tag:blogger.com,1999:blog-17031544.post5638793779372770268..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: அர்விந்த் கெஜ்ரிவால்தான் நாட்டிலேயே நேர்மையானவரா?டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-17031544.post-5970447647812488582013-12-21T14:48:10.353+05:302013-12-21T14:48:10.353+05:30கேஜ்ரிவாலை அலசி ஆராந்து விட்டீர்கள். ஒருவேளை ஆட்சி...கேஜ்ரிவாலை அலசி ஆராந்து விட்டீர்கள். ஒருவேளை ஆட்சி அமைத்து விட்டால் ஆதரவு விலக்கிக்கொள்ளப் படும்போது அதை தூக்கி எறிந்து விட்டு அவராவது மிகக் கடினம். அதா மற்ற எம்.ஏக்க ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம் அப்படி இருக்கும் பட்சத்தில் கட்சி தலைமைகூட மாற்றப்படு வதற்கு வாய்ப்பு . என்ன நடக்கிறது என்று பார்ப்போம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-71392095412474093902013-12-17T15:47:41.640+05:302013-12-17T15:47:41.640+05:30.M Balasubramaniam said...
அரசியல் என்பது சாதாரணன....M Balasubramaniam said...<br /><br />அரசியல் என்பது சாதாரணனுக்கு ஒரு vehicle ஆகத் தோன்றவில்லை. பணம் இல்லாமல் அரசியல் வெறும் டொனேஷன் மூலம் நடத்த முடியும் என்று தோன்றவில்லை. ஒரு அரசு அதிகாரியாயிருந்து மக்களின் குமுறல் மட்டும் பெற்று அரசியல் நடத்த முடியாது.கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஒரு பெண்ணீண் பலாத்த்காரப் பலிக்கு பொங்கி எழுந்த மக்களின் கோபமும், ஊழல் எதிர்ப்புக்கு எதிராகத் தோன்றிய ஹசாரேயின் உண்ணாவிரதமும் சேர்ந்து ஒரு மாற்றுக்காக ஏங்கி நிற்கும் நடுத்தர மக்களின் எதிர் பார்ப்பின் விளைவே கேஜ்ரிவாலின் வெற்றி. இன்னொரு தேர்தலை சந்திக்க பொருள் வேண்டும். அதைத் திரட்ட இவருக்கும் ஏதாவது வழி பிறக்க வேண்டும். தன் கட்சிக்கு மக்கள் ஆதரவு என்பது இருக்கும் ஆட்சிக்கு எதிர்ப்பு என்று எடுத்துக் கொள்ளாமல் தன்னைப் பற்றிய ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி எதையும் செய்ய முடியாமல் போய் விடுவாரோ என்னும் அச்சம் நிச்சயமிருக்கிறது.பொது மக்களின் நன்கொடையில் அரசியல் நடத்த முடியாமல் இவரும் கார்பொரேட்டுகளுக்கு துணை போகும் வாய்ப்பும் இருக்கிறது. செலவு அதிகம் இல்லாமல் அரசியல் நடத்தும் காலத்தில் நாம் இப்போது இல்லை.//<br /><br />மிக அழகாக சொல்லிவிட்டீர்கள்.<br /><br />மிக்க நன்றி சார். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-3003937976143603542013-12-17T15:22:50.401+05:302013-12-17T15:22:50.401+05:30
அரசியல் என்பது சாதாரணனுக்கு ஒரு vehicle ஆகத் தோன...<br /> அரசியல் என்பது சாதாரணனுக்கு ஒரு vehicle ஆகத் தோன்றவில்லை. பணம் இல்லாமல் அரசியல் வெறும் டொனேஷன் மூலம் நடத்த முடியும் என்று தோன்றவில்லை. ஒரு அரசு அதிகாரியாயிருந்து மக்களின் குமுறல் மட்டும் பெற்று அரசியல் நடத்த முடியாது.கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஒரு பெண்ணீண் பலாத்த்காரப் பலிக்கு பொங்கி எழுந்த மக்களின் கோபமும், ஊழல் எதிர்ப்புக்கு எதிராகத் தோன்றிய ஹசாரேயின் உண்ணாவிரதமும் சேர்ந்து ஒரு மாற்றுக்காக ஏங்கி நிற்கும் நடுத்தர மக்களின் எதிர் பார்ப்பின் விளைவே கேஜ்ரிவாலின் வெற்றி. இன்னொரு தேர்தலை சந்திக்க பொருள் வேண்டும். அதைத் திரட்ட இவருக்கும் ஏதாவது வழி பிறக்க வேண்டும். தன் கட்சிக்கு மக்கள் ஆதரவு என்பது இருக்கும் ஆட்சிக்கு எதிர்ப்பு என்று எடுத்துக் கொள்ளாமல் தன்னைப் பற்றிய ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி எதையும் செய்ய முடியாமல் போய் விடுவாரோ என்னும் அச்சம் நிச்சயமிருக்கிறது.பொது மக்களின் நன்கொடையில் அரசியல் நடத்த முடியாமல் இவரும் கார்பொரேட்டுகளுக்கு துணை போகும் வாய்ப்பும் இருக்கிறது. செலவு அதிகம் இல்லாமல் அரசியல் நடத்தும் காலத்தில் நாம் இப்போது இல்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-35600301116345045502013-12-17T14:14:50.699+05:302013-12-17T14:14:50.699+05:30PM
ஜெயம் said...
கெஜ்ரிவாலின் திட்டம் நாம் எதிர்...PM <br /> ஜெயம் said...<br />கெஜ்ரிவாலின் திட்டம் நாம் எதிர்கட்சியில் அமர்ந்து அரசியலின் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொல்லலாம் என்று நினைத்திருப்பார் ஆனால் அவர் நம்மையே ஆட்சி அமைக்கசொல்வார்கள் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.//<br /><br />இருக்கலாம் ஆனால் ஏதாவது ஒரு கட்சி ஆட்சி அமைத்தால்தானே கெஜ்ரி எதிர்கட்சியாக செயல்பட முடியும்? காங்கிரஸ் பிஜேபியை ஆதரிக்க போவதில்லை. அப்படியானால் மீண்டும் மறுதேர்தல் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. பொது மக்களின் பணம்தான் வீணாகப்போகிறது. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-15324153894060724412013-12-17T14:13:03.934+05:302013-12-17T14:13:03.934+05:30
தி.தமிழ் இளங்கோ said...
எனது இப்போதைய பதில்:
ம...<br /> தி.தமிழ் இளங்கோ said...<br /><br /><br />எனது இப்போதைய பதில்:<br />மீண்டும் தேர்தல், மக்கள் மன்னிப்பு என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. கட்சி தாவக் கூடிய, அர்விந்த் கெஜ்ரிவால் கட்சி எம்.எல்.ஏக்கள் துணையுடன் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி, ஆட்சி அமைக்க வாய்ப்பு உண்டு என்பதனையே சுட்டிக் காட்ட விரும்பினேன். நன்றி! //<br /><br />அப்படியும் நடக்க வாய்ப்புண்டோ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் ஒருமுறை ஆளுநர் ஆட்சி அமைக்கப்பட்டுவிட்டால் மீண்டும் கட்சிகளுக்கு அரசு அமைக்க வாய்ப்பளிக்க முடியுமா? தெரிந்தவர்கள் விளக்கவும்.<br /><br />உங்களுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றிங்க. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-60664719554629727362013-12-17T14:01:03.306+05:302013-12-17T14:01:03.306+05:30கெஜ்ரிவாலின் திட்டம் நாம் எதிர்கட்சியில் அமர்ந்து ...கெஜ்ரிவாலின் திட்டம் நாம் எதிர்கட்சியில் அமர்ந்து அரசியலின் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொல்லலாம் என்று நினைத்திருப்பார் ஆனால் அவர் நம்மையே ஆட்சி அமைக்கசொல்வார்கள் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்.Anonymoushttps://www.blogger.com/profile/17408427328394846376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-42572849418862935412013-12-17T13:09:26.168+05:302013-12-17T13:09:26.168+05:30எனது கருத்து:
