tag:blogger.com,1999:blog-17031544.post6162749473650195597..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: அழகுகள் ஆறு...டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-17031544.post-79971937381023543492007-04-26T10:16:00.000+05:302007-04-26T10:16:00.000+05:30வாங்க ராகவன்,அழகு பதிவிட அழைத்தமைக்கு நன்றி. ஏற்கன...வாங்க ராகவன்,<BR/><BR/>அழகு பதிவிட அழைத்தமைக்கு நன்றி. ஏற்கனவே அழகு பற்றி பதிவிட்டிருக்கிறேன் இங்கே.<BR/>http://gragavan.blogspot.com/2007/04/blog-post.html //<BR/><BR/>அப்படியா? மிஸ் பண்ணிட்டேன். இப்பவே பாக்கறேன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-41653776919829610472007-04-26T00:07:00.000+05:302007-04-26T00:07:00.000+05:30வாங்க ஜோசப் சார் வாங்க. இப்பதான் ஒங்க பதிவைப் பார்...வாங்க ஜோசப் சார் வாங்க. இப்பதான் ஒங்க பதிவைப் பார்த்தேன். அழகு அழகு.<BR/><BR/>ஆம்...உங்கள் இரண்டாவது மகளைப் பற்றி திரும்பிப் பார்க்கிறேன் ஒன்றாம் பாகத்தில் படித்தேன். அப்பப்பா! மனம் கனக்கச் செய்ததே! மறுபடியும் நினைவு படுத்தி விட்டீர்கள். இறைவா!<BR/><BR/>ஒவ்வொரு அழகும் அருமை. வயதான காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பியதும் அழகுதான். அதற்கு நீங்கள் உதவியதும் அழகுதான். அருமை. அருமை. மக்களுக்குச் செய்யும் சேவை மகேசனுக்குச் செய்யும் சேவை என்று சொல்வார்கள். அது உண்மை. உண்மை. உண்மை.<BR/><BR/>அழகு பதிவிட அழைத்தமைக்கு நன்றி. ஏற்கனவே அழகு பற்றி பதிவிட்டிருக்கிறேன் இங்கே.<BR/>http://gragavan.blogspot.com/2007/04/blog-post.htmlG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-77902227918873517582007-04-25T10:08:00.000+05:302007-04-25T10:08:00.000+05:30வாங்க தென்றல்,ஒவ்வொரு அழகிலும் ஒரு 'சின்ன' சோகம் ஒ...வாங்க தென்றல்,<BR/><BR/>ஒவ்வொரு அழகிலும் ஒரு 'சின்ன' சோகம் ஒளிந்திருக்கின்ற மாதிரி ஓர் உணர்வு ...//<BR/><BR/>அப்படியா? சோகமும் ஒரு அழகு உணர்வுதானே..<BR/><BR/>/சென்ற முறையைப் போல 'ஏற்கனவே என்னை அழைச்சிட்டாங்களே சார்' என்றால் என்ன செய்ய?/<BR/>;) நான் ஏற்கனவே ஜோ-வை அழைத்திருந்தேன்.. //<BR/><BR/>நினைச்சேன்:)))டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-10118188114921514732007-04-24T22:49:00.000+05:302007-04-24T22:49:00.000+05:30முதல் அழகு, மனதை தொட்டது.. 'திரும்பிப்பார்கிறேன்-I...முதல் அழகு, மனதை தொட்டது.. 'திரும்பிப்பார்கிறேன்-I' ல் படித்த பொழுதே மனசு கஷ்டமாக இருந்தது...<BR/><BR/>ஒவ்வொரு அழகிலும் ஒரு 'சின்ன' சோகம் ஒளிந்திருக்கின்ற மாதிரி ஓர் உணர்வு ...<BR/><BR/>/சென்ற முறையைப் போல 'ஏற்கனவே என்னை அழைச்சிட்டாங்களே சார்' என்றால் என்ன செய்ய?/<BR/>;) நான் ஏற்கனவே ஜோ-வை அழைத்திருந்தேன்..தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-42523086363940080222007-04-24T13:55:00.000+05:302007-04-24T13:55:00.000+05:30வாங்க ஜோ,மனதை உருக்குற மாதிரி எழுதிட்டீங்க! //நன்ற...