tag:blogger.com,1999:blog-17031544.post8113005729450465230..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: மன்மோகன் சிங்கின் பதவி பறிக்கப்படுமா?டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-17031544.post-66415202383542081902013-12-16T10:29:53.382+05:302013-12-16T10:29:53.382+05:30
bandhu said...
இந்த நேரத்தில் மன்மோகன் பற்றி அவ...<br /><br /> bandhu said...<br />இந்த நேரத்தில் மன்மோகன் பற்றி அவரின் மேலதிகாரியாக இருந்தவர் (பெயர் மறந்துவிட்டது) சொன்னது தான் உண்மை என தோன்றுகிறது.. <br /><br />Manmohan is overrated as an economist and underrated as a politician!//<br /><br />உண்மைதான். அதிகாரியை போல் அதிகாரம் செய்யவும் தெரியவில்லை அரசியல்வாதிபோல் தரமிறங்கவும் தெரியவில்லை. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-16618914577525933552013-12-16T10:28:56.146+05:302013-12-16T10:28:56.146+05:30
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
சிறப்ப...<br /> டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...<br />சிறப்பாக அலசி இருக்கிறீர்கள். பிரதமர் பதவியே அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ஆகி விட்டது.//<br /><br />சிலருக்கும் வேறு யாருக்காவது உதவியாளராக அவருடைய உத்தரவுகளுக்கேற்ப செயல்படத்தான் முடியும். அவர்களையே இலாக்கா அதிகாரியாக நியமித்தால் அதே திறனை வெளிப்படுத்த தெரியாது. அதுபோன்றவர்தான் சிங்கும். யாரை எங்கே வைக்க வேண்டும் என்று தெரியாதவர். அதன் விளைவுதான் இந்த பரிதாப நிலை. <br />டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-5666976208029702422013-12-16T10:27:01.681+05:302013-12-16T10:27:01.681+05:30
Mathu S said...
ஓர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் ரிபோர்ட்டை ...<br /> Mathu S said...<br />ஓர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் ரிபோர்ட்டை பார்த்தமாதிரி இருக்கு...//<br /><br />உங்களுடைய முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. <br /><br />எனக்கு சிங்கை நிதியமைச்சராக மிகவும் பிடித்திருந்தது. ஆனால் ஒரு பிரதமராக துவக்கத்திலிருந்தே பிடிக்கவில்லை. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-5085139908766209842013-12-16T10:25:45.460+05:302013-12-16T10:25:45.460+05:30Packirisamy N said...
ஆசை யாரை சார் விடும்? கூழுக்...<br /> Packirisamy N said...<br />ஆசை யாரை சார் விடும்? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. இதில் அறிவாளி, முட்டாள் எதுவும் கிடையாது. மொத்தத்தில் பாதிக்கப்படுவது பொதுஜனங்கள்தான்.//<br /><br />பதவி ஆசை பிடித்தவரா மன்மோகன்சிங்? ஒருவேளை இருக்கலாம். Power corrupts, Power corrupts absolutely என்பார்களே அது இதுதான் போலிருக்கிறது. என்னுடைய அலுவலக வாழ்க்கையிலும் இப்படி பல நல்ல திறமையுள்ள அதிகாரிகள் பதவி போதையில் குறித்த சமயத்தில் வெளியேற மறுத்து வெளியேற்றப்பட்டதை பார்த்திருக்கிறேன். ஒரு முதல்வர் வெளியேற்றப்பட்டதும் ஒரு ஆங்கில பத்திரிகை '....... Bank's Chairman shown the door' என்று செய்தி வெளியிட்டு அவரை அசிங்கப்படுத்தியது. அதே நிலை சிங்குக்கும் வராமல் இருந்தால் சரி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-23254770244636118052013-12-15T22:53:42.356+05:302013-12-15T22:53:42.356+05:30இந்த நேரத்தில் மன்மோகன் பற்றி அவரின் மேலதிகாரியாக ...இந்த நேரத்தில் மன்மோகன் பற்றி அவரின் மேலதிகாரியாக இருந்தவர் (பெயர் மறந்துவிட்டது) சொன்னது தான் உண்மை என தோன்றுகிறது.. <br /><br />Manmohan is overrated as an economist and underrated as a politician!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-63363772162072236052013-12-15T17:53:44.165+05:302013-12-15T17:53:44.165+05:30சிறப்பாக அலசி இருக்கிறீர்கள். பிரதமர் பதவியே அவருக...சிறப்பாக அலசி இருக்கிறீர்கள். பிரதமர் பதவியே அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை ஆகி விட்டது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1198713239345246192013-12-15T14:59:54.572+05:302013-12-15T14:59:54.572+05:30ஓர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் ரிபோர்ட்டை பார்த்தமாதிரி இருக...ஓர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் ரிபோர்ட்டை பார்த்தமாதிரி இருக்கு...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-28821405066365001302013-12-15T01:05:20.704+05:302013-12-15T01:05:20.704+05:30ஆசை யாரை சார் விடும்? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆ...ஆசை யாரை சார் விடும்? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. இதில் அறிவாளி, முட்டாள் எதுவும் கிடையாது. மொத்தத்தில் பாதிக்கப்படுவது பொதுஜனங்கள்தான்.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-64418222190152458402013-12-14T12:37:18.032+05:302013-12-14T12:37:18.032+05:30
வே.நடனசபாபதி said...