//அர்விந்த் கெஜ்ரிவால் கட்சி எம்.எல்...எனது கருத்து:<br />//அர்விந்த் கெஜ்ரிவால் கட்சி எம்.எல்.ஏக்கள் பிஜேபியிலோ அல்லது காங்கிரஸிலோ கரைந்து விட வாய்ப்புகள் அதிகம். எனவே டில்லியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.//<br /><br />உங்கள் பதில்:<br />// காங்கிரசை அவ்வளவு எளிதில் தில்லி மக்கள் மன்னித்துவிடுவார்கள் என்று தோன்றவில்லை. //<br /><br />எனது இப்போதைய பதில்:<br />மீண்டும் தேர்தல், மக்கள் மன்னிப்பு என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. கட்சி தாவக் கூடிய, அர்விந்த் கெஜ்ரிவால் கட்சி எம்.எல்.ஏக்கள் துணையுடன் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி, ஆட்சி அமைக்க வாய்ப்பு உண்டு என்பதனையே சுட்டிக் காட்ட விரும்பினேன். நன்றி! <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-82201050168726266132013-12-17T12:56:30.433+05:302013-12-17T12:56:30.433+05:30மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்களுடன் இன்னும் பல கர...மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்களுடன் இன்னும் பல கருத்துக்கள் வந்தன. ஆனால் அவற்றை வெளியிட முடியாத அளவுக்கு கீழ்த்தரமான, நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருந்ததால் வெளியிடாமல் நீக்கிவிட்டேன். <br /><br />இத்தகையோருக்கு ஒரு வார்த்தை: அரசியலில் சகிப்புத் தன்மை வேண்டும். நம்மை யாரும் குறை சொல்லவோ எதிர்க்கவோ கூடாது என்று நினைப்பவர்கள் இந்தியா போன்ற சுதந்திர நாட்டில் அரசியலிலும் பொது வாழ்க்கையிலும் இறங்க தகுதியற்றவர்கள். AAPயின் ஆதரவாளர்கள் அறிவுஜீவிகள் என்று நினைத்தேன். ஆனால் அவர்களில் அடிப்படை நாகரீகமற்றவர்களும் உள்ளனர் என்பது வேதனையளிக்கிறது. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-28310118276073866452013-12-17T12:53:11.158+05:302013-12-17T12:53:11.158+05:30
Packirisamy N said...
கிடைத்த வாய்ப்பை நன்றாக ப... <br />Packirisamy N said...<br />கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்துவார் என்று எதிர்பார்ப்போம்.வேறொன்றும் சொல்வதற்கில்லை.//<br /><br />அவர்தான் கோட்டை விட்டுவிட்டாரே சார். ஆளுநர் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்துவிட்டாராமே. தானாக ஆதரவு அளிக்கிறோம் என்று வந்தவர்களை வேண்டாம் என்று கூறிவிட்டபோதே அரசு அமைக்கும் வாய்ப்பு போய்விட்டதே. இனி மீண்டும் மறு தேர்தல் வந்து, இவருக்கு பெரும்பான்மை கிடைத்து...... மக்கள் மீண்டும் இவரை தெரிவு செய்ய தயங்குவார்கள் என்றே தோன்றுகிறது.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-64509813447653437672013-12-17T12:50:46.480+05:302013-12-17T12:50:46.480+05:30
தி.தமிழ் இளங்கோ said...
