tag:blogger.com,1999:blog-17031544.post8207101977979606803..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: INSOMNIA என்றால் என்னாங்க - நிறைவுப் பகுதி டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-17031544.post-64096541016293477102014-01-14T10:52:48.007+05:302014-01-14T10:52:48.007+05:30பயனுள்ள தகவல்கள்.....
பகிர்ந்து கொண்டதற்கு நன்ற...பயனுள்ள தகவல்கள்..... <br /><br />பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-37692101343683782602014-01-11T04:01:45.514+05:302014-01-11T04:01:45.514+05:30படுக்கையறையையில் டிவி,கணினியோ இருக்க கூடாது மணிக்க...படுக்கையறையையில் டிவி,கணினியோ இருக்க கூடாது மணிக்காட்டியேயிருக்க கூடாது என்ற போது இவர் என்ன சொல்கிறார் பின்பு வேலைக்கு போக எப்படி எழும்புவது என்று நினைத்து கொண்டு தொடர்ந்து படித்தபோ தான் தெரிந்தது நாம அந்த வரம் பெற்ற பிரிவை சேர்ந்தவன் என்று :)<br />உங்க பதிவு பலருக்கு பயனுள்ளதாக இருக்கும். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-54145752343909700982014-01-08T11:45:22.021+05:302014-01-08T11:45:22.021+05:30
Blogger Avargal Unmaigal said...
பயனுள்ள விஷயங்கள...<br />Blogger Avargal Unmaigal said...<br />பயனுள்ள விஷயங்களை மிக அழகாக தொகுத்து பகிர்ந்து இருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்..<br /><br />நானெல்லாம் பாராட்டிவிட்டு அப்படியே செல்லும் பழக்கம் இல்லாதவன் அதனால் எனது வழியில் சில பயனுள்ள அறிவுரைகளை வழங்கி செல்லுகிறேன்..ஹீ,ஹீ.ஹீ//<br /><br />தாராளமா சொல்லுங்க :)<br /><br /><br />கல்யாணம் ஆகி குழந்தைகளுடன் வசிக்கும் ஆண்கள் இரவு நேரத்தில் நன்றாக தூங்க குழந்தை மற்றும் மனைவிக்கு தனி தனி அறையை ஒதுக்குங்கள்.//<br /><br />நான் பல ஆண்டுகளாக இந்த பழக்கத்தைத்தான் கடைபிடித்து வருகிறேன்.<br /><br />முடிந்த வரை மனைவி குழந்தைகள் தூங்கிய பின் வீட்டிற்கு வாருங்கள்.//<br /><br />நாற்பது வரை நானும் இப்படித்தான். <br /><br />பேஸ்புக் வலைதளம் போன்ற தளங்களுக்கு ஆபிஸில் வேலை செய்யும் நேரத்தில் மட்டும் வரவும். வீட்டில் அதை பார்க்க ஆரம்பித்தால் ஆர்வமிகுதியால் இரவு முழுவதும் பார்க்க ஆரம்பிப்போம் அதனால் நமது தூக்கம் கெடும்.<br /><br />இந்த வேலையை இதுவரை செய்ததில்லை. <br /><br />இருப்பினும் பரிந்துரைகளுக்கு நன்றி. பயன்பெறுவோர் பெற்றுக்கொள்ளட்டுமே :))டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-66932662592336337352014-01-08T11:43:22.207+05:302014-01-08T11:43:22.207+05:30
Blogger தி.தமிழ் இளங்கோ said...
புளியேப்பக்காரர்க...<br />Blogger தி.தமிழ் இளங்கோ said...<br />புளியேப்பக்காரர்களின் படுக்கையறை அமைப்பைப் பற்றி நன்றாகவே சொன்னீர்கள். பசியேப்பம் விட்டு விட்டு எட்டடி குச்சுக்குள் முடங்கிய அந்த ஜீவராசிகளுக்கு இது தேவையில்லை என்று நினைக்கிறேன்! ( எனது இந்த கருத்துரையை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் )//<br /><br />படுக்கையறையை விசாலமாக அமைத்துவிட்டு அதை மாஸ்டர் பெட் ரூம் என்று வேறு சொல்வார்கள். இது அவர்களுடைய அந்தஸ்த்தை பறைசாற்றுமே தவிர படுக்கையில் படுத்தால் உறக்கம் வராது. <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-23589725599944297972014-01-08T11:42:01.554+05:302014-01-08T11:42:01.554+05:30
Blogger திண்டுக்கல் தனபாலன் said...
பாராட்டுக்கள்...<br />Blogger திண்டுக்கல் தனபாலன் said...<br />பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...//<br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-22652215238691855552014-01-08T11:41:24.580+05:302014-01-08T11:41:24.580+05:30
Blogger வே.நடனசபாபதி said...
