட்கின்றது.நீங்கள் இன்னும் காங்கிரசுக்கு மாற்று இருக்கிறதா என்ற கேட்பது சிரிப்பையே வரவழைக்கிறது.<br /><br />(கடைய பூட்ட நேரமாயிடுச்சு.வருகிறேன்.வணக்கம்)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-37699709491495368852009-05-07T18:44:00.000+05:302009-05-07T18:44:00.000+05:30//ராஜபக்ஷே மட்டுமல்ல இதற்கு முன்பு பதவியிலிருந்த அ...//ராஜபக்ஷே மட்டுமல்ல இதற்கு முன்பு பதவியிலிருந்த அனனத்து ஜனாதிபதிகளுமே விடுதலைப் புலிகளள அழித்துவிடுவதில் குறியாகவே இருந்தனர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த முயற்சியில் ராஜபக்ஷே சற்று அதிக முனைப்பாகவே இருக்கிறார் என்பதுடன் விடுதலைப் புலிகளின் அமைப்புக்குள்ளேயே பிரிவினைகளும், பூசல்களும் ஏற்பட்டுள்ளதும் அவர்களின் தொடர் தோல்விக்கு ஒரு காரணம்.//<br /><br />பிணங்களைத் தின்னும் கழுகுக்கும் கூட ராஜபட்சி என்ற பெயர் இருக்கிறது.<br /><br />கருணா,பிள்ளையான்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.காலம் இவர்களை எப்படி நடத்துகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.<br /><br />புலிகள் பற்றிய விமர்சனங்கள் இருந்தாலும் கூட மனித அவலங்களின் இந்த நேரத்தில் இதனை விமர்சிப்பது சரியல்ல என நினைக்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-69514055681434964262009-05-07T18:33:00.000+05:302009-05-07T18:33:00.000+05:30//இதில் வேறொரு கோணமும் உள்ளது. இந்தியாவை சுற்றியுள...//இதில் வேறொரு கோணமும் உள்ளது. இந்தியாவை சுற்றியுள்ள சீனா,பாகிஸ்தான் ஏன் பங்களாதேஷ் போன்ற நாடுகள் கூட இந்தியாவை விரோத கண்கொண்டே பார்த்து வருகின்றன. இந்த சூழலில் மீதமுள்ள ஒரே அண்டை நட்பு நாடான இலங்கையையும் நாம் இழந்துவிடுமோ என்று கருதியே அவர்களின் கோரிக்ககயை ஏற்று ஆயுதங்களை இந்தியா வழங்கியது.//<br /><br />மனித அவலங்களை நிகழ்த்திக் காட்டியதன் மூலமும்,தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமலும் நட்பு நாட்டுக்கான தார்மீகத்தை இலங்கை இழந்து விட்டது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-24587585203476096002009-05-07T18:28:00.000+05:302009-05-07T18:28:00.000+05:30//இந்தியா ஆயுதங்களை வழங்க மறுத்திருந்தால் இந்த வாய...//இந்தியா ஆயுதங்களை வழங்க மறுத்திருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள சைனா, இஸ்ரவேல் போன்ற நாடுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.//<br /><br />இப்பவும் பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பு சபையில் பக்கவாத்தியமாகவும் சைனா இலங்கையில் வலுவான தளம் அமைக்கவே செய்கிறது.இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை தவறாகப் போய்விடக் கூடாதே என்பதே அனைவரின் கவலையும் கூட.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-31233908530874242272009-05-07T18:11:00.000+05:302009-05-07T18:11:00.000+05:30முக்கியமாக வல்லரசு என சொல்லும் இந்தியாவால் ...//