அர்விந்த் கெஜ்ரிவால் மனோ...<br />தி.தமிழ் இளங்கோ said...<br /><br />அர்விந்த் கெஜ்ரிவால் மனோபாவத்தை நன்றாகவே வெளிப்படுத்திய கட்டுரை.கட்சி துவங்கிய ஆரம்பகாலத்தில் எல்லோருக்கும் இருக்கும் ஆவேசம் இவருக்கும் இருக்கிறது. அர்விந்த் கெஜ்ரிவால் கட்சி எம்.எல்.ஏக்கள் பிஜேபியிலோ அல்லது காங்கிரஸிலோ கரைந்து விட வாய்ப்புகள் அதிகம். எனவே டில்லியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.//<br /><br />காங்கிரசை அவ்வளவு எளிதில் தில்லி மக்கள் மன்னித்துவிடுவார்கள் என்று தோன்றவில்லை. என்னைக் கேட்டால் கெஜ்ரியே மீண்டும் தேவையான பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பேன். அப்போதுதான் அவர் ஆட்சி செய்வதில் திறமையானவர்தானா என்பது மக்களுக்கும் தெரியும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் தெரியும். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-17545348702539737842013-12-17T12:48:43.962+05:302013-12-17T12:48:43.962+05:307:28 AM
Anonymous said...
let some new comers jo...7:28 AM <br />Anonymous said...<br />let some new comers join in politics......<br /><br />I am not blocking them from joining politics. He has already won an election, though could not achieve absolute majority. If he really wants to serve the people of Delhi he should have made sincere efforts to form a Govt. There is nothing wrong in accepting the outside support of a party only because they had opposed it in the election. Kejri could have put the entire blame on Congress if he could not successfully implement what he had promised in his manifesto. He lost the golden opportunity to finish off Congress at least in Delhi. It is mainly due to his ego and inexperience.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-73953168544096783402013-12-17T12:43:50.839+05:302013-12-17T12:43:50.839+05:30
Anonymous said...
உங்கள மாதிரி நாலு பேர் இருந்தா... <br />Anonymous said...<br />உங்கள மாதிரி நாலு பேர் இருந்தால் நாடு உருப்பட்டுவிடும் ...//<br /><br />யார் எவர் என்று தெரியாமல் யாரையும் கண்மூடித்தனமாக ஆதரிக்காதீர்கள் என்பதை கூறத்தான் கெஜ்ரியின் பின்னணியைப் பற்றி எழுதினேன். அவர் நேர்மையானவராக இருக்கலாம். ஆனால் அதை அவரே கூறிக்கொண்டு திரிவது சரியல்ல என்றுதான் சொல்கிறேன். நாடு இப்போதும் உருப்பட்டுத்தான் இருக்கிறது. காங்கிரஸ் ஊழல் வாதி கட்சி என்றால் அவர்களை தூக்கியெறிந்துவிட்டு வேறொரு கட்சியை தெரிவி செய்ய நமக்கு உரிமை உண்டு. ஆனால் ஆட்சி செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அதை தட்டிக்கழிப்பவரை எப்படி நம்புவது? டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-44392171082348274362013-12-17T12:40:46.429+05:302013-12-17T12:40:46.429+05:30
ஜெயம் said...
கங்கரஸ் யாரையாவது உருப்படியா இருக்க...<br />ஜெயம் said...<br />கங்கரஸ் யாரையாவது உருப்படியா இருக்கவிடுமா? வி பி சிங் அவர்களை காலைவாரியதே காங்கரஸ்சின் திறைமறைவு வேலை என்பது யாருக்கும் தெரியாதா.//<br /><br />காங்கிரசும் பாஜவும் சேர்ந்து கெஜ்ரிவாலை காமெடியனாக்க பார்க்கிறது. எது எப்படியாயினும் கெஜ்ரிவால் ஒரு மிகப்பெரிய தன்னம்பிக்கை மிக்க துனிச்சல்காரர் அதுமட்டுமே போதும். //<br /><br />வெறும் துணிச்சல் மட்டுமே போறாதுங்க. சாதுரியமும் வேண்டும். அவர் சரியாக சிந்தித்து செயலாற்றியிருந்தால் காங்கிரசின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு தான் நினைத்த அனைத்தையும் சாதித்திருக்கலாம். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் தன்னுடைய ஆதரவை விலக்கிக்கொண்டிருந்தால் அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தில்லியை பிடித்திருக்கவே முடியாமல் போயிருக்கும். தன்னுடைய ஈகோவால் அந்த சந்தர்ப்பத்தை வீணடித்துவிட்டார் கெஜ்ரிவால். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-29718330659437477812013-12-17T12:37:57.441+05:302013-12-17T12:37:57.441+05:30
ஜோதிஜி திருப்பூர் said...
