tag:blogger.com,1999:blog-17031544.post1024959820991592115..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: பாஜாகவின் சரிவு....2டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-17031544.post-52946286966883394702019-11-01T13:33:38.229+05:302019-11-01T13:33:38.229+05:30உங்கள் வரவுக்கும கருத்துரை க்கும் மிக்க நன்றி திரு...உங்கள் வரவுக்கும கருத்துரை க்கும் மிக்க நன்றி திரு அசோகன். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-84926045637447738782019-11-01T12:39:21.651+05:302019-11-01T12:39:21.651+05:30மிகவும் சிறப்பாக உள்ளது கட்டுரை தொடருங்கள் https:/...மிகவும் சிறப்பாக உள்ளது கட்டுரை தொடருங்கள் https://ennathuli.blogspot.com/?m=1K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-77386344274979450082019-10-31T12:00:40.020+05:302019-10-31T12:00:40.020+05:30நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொ...நெஞ்சில் உரமுமின்றி<br />நேர்மைத் திறமுமின்றி<br />வஞ்சனை சொல்வாரடி - கிளியே<br />வாய்ச்சொல்லில் வீரரடி”<br /><br />என்ற தேசியக்கவியின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன //<br /><br />உண்மையான வார்த்தைகள் சார். <br /><br />வெறும் வாய்ச்சொல் வீரர்கள் தான். <br /><br />உங்கள் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சார். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-27360367241631130412019-10-31T11:27:22.476+05:302019-10-31T11:27:22.476+05:30பணமதிப்பிதழ் நடவடிக்கை என்பது மக்களுக்கு அரசின் ம...பணமதிப்பிதழ் நடவடிக்கை என்பது மக்களுக்கு அரசின் மேல் ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்ப எடுத்த நடவடிக்கை என்றே சொல்லவேண்டும். அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை என்பதும் மக்கள் மேலும் அல்லலுக்கு உள்ளானார்கள் என்பதும் நாடறிந்த ஒன்று. <br /><br />தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச்செய்வோம் இதைச்செய்வோம் என சொல்லிவிட்டு அவைகளை நிறைவேற்றமுடியாதபோது, வேறொன்றை செய்து அதிர்ச்சி வைத்தியம் செய்த இவர்களைப் பார்க்கும்போது <br /><br />“நெஞ்சில் உரமுமின்றி<br />நேர்மைத் திறமுமின்றி<br />வஞ்சனை சொல்வாரடி - கிளியே<br />வாய்ச்சொல்லில் வீரரடி”<br /><br />என்ற தேசியக்கவியின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-60571370021268937622019-10-30T08:20:34.248+05:302019-10-30T08:20:34.248+05:30இனியாவது சரியான பாதைக்குத் திரும்பவேண்டும் ஆட்சியா...இனியாவது சரியான பாதைக்குத் திரும்பவேண்டும் ஆட்சியாளர்கள்//<br /><br />தாங்கள் செல்வது<br />தவறான பாதை என்பது அவர்களுக்குத் தெரிந்தால் தானே திருந்த முடியும்?டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-12336202825841638842019-10-30T05:49:21.957+05:302019-10-30T05:49:21.957+05:30இனியாவது சரியான பாதைக்குத் திரும்பவேண்டும் ஆட்சியா...இனியாவது சரியான பாதைக்குத் திரும்பவேண்டும் ஆட்சியாளர்கள். நல்லதொரு அலசல். தொடர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-31389483030120882302019-10-29T17:59:26.338+05:302019-10-29T17:59:26.338+05:30சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பத...சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பதுபோல் ஒழுங்காக இருந்த பொருளாதாரத்தை சீரழித்தது மத்திய அரசின் தவறான முடிவுகள் தான் இனியேனும் உணர்ந்து செயல்பட்டால் தான் பொருளாதாரம் சீரடையும்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-51785097869295143052019-10-29T16:11:31.339+05:302019-10-29T16:11:31.339+05:30அரசு என்னதான் முயன்றாலும் அதை முறியடிக்கும் கில்ல...அரசு என்னதான் முயன்றாலும் அதை முறியடிக்கும் கில்லாடிகளும் இருக்கிறார்கள் கோலத்தில்போவதும் தடுக்கில்போவதும் தான் விளையாட்டு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-87012027615081673912019-10-29T15:45:23.674+05:302019-10-29T15:45:23.674+05:30உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜி.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜி.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-53352703950369063132019-10-29T13:27:25.659+05:302019-10-29T13:27:25.659+05:30பல தகவல்கள் பிரமிப்பாக இருக்கிறது.
தொடர்கிறேன் ஐயா...பல தகவல்கள் பிரமிப்பாக இருக்கிறது.<br />தொடர்கிறேன் ஐயா...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-27747071205954044292019-10-29T11:18:52.835+05:302019-10-29T11:18:52.835+05:30உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-35098716618069314742019-10-29T11:04:14.050+05:302019-10-29T11:04:14.050+05:30பல இணையதளங்களை வாசித்து உள்ளீர்கள்... அதை தொகுத்து...பல இணையதளங்களை வாசித்து உள்ளீர்கள்... அதை தொகுத்து அருமையாக சொல்லி உள்ளீர்கள்...<br /><br />தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-48140716033836630892019-10-29T11:03:29.261+05:302019-10-29T11:03:29.261+05:30உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு ...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு நாகராஜ் அவர்களே.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-15180586943934028262019-10-29T10:21:58.860+05:302019-10-29T10:21:58.860+05:30விரிவான அலசல்.
தொடர்கிறேன். விரிவான அலசல். <br /><br />தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com