அறிஞர் அண்ணா அவர்களின் வார்...<br /> வே.நடனசபாபதி said...<br />அறிஞர் அண்ணா அவர்களின் வார்த்தையில் சொன்னால் நமது பிரதமர் அவர்கள் ஒரு சூழ்நிலையின் கைதி! அவ்வளவே! காலம் ஒரு நாள் மாறும். அவரும் ‘விடுதலை பெறுவார்’ என நம்புவோம்!!//<br /><br />என்றைக்கு இந்த பதவியை தூக்கி எறிகிறாரோ அன்றைக்குத்தான் அவருக்கு விடுதலை. சோனியாவின் கைப்பாவையாக இருப்பதை விட அது எவ்வளவோ மேல்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-76276385159060686902013-12-14T09:47:42.393+05:302013-12-14T09:47:42.393+05:30அறிஞர் அண்ணா அவர்களின் வார்த்தையில் சொன்னால் நமது ...அறிஞர் அண்ணா அவர்களின் வார்த்தையில் சொன்னால் நமது பிரதமர் அவர்கள் ஒரு சூழ்நிலையின் கைதி! அவ்வளவே! காலம் ஒரு நாள் மாறும். அவரும் ‘விடுதலை பெறுவார்’ என நம்புவோம்!! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-7045985788699190202013-12-13T10:14:32.172+05:302013-12-13T10:14:32.172+05:30திருவாளர்கள் டிடி,
கவியாழி,
சுரேஷ் மற்றும்
GMB அவர...திருவாளர்கள் டிடி,<br />கவியாழி,<br />சுரேஷ் மற்றும்<br />GMB அவர்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. <br /><br />அரசியலுக்குள் நுழைந்துவிட்டால் அரசியல்வாதியாக மாறிவிடவேண்டும். இல்லையென்றால் வரவே கூடாது என்கிற அடிப்படை நியதியை மன்மோகன் சிங் மறந்ததால் வந்த வினைதான் இன்றைய இழிநிலை. இனியும் பதவியில் நீடிப்பது அவருக்கு இழுக்கு. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-62450582141073920482013-12-12T20:42:47.145+05:302013-12-12T20:42:47.145+05:30
எல்லோருக்கும் , எல்லோரிடமும் நல்ல பிள்ளை என்னும்...<br /> எல்லோருக்கும் , எல்லோரிடமும் நல்ல பிள்ளை என்னும் பெயர் வாங்குவதிலேயே குறியாய் இருந்தாரோ என்னவோ. அரசியலே தெரியாத அரசியல்வாதி என்று எண்ண வேண்டி உள்ளது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-9853057284400379142013-12-12T18:50:18.281+05:302013-12-12T18:50:18.281+05:30நிதி அமைச்சரோடு நின்றிருந்தால் பேசப்பட்டிருப்பார்!...நிதி அமைச்சரோடு நின்றிருந்தால் பேசப்பட்டிருப்பார்! இப்போது ஏசப்படுகிறார்! பாவம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-2851906479521540912013-12-12T15:09:16.650+05:302013-12-12T15:09:16.650+05:30இதுவரை ஒருமுறை கூட மக்களால் நேரடியாக தெரிவு செய்யப...இதுவரை ஒருமுறை கூட மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படாதவர் மன்மோகன் சிங்//உண்மைதான்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-48335158521994351122013-12-12T14:45:41.051+05:302013-12-12T14:45:41.051+05:30புரியாத புதிராக தான் உள்ளது.... ம்... பார்ப்போம்.....புரியாத புதிராக தான் உள்ளது.... ம்... பார்ப்போம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com