தலைப்பை பார்த்தவுடன் வ... <br />ஜோதிஜி திருப்பூர் said...<br />தலைப்பை பார்த்தவுடன் வேறு என்னவோ சொல்ல வர்றீங்கன்னு நினைச்சேன். ஆனால் நான் இதுவரையிலும் அறியாத தகவல்கள். அதெல்லாம் சரி. ஜெயலலிதா கூட சிம்மராசி காரர் தானாம். அவர் நாட்டுப் பற்று எப்படிங்க?<br /><br />அம்மாவுக்கு நாட்டுப்பற்று அதிகமா இருக்கறதாலதான நாட்டுக்கே பிரதமராவணும்னு துடிக்கிறாங்க :))<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-48295130498984268662013-12-17T12:34:43.151+05:302013-12-17T12:34:43.151+05:30வே.நடனசபாபதி said...
//அவரும் IIT Karakpurஇல் படித...<br />வே.நடனசபாபதி said...<br />//அவரும் IIT Karakpurஇல் படித்த பொறியாளர்தான்.//<br /><br />அவரும் என்ற இடத்தில் அவரது தந்தையும் என்று இருந்தால் சற்று குழப்பம் இல்லாமல் இருக்கும். //<br /><br />கெஜ்ரிவாலின் தந்தை பிட்ஸ், பிலானியில் Electrical Engg. படித்தவர். கெஜ்ரிவால் IIT, Karagpurல் Mechanical Engg படித்தவர். இருவரும் பொறியாளர்கள் என்ற பொருளில்தான் 'அவரும்' என்று குறிப்பிட்டிருந்தேன். <br /><br />இவர் ஒரு வாய்ச்சொல்லில் வீரராய் இருப்பாரோ என்ற ஐயம் எனக்கு ஆரம்பத்திலேயே இருந்தது. அது இப்போது நிருபணமாகிவிட்டது. அவரே இந்த வெற்றியை எதிர்பார்த்திருக்கமாட்டார் என நினைக்கிறேன்.அவர் விரும்பியது எதிர்க்கட்சியாக இருக்க மட்டுமே தவிர ஆளும் கட்சியாக இருக்க விரும்பவில்லை எனத்தெரிகிறது அவர் இப்போது எடுத்திருக்கும் நிலைப்பாடு.ஏனெனில் அப்போது தானே குற்றம் சொல்லிக்கொண்டு இருக்கமுடியும்.இவரை நம்புவது மண் குதிரை நம்பில் ஆற்றில் இறங்குவது போலத்தான்! <br /><br />கரெக்டா சொன்னீங்க. ஆனா இங்க சிலருக்கு அப்படி சொல்றதே மகா தவறுன்னு தோனுது.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார். <br />டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-13195749841520003042013-12-17T11:16:48.288+05:302013-12-17T11:16:48.288+05:30கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்துவார் என்று எதிர...கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்துவார் என்று எதிர்பார்ப்போம்.வேறொன்றும் சொல்வதற்கில்லை.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-45155081224091672432013-12-17T11:09:53.372+05:302013-12-17T11:09:53.372+05:30
