tag:blogger.com,1999:blog-17031544.post5283348741199947045..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: ஊழலில் ஆ. இராசாவும் நரேந்திர மோடியும் ஒன்றுதான்!டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-17031544.post-60700610760904773462014-04-18T10:32:44.397+05:302014-04-18T10:32:44.397+05:30'காங்கிரஸுக்கு வாக்களிக்கா விட்டாலும் பரவாயில்...'காங்கிரஸுக்கு வாக்களிக்கா விட்டாலும் பரவாயில்லை' என்பதன் மூலம் உங்கள் நோக்கத்தை தெளிவு படுத்தி இருக்கிறீர்கள். நன்றி. Vetrivendanhttps://www.blogger.com/profile/03993169256418160819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-80859504616822891322014-04-18T09:52:07.856+05:302014-04-18T09:52:07.856+05:30Blogger Vetrivendan said...
மோடி தான் 'திருமணம...Blogger Vetrivendan said...<br />மோடி தான் 'திருமணமாகாத' ஒண்டிக்கட்டை என்று கூறியதாக எழுதியிருக்கிறீர்கள்!எனக்கு சரியாக தெரியவில்லை. ஆதாரம்அளித்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.//<br /><br />நீங்கள் திருமணமானவரா இல்லையா என்ற பகுதியில் ஒன்றுமே சொல்லாமல் இருந்ததன் காரணத்தை நீங்கள் சொல்லுங்களேன். எனக்கு சொல்ல விருப்பமில்லை என்று விட்டுவிட்டாரா அல்லது மறைத்தாரா? சொல்லாமல் விடுவது மறைப்பதற்குச் சமம். இப்படியெல்லாம் ஒரு மோசடி பேர்வழிக்கு வக்காலத்து வாங்கி உங்களுடைய தரத்தை இறக்கிக்கொள்ளாதீர்கள் நண்பரே. உங்களுக்கு காங்கிரசுக்கு வாக்களிக்க விருப்பமில்லையென்றால் நோட்டாவுக்கு வாக்களியுங்கள். அதை விட்டுவிட்டு கடைந்தெடுத்த ஒரு மோசடி பேர்வழிக்கு வாக்களிக்காதீர்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்வதற்காகத்தான் எழுதுகிறேன். இல்லை அப்படித்தான் செய்வோம் என்றால் பிறகு உங்கள் தலையெழுத்து.<br /><br />ஊழல் விஷயத்தில் ஒரேயொரு சோற்றை மட்டுமே காட்டிவிட்டு,ஒரு பானை சோற்றை காட்டாமல் விட்டிருக்கிறீர்கள்.//<br /><br />ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போறும்.<br /><br />தொடர்ந்து மூன்றாவது முறையும் உலை வைத்து சோறாக்கிக் கொண்டிருக்கும் அவர் பானையிலிருந்து இன்னும் சில சோறுகளையும் காட்டியிருக்கலாம்.//<br /><br />தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டாலே அவர் நல்லவர் என்றோ, திறமையுள்ளவர் என்றோ பொருளல்ல. அப்படிப் பார்த்தால் முன்னாள் தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தையும், ஏழு முறை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் ஒரே தொகுதியில் போட்டியிட்டு ப. சிதம்பரத்தையும் கூட சொல்லலாம். ஒரு கட்சி தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு அவர்களுக்கு சரியான எதிரணி இல்லாமல் இருந்தாலும் போதும். <br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. <br />டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-32778529978782295922014-04-18T09:45:00.951+05:302014-04-18T09:45:00.951+05:30Blogger Packirisamy N said...
அதைப்போல மின்சாரத்த...Blogger Packirisamy N said...<br /> அதைப்போல மின்சாரத்திலும் ஏதாவது செய்திருப்பார்.//<br /><br />நிச்சயமாக செய்திருப்பார். ஊழல் செய்துவிட்டு சிக்கிக்கொள்பவர்கள் காங்கிரசார். இவர்கள் அப்படியில்லை. பலே கில்லாடிகள்.<br /><br /> தமிழ் நாட்டில் மோடிக்கு அவ்வளவு ஆதரவு இருக்குமென்று நான் நினைக்கவில்லை.//<br /><br />இம்முறை அப்படி நிச்சயமாக சொல்வதற்கில்லை. <br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-69423839766800673322014-04-18T09:42:38.205+05:302014-04-18T09:42:38.205+05:30Blogger திண்டுக்கல் தனபாலன் said...