நல்ல உறக்கம் இருந்தா...<br />Blogger வே.நடனசபாபதி said...<br />நல்ல உறக்கம் இருந்தால்தான் நலமாக வாழமுடியும் என்பதை விரிவாக விளக்கமாக சொல்லிவிட்டீர்கள். மென்பொருள் துறையில் பணிபுரியும் அநேகம் பேர் வீட்டிற்கும் வந்த பிறகும் இரவு வெகு நேரம் வரை படுக்கை அறையில் மடிக்கணினியோடு மல்லாடுகிறார்கள் என்பது உண்மை. இன்றைய அவசர உலகில் முன்னேறவேண்டும், உயர் பதவியைப் பிடிக்கவேண்டும், நல்ல சம்பளம் பெறவேண்டும் என நினைக்கின்ற இளைஞர்களால் நீங்கள் தந்துள்ள அறிவுரைகளைக் கடைப்பிடிக்க முடியுமா எனத் தெரியவில்லை.//<br /><br />இந்த பதிவு அவர்களுக்கு பொருந்தாது என்று முதல் பகுதியிலேயே சொல்லிவிட்டேனே! அவர்கள் உலகமே தனி. உடம்பில் தெம்பு உள்ளவரை இவ்வாறு செய்வது எளிது. ஆனால் இதனுடைய பலன் அல்லது விளைவுகள் வயது ஏறும்போதுதான் தெரியும். <br /><br /><br /> நல்ல தகவல்களைத் தந்தமைக்கு நன்றி!//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-22592751555460441082014-01-08T11:39:19.169+05:302014-01-08T11:39:19.169+05:30Blogger Packirisamy N said...
இதுவரைக்கும் இதைப்பற...Blogger Packirisamy N said...<br />இதுவரைக்கும் இதைப்பற்றி யோசித்தது கிடையாது. கல்லூரி நாட்களில்தான், மற்றவர்களால் மட்டும் எப்படி கண்விழித்து படிக்கமுடிகிறது என்று நினைத்தது உண்டு.//<br /><br />எனக்கும் அந்த பழக்கம் இல்லை. இப்போதும் பதினோரு மணிக்கு மேல் விழித்திருக்க முடிவதில்லை. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-4308717404903523122014-01-08T11:38:20.662+05:302014-01-08T11:38:20.662+05:30
OpenID 2008rupan said...
வணக்கம்
ஐயா.
ஒருமனிதன் க...<br />OpenID 2008rupan said...<br />வணக்கம்<br />ஐயா.<br />ஒருமனிதன் கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை அம்சங்களையும் சாரியாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்... நிறைவுப்பகுதி படிக்ககிடைத்தது.. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.தங்களின் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-//<br /><br />மிக்க நன்றிங்க. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-92220463049722405432014-01-08T11:37:49.811+05:302014-01-08T11:37:49.811+05:30
Blogger G.M Balasubramaniam said...
கடந்த பதிவின...<br />Blogger G.M Balasubramaniam said...<br /><br />கடந்த பதிவின் கடைசிப் பாராவில் இந்தப் பதிவு துவங்குகிறது...!//<br /><br />வேண்டுமென்றுதான் அவ்வாறு துவங்கினேன். புதிதாக படிப்பவர்களுக்கும் புரிய வேண்டுமே.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-60265838276132994412014-01-08T11:36:27.208+05:302014-01-08T11:36:27.208+05:30Blogger G.M Balasubramaniam said...
உறக்கம் வராமல...Blogger G.M Balasubramaniam said...<br /><br />உறக்கம் வராமல் அவதிப்படும்போது அவரவருக்குத் தெரிந்த சுலோகங்களை மனதில் சொல்லிக் கொண்டிருந்தால் தன்னை அறியாமல் நித்திரை ஆட்கொள்ளும் என்று என் மனைவி சொல்வாள். இதற்கென்றே சுமார் இருபது நிமிடங்கள் தொடர்ந்து சொல்லக் கூடிய சில சுலோகங்களை என்னைக் கட்டாயப் படுத்தி கற்க வைத்திருக்கிறாள். மனம் அதில் லயிக்கும்போது வேறு சிந்தனைகள் நம்மை அல்லல்படுத்தாது. எனக்குப் பலன் கிடைத்திருக்கிறது//<br /><br />மனம் அதில் லயிக்க வேண்டும், அதுதான் முக்கியம். மனதை அலைபாய விட்டுவிட்டு இறைத் துதிகளை சொல்வதால் மட்டும் பயன் இருக்காது மேலும் இவ்வாறு இறைவனை துதிக்கும்போது உறக்கம் வருவதற்கு வேறொரு காரணத்தையும் சொல்ல கேட்டிருக்கிறேன். இறைவனைப் புகழ்வது சாத்தானுக்கு பிடிக்காதாம். ஆகவேதான் அவன் உறக்கத்தைக் கொடுத்து அதை நிறுத்திவிடுகிறானாம் :/)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-45663122136784503982014-01-08T04:14:31.146+05:302014-01-08T04:14:31.146+05:30பயனுள்ள விஷயங்களை மிக அழகாக தொகுத்து பகிர்ந்து இரு...பயனுள்ள விஷயங்களை மிக அழகாக தொகுத்து பகிர்ந்து இருக்கிறீர்கள்..பாராட்டுக்கள்..