வாங்க ஜோ,<BR/><BR/>மனதை உருக்குற மாதிரி எழுதிட்டீங்க! //<BR/><BR/>நன்றி ஜோ.<BR/><BR/>உங்கள் பதிவுகளை பாராட்டி நண்பர் மா.சிவகுமார் ஒரு பதிவு போட்டிருந்தார்.படிச்சீங்களா?//<BR/><BR/>இல்லையே. இன்றைக்கா? பார்க்கிறேன்..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-46457402742673108102007-04-24T11:57:00.000+05:302007-04-24T11:57:00.000+05:30ஜோசப் சார், மனதை உருக்குற மாதிரி எழுதிட்டீங்க! உங...ஜோசப் சார்,<BR/> மனதை உருக்குற மாதிரி எழுதிட்டீங்க! உங்கள் பதிவுகளை பாராட்டி நண்பர் மா.சிவகுமார் ஒரு பதிவு போட்டிருந்தார்.படிச்சீங்களா?<BR/><BR/>அழைப்புக்கும் நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-74695820737872473662007-04-24T11:56:00.000+05:302007-04-24T11:56:00.000+05:30வாங்க தருமி சார்,முதலில் நன்றியைப் பிடியுங்கள் - இ...வாங்க தருமி சார்,<BR/><BR/>முதலில் நன்றியைப் பிடியுங்கள் - இத்தனை வேலைப்பளுவிற்கும் நடுவில், சொன்னதைச் சொன்னதுபோல நடத்தியிருப்பதற்காக.//<BR/><BR/>என்னை அழைச்சதுக்கு நாந்தான் ஒங்களுக்கு நன்றி சொல்லணும்...<BR/><BR/>நானும் வலைப்பதிவர் சந்திப்பில் சந்திப்பேனென்று நினைத்திருந்தேன் - ஏமாற்றம்தான்.//<BR/><BR/>அன்றும் நான் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது.. இன்னும் சில மாதங்களுக்கு ஓழிச்சலில்லாத வேலைதான் போலிருக்கிறது.. என்ன செய்வது. அதனாலேயே நண்பர்கள் எழுதும் பல பதிவுகளை படிக்கும் வாய்ப்பை இழந்துப்போனேன்..<BR/><BR/>ஆனால் மா.சிவக்குமார் மற்றும் பொன்ஸ் ஆகியோரின் பதிவுகளைப் படித்தபோது கூட்டத்திற்கு வந்திருந்ததுபோன்ற மனநிறைவு..<BR/><BR/>எங்கும் அழகு என்றதே அழகுதான் .//<BR/><BR/>அது நம் கண்ணோட்டத்தையும் பொருத்திருக்கிறது என்று நினைக்கிறேன்...டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-58280009541657829512007-04-24T11:06:00.000+05:302007-04-24T11:06:00.000+05:30முதலில் நன்றியைப் பிடியுங்கள் - இத்தனை வேலைப்பளுவி...முதலில் நன்றியைப் பிடியுங்கள் - இத்தனை வேலைப்பளுவிற்கும் நடுவில், சொன்னதைச் சொன்னதுபோல நடத்தியிருப்பதற்காக.<BR/><BR/>நானும் வலைப்பதிவர் சந்திப்பில் சந்திப்பேனென்று நினைத்திருந்தேன் - ஏமாற்றம்தான்.<BR/><BR/>எங்கும் அழகு என்றதே அழகுதான் .தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-35770105756845764502007-04-24T10:45:00.000+05:302007-04-24T10:45:00.000+05:30வாங்க கொத்தனார்,ஆமாங்க இந்த ஆட்டத்தின் துவக்க ஆட்ட...வாங்க கொத்தனார்,<BR/><BR/>ஆமாங்க இந்த ஆட்டத்தின் துவக்க ஆட்டக்காரம் நாந்தாங்க. எதோ தமிழ்மண முகப்பில் அழகு அழகு எனப் பார்க்க ஒரு ஆசை. அதாங்க இப்படி. :)//<BR/><BR/>நல்ல அழகான ஆட்டம்... நன்றிடிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-14443721890510019312007-04-24T10:42:00.000+05:302007-04-24T10:42:00.000+05:30இந்த பதிவை பார்க்காம விட்டுட்டேன். மாப்பு ஐயா!! ஆம...