அலையில் பலவற்ற...Blogger திண்டுக்கல் தனபாலன் said...<br />அலையில் பலவற்றும் காணாமல் தான் போகின்றன... ம்...//<br /><br />கவர்ச்சிகரமான வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் இருந்தால் சரி. <br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. <br />டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-27912479960510264162014-04-18T09:41:40.696+05:302014-04-18T09:41:40.696+05:30Blogger bandhu said...
ராஜாவிற்கு தனிப்பட்ட முறையி...Blogger bandhu said...<br />ராஜாவிற்கு தனிப்பட்ட முறையில் பணம் கிடைக்கவில்லை என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? இன்னும் எதுவும் பிடிபடாததை வைத்தா?//<br /><br />ஆமாம். ஏனெனில் சிபிஐயும் வருமான வரித் துறையும் சல்லடைப் போட்டு தேடியும் ஒன்றும் அகப்படவில்லையே?<br /><br />அதே போல, தமிழகத்தில் வாங்கும் மின்சாரம் யூனிட் ஒன்றிற்கு 7.80 கொடுக்கப் படுவதாக செய்தி வந்தது.. இப்போது கூகிளில் தேடினால் 9.50 வரை கொடுத்து வாங்குவதாக தெரிகிறது.. அங்கே என்னடா என்றால் மூன்றுக்கும் கீழே!//<br /><br />நான் குறிப்பிட்டுள்ள ஒப்பந்தங்கள் 2006ல் இடப்பட்டவை. அதாவது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு. அன்று ஒரு கிராம் சவரம் 600 ரூபாய். இன்று அதன் விலை என்ன? அது போலத்தான் இதுவும் எகிறியிருக்கும்.<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-80072373613376739232014-04-18T09:39:03.474+05:302014-04-18T09:39:03.474+05:30Blogger G.M Balasubramaniam said...
ஜெயலலிதா கூறி...Blogger G.M Balasubramaniam said...<br /><br />ஜெயலலிதா கூறியதுபோல மோடி எனும் பெயர் நன்றாகவே மார்கெட்டிங் செய்யப் [பட்டிருக்கிறார்.//<br /><br />எப்போதுமே விலைபோகாத தரக்குறைவான பொருட்களுக்குத்தான் அதிக பொருட்செலவில் மார்க்கெட்டிங் செய்வார்கள். அது பாஜகவுக்கு மிக நன்றாகவே தெரிந்துள்ளது.<br /><br />டேபிள் மேட் என்ற ஒரு குறு மேசையை இப்படி மடக்கலாம், அப்படி நீட்டலாம் என்றெல்லாம் வந்த விளம்பரங்களை நம்பி நானும் அதை ரூ.2,500/- கொடுத்து வாங்கினேன். பிறகுதான் தெரிந்தது அது அத்தனை தரமான, பயனுள்ள பொருள் இல்லை என்பது. அதுபோலத்தான் மோடியும். வீட்டு உபயோகப் பொருள் ஒன்று பயனில்லாமல் போய்விட்டால் அதை தூக்கி எறிந்துவிடலாம். ஆனால் இவரை அப்படி செய்ய முடியாதே? ஐந்தாண்டுகள் அல்லவா காத்திருக்க வேண்டும்!<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-84210616586612795192014-04-18T09:39:03.057+05:302014-04-18T09:39:03.057+05:30Blogger G.M Balasubramaniam said...
ஜெயலலிதா கூறி...Blogger G.M Balasubramaniam said...<br /><br />ஜெயலலிதா கூறியதுபோல மோடி எனும் பெயர் நன்றாகவே மார்கெட்டிங் செய்யப் [பட்டிருக்கிறார்.//<br /><br />எப்போதுமே விலைபோகாத தரக்குறைவான பொருட்களுக்குத்தான் அதிக பொருட்செலவில் மார்க்கெட்டிங் செய்வார்கள். அது பாஜகவுக்கு மிக நன்றாகவே தெரிந்துள்ளது.<br /><br />டேபிள் மேட் என்ற ஒரு குறு மேசையை இப்படி மடக்கலாம், அப்படி நீட்டலாம் என்றெல்லாம் வந்த விளம்பரங்களை நம்பி நானும் அதை ரூ.2,500/- கொடுத்து வாங்கினேன். பிறகுதான் தெரிந்தது அது அத்தனை தரமான, பயனுள்ள பொருள் இல்லை என்பது. அதுபோலத்தான் மோடியும். வீட்டு உபயோகப் பொருள் ஒன்று பயனில்லாமல் போய்விட்டால் அதை தூக்கி எறிந்துவிடலாம். ஆனால் இவரை அப்படி செய்ய முடியாதே? ஐந்தாண்டுகள் அல்லவா காத்திருக்க வேண்டும்!<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-90249815161093229482014-04-18T09:39:01.837+05:302014-04-18T09:39:01.837+05:30Blogger G.M Balasubramaniam said...
