tag:blogger.com,1999:blog-17031544.post4956126483018251405..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: வங்கிகளில் கணினி - 2டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-17031544.post-1976498596633916602007-11-17T20:27:00.000+05:302007-11-17T20:27:00.000+05:30thanks S.V.I'll try.thanks S.V.<BR/><BR/>I'll try.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-4595519146668577942007-11-17T14:32:00.000+05:302007-11-17T14:32:00.000+05:30Joseph Sir,You are invitedhttp://sambarvadai.blogs...Joseph Sir,<BR/><BR/>You are invited<BR/><BR/>http://sambarvadai.blogspot.com/2007/11/blog-post_16.html<BR/><BR/>thanks in advanceSambar Vadaihttps://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-17120874356232621492007-11-09T18:41:00.000+05:302007-11-09T18:41:00.000+05:30Positive approach க்கு நன்றி ஜோசப். எண்ணங்களை ஏற்ற...Positive approach க்கு நன்றி ஜோசப். எண்ணங்களை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. அனுபவங்கள் எண்ணங்களின் ஆதாரம். தங்களின் அனுபவங்கள் தங்களின் எண்ணங்களை எழுத வைத்திருக்கிறது. அனுபவங்கள் குறிப்பிட்ட சூழ்நிலையில், குறிப்பிட்ட மனிதர்களை அடிப்படையாகக் கொண்டவை. அவ்வனுபவத்தினால் ஏற்படும் எண்ணங்களாகட்டும் அல்லது கருத்துகளாகட்டும் அவை எல்லா வங்கிகளுக்கும் பொதுவானவையாக இருக்க முடியாது. பெரும்பாலான வங்கிகளுக்கு அக்கருத்துகள் பொருந்தலாம். அதை Generalise பண்ணுவது சரியா ? தெரியவில்லை. <BR/><BR/>தொடர்ந்து எழுதுங்கள்.தொடர்ந்து பதிலளிக்கிறேன். <BR/><BR/>வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-45318591755633061222007-11-09T10:14:00.000+05:302007-11-09T10:14:00.000+05:30வாங்க கொத்தனார்,எனக்கு இந்த தொடர் மிகவும் பயனுள்ளத...வாங்க கொத்தனார்,<BR/><BR/>எனக்கு இந்த தொடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். //<BR/><BR/>இருந்தாச் சரி:-))<BR/><BR/>தொடர்ந்து எழுதவும்//<BR/><BR/>முயற்சிக்கிறேன்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-18583532485120173612007-11-08T19:46:00.000+05:302007-11-08T19:46:00.000+05:30வங்கிகளுக்கு மட்டுமே மென்பொருள் செய்யும் ஒரு நிறுவ...வங்கிகளுக்கு மட்டுமே மென்பொருள் செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் எனக்கு இந்த தொடர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து எழுதவும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-23634619665504817662007-11-08T16:10:00.000+05:302007-11-08T16:10:00.000+05:30வாங்க சீனா,அன்னப் பறவை போல் நீரை நீக்கி பாலை மட்டு...வாங்க சீனா,<BR/><BR/>அன்னப் பறவை போல் நீரை நீக்கி பாலை மட்டும் அருந்துவது நன்று. //<BR/><BR/>இத்தொடர் என்னுடைய அனுபவத்தை, எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுவதற்காகவே. துவக்கத்தில் கண்னி இலாக்காவிற்கு வெளியிலும், அதனைத் தொடர்ந்து அதற்கு மிக அருகில், பிறகு அதனுள்ளேயே பணியாற்றிக்கொண்டிருக்கும் என்னுடைய அனுபவத்தில் பாலும் இருக்கும் அதிலிருந்து பிரிக்க முடியாத நீரும் இருக்கும்.<BR/><BR/>விவாதத்தை விரும்பாவிடில் விலக்கிவிடலாம். ஆரோக்கியமான விவாதமாகத் தொடர ஆசை.//<BR/><BR/>எனக்கும்தான். என்னுடைய எண்ணங்களுக்கு அல்லது என்னுடைய அபிப்பிராயங்களுக்கு எதிராக வரும் எதையும், அது தரக்குறைவாக இல்லாதவரை, விலக்கியதே இல்லை.