...முக்கியமாக வல்லரசு என சொல்லும் இந்தியாவால் ...//<br /><br />நம் நாடு ஒரு வல்லரசா? கேட்க பெருமையாகத்தான் இருக்கிறது.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-42439336579972114132009-05-07T18:04:00.000+05:302009-05-07T18:04:00.000+05:30//ஐநா, அமெரிக்கா உட்பட பல வல்லரசுகளுடைய வேண்டுகோளை...//ஐநா, அமெரிக்கா உட்பட பல வல்லரசுகளுடைய வேண்டுகோளையெல்லாம் புறக்கணித்த இலங்கை அரசு இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று போர் நிறுத்தத்தை அமல்படுத்தும் என்று வாதிடுவதும் கூட சிறுபிள்ளைத்தனம் என்றே கூறுவேன்.//<br /><br />நீங்கள் பன்னாட்டு அரசியலையும் பூகோள அரசியலையும் இலங்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டைப் பொறுத்து நிகழ்வுகள் எப்படி மாறும் என்ற விவாதங்களை உங்களுக்குள்ளேயே எழுப்பாமல் இந்தியாவால் போர்நிறுத்தம் எப்படி அமலாக்க இயலும் என வாதிடுகிறீர்கள்.<br /><br />வல்லரசுகளால் முக்கியமாக வல்லரசு என சொல்லும் இந்தியாவால் போர் நிறுத்தம் கொண்டு வர இயலவில்லையென்பது மக்களை ஏமாற்றும் கண்ணாமூச்சி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-47905229933639903492009-05-07T17:59:00.000+05:302009-05-07T17:59:00.000+05:30அல்லல் படும் மக்களுக்கு வார்த்தையாக சிறு கோடு காட்...அல்லல் படும் மக்களுக்கு வார்த்தையாக சிறு கோடு காட்டியிருந்தால்..//<br /><br />அதாவது இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதில் சோனியா அக்கறை காட்டவில்லை, அனுதாபப்படவில்லை என்று கூறுகிறீர்கள்.<br /><br />அப்படியானால் மத்திய அரசு வெளித்துறை அமைச்சரையும், உள்துறையை செயலரையும் இலங்கைக்கு அனுப்பி போரை நிறுத்த வற்புறுத்தியது எதற்கு?<br /><br />அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை சோனியாவும், ராஹுலும் எதிர்த்து பலமுறை பேட்டியளித்துள்ளனரே...<br /><br />வேறொரு நாட்டை ஓரளவுக்குத்தான் பணிய வைக்க முடியும் என்பதை புரிந்துக்கொள்ளாமல் ஏதோ ராஜபக்ஷே சோனியாவின் அடியாள் என்பதுபோல் பேசுவதுதான் சிறுபிள்ளைத்தனம். நான் உங்களை சொல்லவில்லை..TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-20060005377844184832009-05-07T17:51:00.000+05:302009-05-07T17:51:00.000+05:30//சோனியா தனக்கு எதிராக நடைபெறவிருந்த கருப்புக்கொடி...//சோனியா தனக்கு எதிராக நடைபெறவிருந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை எதிர்கொள்ள விருப்பமில்லாததாலோ அல்லது அதனால் ஏற்படக்கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்க நினைத்தோ இந்த பயணத்தைத் தவிர்த்திருக்கலாம். இதற்கு தன் உயிர் மீதான பயம் என்றோ அல்லது அவருடைய இந்த தவிர்ப்பு தமிழ் ஈழ போராளிகளுக்கு வெற்றி என்றோ கூறுவது சிறுபிள்ளைத்தனம் என்றே கருதுகிறேன்.//<br /><br />நாகரீகமான வாதத்தை நீங்கள் முன்வைத்தாலும் சமன்பாட்டில் தோற்றுப் போவது உங்களுக்குப் புரியவில்லையென நினைக்கிறேன்.ஒழுங்கு பிரச்சினை,கருப்புக் கொடி எதிர்கொள்ள விருப்பமில்லாமையில் காட்டும் ஆர்வத்தில் சிறுபங்கு அல்லல் படும் மக்களுக்கு வார்த்தையாக சிறு கோடு காட்டியிருந்தால் கறுப்புக்கொடி காட்டும் படலங்களுக்கே இடமில்லாமல் போயிருக்குமே.தமிழக காங்கிரஸ்காரர்களின் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அப்படியும் அந்த சூழலுக்கு வந்தும் அதன் மூலகாரணத்தை ஆராயமலிருப்பது சிறுபிள்ளைத்தனமாகப் படவில்லையா?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-52098428591098296492009-05-07T17:20:00.000+05:302009-05-07T17:20:00.000+05:30நிகழும் மனித அவலங்களைப் பற்றி எங்காவது தொடுகிறீர்க...நிகழும் மனித அவலங்களைப் பற்றி எங்காவது தொடுகிறீர்களா என்று தேடிக்கொண்டே வந்தேன்//<br /><br />மனித அவலங்களை நான் மறக்கவும் இல்லை, நியாயப்படுத்தவும் இல்லை.