ஜெயலலிதா கூறி...Blogger G.M Balasubramaniam said...<br /><br />ஜெயலலிதா கூறியதுபோல மோடி எனும் பெயர் நன்றாகவே மார்கெட்டிங் செய்யப் [பட்டிருக்கிறார்.//<br /><br />எப்போதுமே விலைபோகாத தரக்குறைவான பொருட்களுக்குத்தான் அதிக பொருட்செலவில் மார்க்கெட்டிங் செய்வார்கள். அது பாஜகவுக்கு மிக நன்றாகவே தெரிந்துள்ளது.<br /><br />டேபிள் மேட் என்ற ஒரு குறு மேசையை இப்படி மடக்கலாம், அப்படி நீட்டலாம் என்றெல்லாம் வந்த விளம்பரங்களை நம்பி நானும் அதை ரூ.2,500/- கொடுத்து வாங்கினேன். பிறகுதான் தெரிந்தது அது அத்தனை தரமான, பயனுள்ள பொருள் இல்லை என்பது. அதுபோலத்தான் மோடியும். வீட்டு உபயோகப் பொருள் ஒன்று பயனில்லாமல் போய்விட்டால் அதை தூக்கி எறிந்துவிடலாம். ஆனால் இவரை அப்படி செய்ய முடியாதே? ஐந்தாண்டுகள் அல்லவா காத்திருக்க வேண்டும்!<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-13725266190397845692014-04-18T09:35:21.495+05:302014-04-18T09:35:21.495+05:30Blogger Bagawanjee KA said...
அரசியல்வாதிகள் சொல்வ...Blogger Bagawanjee KA said...<br />அரசியல்வாதிகள் சொல்வதெல்லாம் வடி கட்டின பொய்கள்,ஆனால் அவர்களுக்கும் காவடி தூக்க ஆள் கிடைத்தது விடுகிறார்கள் !//<br /><br />நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. கட்சித் தொண்டர்களுக்கு காவடி தூக்குவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் நம்மைப் போன்றவர்களுக்கு இது தேவையா என்பதுதான் என்னுடைய கேள்வி!<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-69750786764508238312014-04-18T09:33:36.786+05:302014-04-18T09:33:36.786+05:30Blogger வே.நடனசபாபதி said...
ஆதாரபூர்வமாக சொல்லியு...Blogger வே.நடனசபாபதி said...<br />ஆதாரபூர்வமாக சொல்லியுள்ளீர்கள். இந்த தகவல் வாக்களிக்கும் மக்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டில் அவர் புகழ் பாடுவோருக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை.//<br /><br />இதுபோன்ற தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. பத்தாண்டுகளில் தகுந்த உரிமம் பெறாமல் தன்னுடைய உற்பத்தித் திறனை (Production capacity) இரண்டு மடங்காக அதிகரித்துக்கொண்ட அம்பானிக்கு இவர் துணை சென்றது, இருபது ஆண்டுகளில் சில்லறை வைர வியாபாரியாக இருந்த அடானி இப்போது சுமார் 20000 கோடி பெருமான சொத்துக்களுக்கு அதிபதியாகியது, கொல்கொத்தாவில் இடம் கிடைக்காமல் குஜராத்துக்கு இடம் பெயர்ந்த டாட்டா கார் நிறுவனத்திற்கு அடிமாட்டு விலையில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி உதவியது என எழுதிக்கொண்டே போகலாம். இதெல்லாம் அவரை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லாமல் இல்லை. ஊழலில் சிக்கி சீரழிந்த காங்கிரசுக்கு மாற்றாக பிஜேபி என்று நினைக்கும் அவர்களுக்கு சட்டியிலிருந்து எரியும் அடுப்பிற்குள் விழுகிறோம் என்பது தெரியவில்லை. <br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-84073251957119137962014-04-18T08:27:50.223+05:302014-04-18T08:27:50.223+05:30மோடி தான் 'திருமணமாகாத' ஒண்டிக்கட்டை என்று...மோடி தான் 'திருமணமாகாத' ஒண்டிக்கட்டை என்று கூறியதாக எழுதியிருக்கிறீர்கள்!எனக்கு சரியாக தெரியவில்லை. ஆதாரம்அளித்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.