<BR/><BR/>ஆகவே கவலை வேண்டாம். உங்களுடைய எண்ணங்களை தயங்காமல் எழுதலாம். இதில் வாதம் என்கிற கோணமே இருக்காது.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-64982531083303643922007-11-08T11:36:00.000+05:302007-11-08T11:36:00.000+05:30எந்தத் துறையை எடுத்தாலும், எந்தச் செயலை செய்தாலும்...எந்தத் துறையை எடுத்தாலும், எந்தச் செயலை செய்தாலும் அதில் நன்மை தீமைகள் கலந்தே இருக்கும். கண்ணிமயமாக்குவதற்கு முன்னால் தீமைகள் அதிகம் இருந்தன. அவைகளைக் களைவதற்கு கணிணி தேவைப்பட்டது. pros and cons of computerisation - விவாதத்திற்குரிய பொருள். வங்கிகளிலே கணிணித்துறை மட்டுமல்ல - மற்ற துறைகளிலும் பதிவில் சொல்லும் குறைகள் உண்டு. மனிதர்கள் பலவிதம். ஒவ்வொருவரும் ஓரு விதம். இன்றைய தினம் வங்கிகளில் கணிணித்துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இருக்கும் சிரமங்கள் சொல்லி மாளாது. அதிக நேரம் பணி செய்பவர்கள் அவர்கள் தான் என்பதை அடித்துச் சொல்ல முடியும். சில வங்கிகள் 1000 கிளைகளுக்கு மேலே இணைந்து ஒரே கிளையாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. ஒரு சிறு தவறு ஏற்பட்டாலும், 1000 கிளைகள் - லட்சக்கணக்கான பரிவர்த்தனைகள் - லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப் படுவார்கள். அதனால் ஏற்படும் இழப்பு சரி செய்யப்பட முடியாத இழப்பு. அன்னப் பறவை போல் நீரை நீக்கி பாலை மட்டும் அருந்துவது நன்று. விவாதத்தை விரும்பாவிடில் விலக்கிவிடலாம். ஆரோக்கியமான விவாதமாகத் தொடர ஆசை.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-2373771125563344152007-11-08T09:41:00.000+05:302007-11-08T09:41:00.000+05:30வாங்க வினையூக்கி,இப்பவும் நிறைய பேங்க்ஸ்ல இதுதாங்க...வாங்க வினையூக்கி,<BR/><BR/>இப்பவும் நிறைய பேங்க்ஸ்ல இதுதாங்க நிஜமான நிலைமை. இல்லன்னா நூறு கோடி, ஐநூறு கோடின்னு செலவு பண்ணி சாஃப்ட்வேர் வாங்குவாங்களா?<BR/><BR/>கொடுமை:(TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-60033724304685633982007-11-07T20:44:00.000+05:302007-11-07T20:44:00.000+05:30:) :)<=== அவர்கள் தயாரிக்கும் மென்பொருள் தங்களுடைய கிளைகளில் பயன்படுத்த தகுதிவாய்ந்தவைதானா என்பதை மேற்பார்வையிடக் கூடிய திறன்படைத்த மேலதிகாரிகள் இல்லாதது இத்தகைய அதிகாரிகளுக்கு கொண்டாட்டமாக இருந்தது. === ><BR/><BR/>:) :)வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-88574334900411265122007-11-07T17:31:00.000+05:302007-11-07T17:31:00.000+05:30வாங்க சிவா,எல்லாம் ஒரு குத்து மதிப்புதான்.//ரொம்ப ...வாங்க சிவா,<BR/><BR/>எல்லாம் ஒரு குத்து மதிப்புதான்.//<BR/><BR/>ரொம்ப சரியா சொன்னீங்க:-))<BR/><BR/><BR/>out of syllabusங்க =))//<BR/><BR/>இதுவும் ரொம்ப சரி...TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-3106209389290334582007-11-07T17:12:00.000+05:302007-11-07T17:12:00.000+05:30out of syllabusங்க =))பாடத்திட்டத்தில் பெயரளவுக்கு...<= தயாரிக்கப்படும் SRS அறிக்கைகளின் முக்கியத்துவத்தை இந்த கத்துக்குட்டி ====><BR/>out of syllabusங்க =))<BR/>பாடத்திட்டத்தில் பெயரளவுக்கு இருக்கும். படிக்கும்போது எழுத வாய்ப்பில்லை.வேலை செய்யும்போதும் யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட அறிக்கையே வேலை பார்க்கும் நிறுவனத்தில் முழுதாக இருக்காது. எல்லாம் ஒரு குத்து மதிப்புதான்.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com