இந்த பதிவை பார்க்காம விட்டுட்டேன். மாப்பு ஐயா!! <BR/><BR/>ஆமாங்க இந்த ஆட்டத்தின் துவக்க ஆட்டக்காரம் நாந்தாங்க. எதோ தமிழ்மண முகப்பில் அழகு அழகு எனப் பார்க்க ஒரு ஆசை. அதாங்க இப்படி. :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-15120983939551485082007-04-24T10:14:00.000+05:302007-04-24T10:14:00.000+05:30வாங்க துளசி,அழகு # 5 தான் சூப்பர்//உண்மைதான்...வாங்க துளசி,<BR/><BR/>அழகு # 5 தான் சூப்பர்//<BR/><BR/>உண்மைதான்...டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-26805430576728223342007-04-24T10:11:00.000+05:302007-04-24T10:11:00.000+05:30வாங்க ஆணி,There is something spl in you,"அழகுகள் ஆ...வாங்க ஆணி,<BR/><BR/>There is something spl in you,"அழகுகள் ஆறு" which you mentioned really makes one to think in himself..... //<BR/><BR/>அப்படியா! நன்றி:)))டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-78908895085057812532007-04-24T07:06:00.000+05:302007-04-24T07:06:00.000+05:30அழகு # 5 தான் சூப்பர்:-)))))அழகு # 5 தான் சூப்பர்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-19439996228155647752007-04-23T16:42:00.000+05:302007-04-23T16:42:00.000+05:30TBR Sir, There is something spl in you,"அழகுகள் ஆற...TBR Sir, <BR/><BR/>There is something spl in you,"அழகுகள் ஆறு" which you mentioned really makes one to think in himself.....Aani Pidunganumhttps://www.blogger.com/profile/09511391809482946394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-15681435068345304092007-04-23T11:59:00.000+05:302007-04-23T11:59:00.000+05:30வாங்க வினையூக்கி,ம்ம்.. இந்தப் பாடலை பார்க்கும் பொ...வாங்க வினையூக்கி,<BR/><BR/>ம்ம்.. இந்தப் பாடலை பார்க்கும் பொழுதெல்லாம் நீங்கள் சொன்ன இந்தக் காட்சி மனதை வருடுவதுண்டு. //<BR/><BR/>சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்களில் என்னை மிகவும் கவர்ந்த காட்சி இது...<BR/><BR/>தங்களை பதிவர் சந்திப்பில் எதிர்பார்த்தேன்.//<BR/><BR/>அன்றைக்கு டிபிஏ சிலரை எடுப்பதற்கான நேர்காணலை வைக்க வேண்டியிருந்தது.. உங்கள் எச்.ஆருக்கும் தெரியுமே... <BR/><BR/>11:55 AMடிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-29842806746279148462007-04-23T11:55:00.000+05:302007-04-23T11:55:00.000+05:30// சமீபத்தில் பார்த்த மொழி திரைப்படத்தில் செவிட்டு...// சமீபத்தில் பார்த்த மொழி திரைப்படத்தில் செவிட்டு ஊமை கதாபாத்திரம் காய் கறியை வெட்டும் ஓசையை மனதில் கற்பனை செய்வதுபோல் காட்சியமைத்த அந்த படைப்பாளியின் கற்பனை அழகைச் சொல்லவா அல்லது அந்த காட்சியில் உண்மையிலேயே உணர்ந்து நடித்த ஜோதிகாவின் முகத்தில் தோன்றிய அந்த அழகு பரவசத்தைச் சொல்லவா?<BR/>//<BR/><BR/>ம்ம்.. இந்தப் பாடலை பார்க்கும் பொழுதெல்லாம் நீங்கள் சொன்ன இந்தக் காட்சி மனதை வருடுவதுண்டு. <BR/><BR/>சார் அழைப்புக்கும் நன்றி. <BR/><BR/>தங்களை பதிவர் சந்திப்பில் எதிர்பார்த்தேன்.வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.com