அர்விந்த் கெஜ்ரிவால் மனோபாவத்தை நன்றாகவே வெளிப்பட...<br />அர்விந்த் கெஜ்ரிவால் மனோபாவத்தை நன்றாகவே வெளிப்படுத்திய கட்டுரை.கட்சி துவங்கிய ஆரம்பகாலத்தில் எல்லோருக்கும் இருக்கும் ஆவேசம் இவருக்கும் இருக்கிறது. அர்விந்த் கெஜ்ரிவால் கட்சி எம்.எல்.ஏக்கள் பிஜேபியிலோ அல்லது காங்கிரஸிலோ கரைந்து விட வாய்ப்புகள் அதிகம். எனவே டில்லியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-60146775799039715562013-12-17T10:23:49.373+05:302013-12-17T10:23:49.373+05:30let some new comers join in politics......let some new comers join in politics......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-18264461118874417972013-12-17T07:28:12.749+05:302013-12-17T07:28:12.749+05:30உங்கள மாதிரி நாலு பேர் இருந்தால் நாடு உருப்பட்டுவி...உங்கள மாதிரி நாலு பேர் இருந்தால் நாடு உருப்பட்டுவிடும் ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-64150295439394534042013-12-16T18:50:45.184+05:302013-12-16T18:50:45.184+05:30கங்கரஸ் யாரையாவது உருப்படியா இருக்கவிடுமா? வி பி ச...கங்கரஸ் யாரையாவது உருப்படியா இருக்கவிடுமா? வி பி சிங் அவர்களை காலைவாரியதே காங்கரஸ்சின் திறைமறைவு வேலை என்பது யாருக்கும் தெரியாதா.<br /><br /> காங்கிரசும் பாஜவும் சேர்ந்து கெஜ்ரிவாலை காமெடியனாக்க பார்க்கிறது. எது எப்படியாயினும் கெஜ்ரிவால் ஒரு மிகப்பெரிய தன்னம்பிக்கை மிக்க துனிச்சல்காரர் அதுமட்டுமே போதும். <br />Anonymoushttps://www.blogger.com/profile/17408427328394846376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-7925959072992713042013-12-16T17:02:41.932+05:302013-12-16T17:02:41.932+05:30தலைப்பை பார்த்தவுடன் வேறு என்னவோ சொல்ல வர்றீங்கன்ன...தலைப்பை பார்த்தவுடன் வேறு என்னவோ சொல்ல வர்றீங்கன்னு நினைச்சேன். ஆனால் நான் இதுவரையிலும் அறியாத தகவல்கள். அதெல்லாம் சரி. ஜெயலலிதா கூட சிம்மராசி காரர் தானாம். அவர் நாட்டுப் பற்று எப்படிங்க?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-38346355313835192012013-12-16T16:38:01.814+05:302013-12-16T16:38:01.814+05:30//அவரும் IIT Karakpurஇல் படித்த பொறியாளர்தான்.//
...//அவரும் IIT Karakpurஇல் படித்த பொறியாளர்தான்.//<br /><br />அவரும் என்ற இடத்தில் அவரது தந்தையும் என்று இருந்தால் சற்று குழப்பம் இல்லாமல் இருக்கும். <br /><br />இவர் ஒரு வாய்ச்சொல்லில் வீரராய் இருப்பாரோ என்ற ஐயம் எனக்கு ஆரம்பத்திலேயே இருந்தது. அது இப்போது நிருபணமாகிவிட்டது. அவரே இந்த வெற்றியை எதிர்பார்த்திருக்கமாட்டார் என நினைக்கிறேன்.அவர் விரும்பியது எதிர்க்கட்சியாக இருக்க மட்டுமே தவிர ஆளும் கட்சியாக இருக்க விரும்பவில்லை எனத்தெரிகிறது அவர் இப்போது எடுத்திருக்கும் நிலைப்பாடு.ஏனெனில் அப்போது தானே குற்றம் சொல்லிக்கொண்டு இருக்கமுடியும்.இவரை நம்புவது மண் குதிரை நம்பில் ஆற்றில் இறங்குவது போலத்தான்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com