<br /><br />ஆனால் இது யாரால் ஏற்பட்டது? இதற்கு ஏன் இந்திய அரசை மட்டும் குறை கூறுகிறீர்கள் என்பதுதான் என் கேள்வி?<br /><br />சரி. அப்படியே காங்கிரஸ் அரசை மாற்ற நினைத்தால் யாரை அங்கு அமர்த்தப்போகிறீர்கள்? இலங்கை தமிழர்களை காப்பாற்றுவது மட்டுமே மத்திய அரசின் வேலை அவர்கள் அதை செய்யாததால் நான் அரசையே தூக்கியெறியப் போகிறேன் என்று களத்தில் இறங்குவதாக இருந்தால் செய்யுங்கள். விளைவுகளை அனுபவியுங்கள்.<br /><br />இலங்கைத் தமிழர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் தமிழக தமிழர்களைப் பற்றியும் கொஞ்சம் நினையுங்கள் என்றுதான் கேட்கிறேன்.<br /><br />நான் காங்கிரஸ்காரன் என்பதை மறந்துவிட்டு என்னுடைய வாதங்களில் இருக்கும் நியாயங்களைப் பாருங்கள்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-81203720711088200592009-05-07T17:10:00.000+05:302009-05-07T17:10:00.000+05:30பதிவைப் படித்துக் கொண்டே வரும்போதே மனதில் பட்டது இ...பதிவைப் படித்துக் கொண்டே வரும்போதே மனதில் பட்டது இவ்வளவு சொல்கிறாரே நிகழும் மனித அவலங்களைப் பற்றி எங்காவது தொடுகிறீர்களா என்று தேடிக்கொண்டே வந்தேன்.பின்னூட்டம் வரும்போது நீங்கள் எப்பவுமே காங்கிரஸ் என்ற வட்டத்துக்குள் வரும்போது பதிவின் நியாயங்கள் தோற்றுப் போகின்றன.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-4476055992499003002009-05-07T16:26:00.000+05:302009-05-07T16:26:00.000+05:30இதை விட சிறுபிள்ளத்தனமான கனவு வேறொன்றும் இல்லை.//
...இதை விட சிறுபிள்ளத்தனமான கனவு வேறொன்றும் இல்லை.//<br /><br />அப்படீங்களா? நன்றி முத்துக்குமார்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-54429029036491256482009-05-07T16:21:00.001+05:302009-05-07T16:21:00.001+05:30ஒரு இத்தாலி அம்மையாருக்கு மாற்று 110 கோடி மக்களில்...ஒரு இத்தாலி அம்மையாருக்கு மாற்று 110 கோடி மக்களில் யாருமே இல்லை என்ற உங்களின் கூற்று......சிரிப்புதான் வருது....//<br /><br />நான் காங்கிரஸ்காரன் சோனியாகாரன் அல்ல. சோனியா வந்தது நேற்று. நாங்கள் பரம்பரை, பரம்பரையாக காங்கிரஸ்காரர்கள்.<br /><br />இத்தாலி சோனியா, இத்தாலிக்கு ஓடும் அளவிற்கு இத்தாலி காங்கிரஸ் தோல்வி அடையவேண்டும்.//<br /><br />அடையட்டுங்க. அப்பத்தானே அவங்க அருமை தெரியும். பிஜேபி மத்தியில வரனும். அம்மையார் இங்க வரணும். அப்பவாவது இலங்கை தமிழர்களுக்கு விடிவு காலம் வரும் என்று நீங்கள் நினைத்தால் அதுவும் நடக்கட்டுமே. அதையும் பார்க்கத்தானே போகிறோம். வாழ்த்துக்கள்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-62597623513543975252009-05-07T16:21:00.000+05:302009-05-07T16:21:00.000+05:30//அண்டை நட்பு நாடான இலங்கையையும்//
இதை விட சிறுபி...//அண்டை நட்பு நாடான இலங்கையையும்//<br /><br />இதை விட சிறுபிள்ளத்தனமான கனவு வேறொன்றும் இல்லை.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-37892691903722489382009-05-07T16:17:00.000+05:302009-05-07T16:17:00.000+05:30இத்தாலி சோனியா, இத்தாலிக்கு ஓடும் அளவிற்கு இத்தாலி...இத்தாலி சோனியா, இத்தாலிக்கு ஓடும் அளவிற்கு இத்தாலி காங்கிரஸ் தோல்வி அடையவேண்டும்.<br /><br />இந்தியர்கள் காங்கிரசை மீட்டெடுக்கவேண்டும்.<br /><br />இப்படிக்கு,<br />ராவணன்.ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-3110009704670871282009-05-07T16:15:00.000+05:302009-05-07T16:15:00.000+05:30ஒரு இத்தாலி அம்மையாருக்கு மாற்று 110 கோடி மக்களில்...ஒரு இத்தாலி அம்மையாருக்கு மாற்று 110 கோடி மக்களில் யாருமே இல்லை என்ற உங்களின் கூற்று......சிரிப்புதான் வருது....<br /><br />இந்தியர்களை தகுதியில்லாதவர்கள் என்று கூறும் நீங்கள் இந்தியரா...<br />இல்லை இத்தாலியிலிருந்து வந்தீர்களா....<br /><br />முதலில் சோனியாவையும் அவரது குடும்பத்தையும் காங்கிரசிலிருந்து நீக்கிவிட்டு...<br />இத்தாலி காங்கிரஸை இந்திய காங்கிரஸாக மாற்றிவிட்டு...<br />காங்கிரசுக்கு மாற்று யார் என்று பதிவிட்டால் பாராட்டலாம்.<br /><br />இப்படிக்கு,<br />ராவணன்ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-43692086667945185012009-05-07T16:07:00.000+05:302009-05-07T16:07:00.000+05:30”கை” குடுங்க//
இந்தாங்க :))”கை” குடுங்க//<br /><br />இந்தாங்க :))TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-74238156836542709202009-05-07T16:04:00.000+05:302009-05-07T16:04:00.000+05:30”கை” குடுங்க. :)
http://thinkcongress.blogspot.com...”கை” குடுங்க. :)<br />http://thinkcongress.blogspot.comSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-60542170149227105292009-05-07T15:51:00.000+05:302009-05-07T15:51:00.000+05:30வாங்க ஜோ,
நான் காலங்காலமாக காங்கிரஸ் காரன் என்று ...வாங்க ஜோ,<br /><br />நான் காலங்காலமாக காங்கிரஸ் காரன் என்று போன பதிவிலேயே நீங்கள் சொல்லி விட்டதால் ..சொல்ல ஏதுமில்லை./<br /><br />சரி ஒத்துக்கறேன். நான் காங்கிரஸ்காரன் என்பதால் அவர்களுடைய செயல்பாடுகளில் என்னால் தவறேதும் காண முடிவதில்லை.<br /><br />ஆனால் அவர்களுக்கு மாற்று ஏதும் உள்ளதா? சொல்லுங்களேன்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-85723378634507982102009-05-07T15:50:00.000+05:302009-05-07T15:50:00.000+05:30ரொம்ப அருமையா அலசியிருக்கீங்க டிபிஆர். என்னுடைய கர...ரொம்ப அருமையா அலசியிருக்கீங்க டிபிஆர். என்னுடைய கருத்தும் அதுதான். முக்கியமா ஜெயலலிதா விஷயத்துல. //<br /><br />நன்றிங்க. ஆனா ஒங்க பேர்லயே போட்டிருந்தீங்கனா நல்லாருந்துருக்கும்.<br /><br />ஆனா ஏன் அடிக்கடி காணாம போயிடுறீங்க? தொடர்ந்து எழுதுங்க.//<br /><br />முயற்சிக்கிறேன்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-74412513953229361562009-05-07T15:27:00.000+05:302009-05-07T15:27:00.000+05:30//இந்த சூழலில் மீதமுள்ள ஒரே அண்டை நட்பு நாடான இலங்...//இந்த சூழலில் மீதமுள்ள ஒரே அண்டை நட்பு நாடான இலங்கையையும் நாம் இழந்துவிடுமோ என்று கருதியே அவர்களின் கோரிக்ககயை ஏற்று ஆயுதங்களை இந்தியா வழங்கியது.//<br /><br />ஜோசப் சார்,<br /> ஏதேதோ சொல்ல நினைக்கிறேன் ..ஆனால் நான் காலங்காலமாக காங்கிரஸ் காரன் என்று போன பதிவிலேயே நீங்கள் சொல்லி விட்டதால் ..சொல்ல ஏதுமில்லை.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-684760772531256762009-05-07T15:08:00.000+05:302009-05-07T15:08:00.000+05:30ரொம்ப அருமையை அலசியிருக்கீங்க டிபிஆர். என்னுடைய கர...ரொம்ப அருமையை அலசியிருக்கீங்க டிபிஆர். என்னுடைய கருத்தும் அதுதான். முக்கியமா ஜெயலலிதா விஷயத்துல. <br /><br />ஆனா ஏன் அடிக்கடி காணாம போயிடுறீங்க? தொடர்ந்து எழுதுங்க.Anonymousnoreply@blogger.com