<br />ஊழல் விஷயத்தில் ஒரேயொரு சோற்றை மட்டுமே காட்டிவிட்டு,ஒரு பானை சோற்றை காட்டாமல் விட்டிருக்கிறீர்கள்.தொடர்ந்து மூன்றாவது முறையும் உலை வைத்து சோறாக்கிக் கொண்டிருக்கும் அவர் பானையிலிருந்து இன்னும் சில சோறுகளையும் காட்டியிருக்கலாம்.Vetrivendanhttps://www.blogger.com/profile/03993169256418160819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-38440053846485514102014-04-18T00:39:39.936+05:302014-04-18T00:39:39.936+05:30நாட்டுக்கு சேவை செய்ய வேண்டுமென்று, ரஜினிகாந்த், வ...நாட்டுக்கு சேவை செய்ய வேண்டுமென்று, ரஜினிகாந்த், விஜய் எல்லோரையும் சந்தித்து வருங்காலத்தில் எப்படி திரைப்படங்கள் இருக்குமென்றெல்லாம் விசாரித்துவிட்டு வந்திருக்கிறார். அவரைப்பற்றி இப்படியெல்லாம் சொல்கிறீர்களே. அதைப்போல மின்சாரத்திலும் ஏதாவது செய்திருப்பார். தமிழ் நாட்டில் மோடிக்கு அவ்வளவு ஆதரவு இருக்குமென்று நான் நினைக்கவில்லை.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-40511726088854429102014-04-17T22:42:20.461+05:302014-04-17T22:42:20.461+05:30அலையில் பலவற்றும் காணாமல் தான் போகின்றன... ம்...அலையில் பலவற்றும் காணாமல் தான் போகின்றன... ம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-52806584342934407052014-04-17T20:01:40.431+05:302014-04-17T20:01:40.431+05:30ராஜாவிற்கு தனிப்பட்ட முறையில் பணம் கிடைக்கவில்லை எ...ராஜாவிற்கு தனிப்பட்ட முறையில் பணம் கிடைக்கவில்லை என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? இன்னும் எதுவும் பிடிபடாததை வைத்தா?<br /><br />அதே போல, தமிழகத்தில் வாங்கும் மின்சாரம் யூனிட் ஒன்றிற்கு 7.80 கொடுக்கப் படுவதாக செய்தி வந்தது.. இப்போது கூகிளில் தேடினால் 9.50 வரை கொடுத்து வாங்குவதாக தெரிகிறது.. அங்கே என்னடா என்றால் மூன்றுக்கும் கீழே!<br /><br />என்ன தான் நடக்கிறது?<br />bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-14100659717778537662014-04-17T17:54:39.598+05:302014-04-17T17:54:39.598+05:30
நீங்கள் எழுதியது அனைத்தும் மோடி துதிகள் அல்லவா ப... <br />நீங்கள் எழுதியது அனைத்தும் மோடி துதிகள் அல்லவா படிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பாஜ கட்சி முகவரி இல்லாதது. விளக்கங்களைத் தெரிந்து கொள்ளும் நிலையில் அவரது அடிவருடிகள் இல்லையே. செல்வி. ஜெயலலிதா கூறியதுபோல மோடி எனும் பெயர் நன்றாகவே மார்கெட்டிங் செய்யப் பட்டிருக்கிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-41087736371376001542014-04-17T16:46:03.037+05:302014-04-17T16:46:03.037+05:30அரசியல்வாதிகள் சொல்வதெல்லாம் வடி கட்டின பொய்கள்,ஆன...அரசியல்வாதிகள் சொல்வதெல்லாம் வடி கட்டின பொய்கள்,ஆனால் அவர்களுக்கும் காவடி தூக்க ஆள் கிடைத்தது விடுகிறார்கள் !<br />த ம 1 Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-77765068245275973802014-04-17T16:19:09.560+05:302014-04-17T16:19:09.560+05:30ஆதாரபூர்வமாக சொல்லியுள்ளீர்கள். இந்த தகவல் வாக்களி...ஆதாரபூர்வமாக சொல்லியுள்ளீர்கள். இந்த தகவல் வாக்களிக்கும் மக்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டில் அவர் புகழ் பாடுவோருக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. <br />அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com