tag:blogger.com,1999:blog-17031544.post112797325970374966..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: எங்கே போகிறது இந்த தலைமுறை?டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-17031544.post-1127991160505277752005-09-29T16:22:00.000+05:302005-09-29T16:22:00.000+05:30Yes Manikandan,You are right. Anything can be disc...Yes Manikandan,<BR/><BR/>You are right. Anything can be discussed. <BR/><BR/>I am not against that. My anxiety is not against the subject. But distortions and moving away from realities.<BR/><BR/>tbrடிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1127986652678567642005-09-29T15:07:00.000+05:302005-09-29T15:07:00.000+05:30in blog anything can be discussed.ethaRkkaaka itha...in blog anything can be discussed.ethaRkkaaka ithai mattumee peesuvoom ennum kattup paadu?Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1127981923826898762005-09-29T13:48:00.000+05:302005-09-29T13:48:00.000+05:30உண்மையை ஒத்துக்கொள்ளவும் அறிக்கையிடவும் ஒரு தைரிய...உண்மையை ஒத்துக்கொள்ளவும் அறிக்கையிடவும் ஒரு தைரியம் வேண்டுமே!<BR/><BR/>சில உண்மைகள் சில, பலருடைய கண்ணோட்டத்தை மாற்ற பயன்படும்என்றால் அதை போட்டு உடைப்பதில் தவறேதும் இல்லை..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1127981273506057082005-09-29T13:37:00.000+05:302005-09-29T13:37:00.000+05:30>வெட்கத்தை விட்டு சொல்கிறேன்இன்னா சார்! இப்புடி உண...>வெட்கத்தை விட்டு சொல்கிறேன்<<BR/><BR/>இன்னா சார்! இப்புடி உண்மை போட்டு உடைச்சிட்டீங்களே :))NambikkaiRAMAhttps://www.blogger.com/profile/07294739723185253091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1127978749450780262005-09-29T12:55:00.000+05:302005-09-29T12:55:00.000+05:30வெட்கத்தை விட்டு சொல்கிறேன்,என் குடும்பம் உட்பட எல...வெட்கத்தை விட்டு சொல்கிறேன்,என் குடும்பம் உட்பட எல்லா குடும்பங்களிலும் மனைவி வைத்ததுதான் சட்டம்!<BR/>//<BR/>மனைவி வைத்தது தான் சட்டம் என்பதில் வெட்கம் என்ன? கணவனின் சட்டம் அங்கு இல்லை என்பதா?<BR/><BR/>அல்லது இரண்டுபேருமே சேர்ந்து முடிவெடுப்பதில்லை எனச் சொல்கிறீர்களா? //<BR/><BR/>இது மனைவி சட்டம் கணவன் சட்டம் என்று குடும்பத்தில் பிரித்து பார்ப்பதுஎன்பது இயலாது.<BR/><BR/>இருவரும் சேர்ந்து முடிவெடுப்பது முடியும். இருவரும் முடிவைப்பற்றி ஆலோசனை செய்ய தயாராயிருந்தால்.. ஆனால் அந்த ஆலோசனையே வாக்குவாதமாய் மாறி குடும்ப அமைதியைப் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படுகிற போது பெரும்பாலான நடுத்தர வர்க்க குடும்பங்களில் விட்டுக்கொடுப்பது ஆண்களாய்தான் இருக்கும்.<BR/><BR/>அப்படியில்லை நான் வைத்ததுதான் என் குடும்பத்தில் சட்டம் என்றோ அல்லது இருவரும் கலந்தாசித்துத்தான் முடிவெடுக்கிறோம் என்றா நான் ஒரு வேஷதாரி..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1127978269614210482005-09-29T12:47:00.000+05:302005-09-29T12:47:00.000+05:30நேற்றே என்னுடைய பதிவில் உங்களுக்கு ஒரு விளக்க பின்...நேற்றே என்னுடைய பதிவில் உங்களுக்கு ஒரு விளக்க பின்னூட்டமிடவேண்டுமென்று எண்ணினேன், சற்று சோம்பல்பட்டுவிட்டேன்(அது குழப்பமேற்படுத்திவிட்டது), பெண் பெயரில் எழுதுவது ஒரு அடையாளத்திற்கு தான், இங்கே வலையுலகில் பெரும்பாலும் அனைவரும் நான் யார் என அறிந்தவர்களே என் சொந்த பெயர் முதல் நான் எங்கிருக்கின்றேன் என்பது வரை பெரும்பாலானோர் அறிந்ததே, பல பதிவர்களோடு நான் நேரிலும் உரையாடியுள்ளேன்...என் பெயரினால் பால் குழப்பம் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.<BR/><BR/>நன்றிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1127976453333601952005-09-29T12:17:00.000+05:302005-09-29T12:17:00.000+05:30//வெட்கத்தை விட்டு சொல்கிறேன்,என் குடும்பம் உட்பட ...//வெட்கத்தை விட்டு சொல்கிறேன்,என் குடும்பம் உட்பட எல்லா குடும்பங்களிலும் மனைவி வைத்ததுதான் சட்டம்!<BR/>//<BR/>மனைவி வைத்தது தான் சட்டம் என்பதில் வெட்கம் என்ன? கணவனின் சட்டம் அங்கு இல்லை என்பதா?<BR/><BR/>அல்லது இரண்டுபேருமே சேர்ந்து முடிவெடுப்பதில்லை எனச் சொல்கிறீர்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1127976019838864492005-09-29T12:10:00.000+05:302005-09-29T12:10:00.000+05:30அயல் நாட்டில் வாழும் 'இளம் பெண்கள்' என்பதை 'இளைஞர்...அயல் நாட்டில் வாழும் 'இளம் பெண்கள்' என்பதை 'இளைஞர்கள்' என திருத்தம் செய்கிறேன்.<BR/><BR/>ஆண்கள் பெண் புனைப்பெயரில் முற்போக்கு சிந்தனைகளை அள்ளித் தெளிப்பதில் எனக்கு உடன்பாடில்லை..<BR/><BR/>சம்மந்தப்பட்டவருக்கு புரியும் என நினைக்கிறேன்..<BR/><BR/>முகமூடியைக் கழற்றிவிட்டு எழுதுங்கள்..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.com