<br /><br />நானெல்லாம் பாராட்டிவிட்டு அப்படியே செல்லும் பழக்கம் இல்லாதவன் அதனால் எனது வழியில் சில பயனுள்ள அறிவுரைகளை வழங்கி செல்லுகிறேன்..ஹீ,ஹீ.ஹீ<br /><br /><br />கல்யாணம் ஆகி குழந்தைகளுடன் வசிக்கும் ஆண்கள் இரவு நேரத்தில் நன்றாக தூங்க குழந்தை மற்றும் மனைவிக்கு தனி தனி அறையை ஒதுக்குங்கள்.<br /><br />முடிந்த வரை மனைவி குழந்தைகள் தூங்கிய பின் வீட்டிற்கு வாருங்கள்.<br /><br />பேஸ்புக் வலைதளம் போன்ற தளங்களுக்கு ஆபிஸில் வேலை செய்யும் நேரத்தில் மட்டும் வரவும். வீட்டில் அதை பார்க்க ஆரம்பித்தால் ஆர்வமிகுதியால் இரவு முழுவதும் பார்க்க ஆரம்பிப்போம் அதனால் நமது தூக்கம் கெடும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-13105301065857732032014-01-07T22:58:30.809+05:302014-01-07T22:58:30.809+05:30புளியேப்பக்காரர்களின் படுக்கையறை அமைப்பைப் பற்றி ந...புளியேப்பக்காரர்களின் படுக்கையறை அமைப்பைப் பற்றி நன்றாகவே சொன்னீர்கள். பசியேப்பம் விட்டு விட்டு எட்டடி குச்சுக்குள் முடங்கிய அந்த ஜீவராசிகளுக்கு இது தேவையில்லை என்று நினைக்கிறேன்! ( எனது இந்த கருத்துரையை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் )<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-70344916460356024222014-01-07T18:42:56.806+05:302014-01-07T18:42:56.806+05:30பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
...பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-459531251346136652014-01-07T16:44:10.798+05:302014-01-07T16:44:10.798+05:30நல்ல உறக்கம் இருந்தால்தான் நலமாக வாழமுடியும் என்பத...நல்ல உறக்கம் இருந்தால்தான் நலமாக வாழமுடியும் என்பதை விரிவாக விளக்கமாக சொல்லிவிட்டீர்கள். மென்பொருள் துறையில் பணிபுரியும் அநேகம் பேர் வீட்டிற்கும் வந்த பிறகும் இரவு வெகு நேரம் வரை படுக்கை அறையில் மடிக்கணினியோடு மல்லாடுகிறார்கள் என்பது உண்மை. இன்றைய அவசர உலகில் முன்னேறவேண்டும், உயர் பதவியைப் பிடிக்கவேண்டும், நல்ல சம்பளம் பெறவேண்டும் என நினைக்கின்ற இளைஞர்களால் நீங்கள் தந்துள்ள அறிவுரைகளைக் கடைப்பிடிக்க முடியுமா எனத் தெரியவில்லை. நல்ல தகவல்களைத் தந்தமைக்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-70818649617627914072014-01-07T16:04:07.166+05:302014-01-07T16:04:07.166+05:30இதுவரைக்கும் இதைப்பற்றி யோசித்தது கிடையாது. கல்லூர...இதுவரைக்கும் இதைப்பற்றி யோசித்தது கிடையாது. கல்லூரி நாட்களில்தான், மற்றவர்களால் மட்டும் எப்படி கண்விழித்து படிக்கமுடிகிறது என்று நினைத்தது உண்டு. Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-59786487730013821352014-01-07T15:50:12.580+05:302014-01-07T15:50:12.580+05:30வணக்கம்
ஐயா.
ஒருமனிதன் கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை...வணக்கம்<br />ஐயா.<br />ஒருமனிதன் கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை அம்சங்களையும் சாரியாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள்... நிறைவுப்பகுதி படிக்ககிடைத்தது.. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.தங்களின் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-43084282030818570322014-01-07T15:23:00.041+05:302014-01-07T15:23:00.041+05:30
கடந்த பதிவின் கடைசிப் பாராவில் இந்தப் பதிவு துவங...<br /> கடந்த பதிவின் கடைசிப் பாராவில் இந்தப் பதிவு துவங்குகிறது...!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-66040686712667364532014-01-07T15:18:57.708+05:302014-01-07T15:18:57.708+05:30
உறக்கம் வராமல் அவதிப்படும்போது அவரவருக்குத் தெரிந...<br />உறக்கம் வராமல் அவதிப்படும்போது அவரவருக்குத் தெரிந்த சுலோகங்களை மனதில் சொல்லிக் கொண்டிருந்தால் தன்னை அறியாமல் நித்திரை ஆட்கொள்ளும் என்று என் மனைவி சொல்வாள். இதற்கென்றே சுமார் இருபது நிமிடங்கள் தொடர்ந்து சொல்லக் கூடிய சில சுலோகங்களை என்னைக் கட்டாயப் படுத்தி கற்க வைத்திருக்கிறாள். மனம் அதில் லயிக்கும்போது வேறு சிந்தனைகள் நம்மை அல்லல்படுத்தாது. எனக்குப் பலன் கிடைத்திருக்கிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com