tag:blogger.com,1999:blog-17031544.post4832754293984973277..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: தமிழ்நாட்டில் ஏப்ரல் 24ல் தேர்தல்!டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-17031544.post-18062902169879972362014-03-09T12:47:16.258+05:302014-03-09T12:47:16.258+05:30வெங்கட் நாகராஜ் said...
பதிவின் நீளம் குறைத்தது ந...வெங்கட் நாகராஜ் said... <br />பதிவின் நீளம் குறைத்தது நன்று.....<br /><br />பொதுவாகவே இந்த கருத்துக் கணிப்புகளை நான் நம்புவதில்லை. சில ஆயிரம் மக்களை சந்தித்து அவர்களின் வாக்குகளை வைத்து பல கோடி மக்களின் மனதினை அறிந்து விட முடியும் எனத் தோன்றவில்லை....//<br /><br />சரியாக சொன்னீர்கள். இவற்றை தடைசெய்ய வேண்டுமென்று சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தும் இன்றுவரை அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருந்துவிட்டு இப்போது மீண்டும் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் முறையிடுகிறது. கேட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையே திருத்தம் செய்ய வேண்டும் அது அத்தனை எளிதல்ல என்கிறார்கள். பார்லிமென்ட் நடப்பதையே உறுதிசெய்ய முடியாதவர்களால் இதை எப்படி செய்ய முடியும்?டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-4871131652722596312014-03-08T19:50:31.738+05:302014-03-08T19:50:31.738+05:30பதிவின் நீளம் குறைத்தது நன்று.....
பொதுவாகவே இந்த...பதிவின் நீளம் குறைத்தது நன்று.....<br /><br />பொதுவாகவே இந்த கருத்துக் கணிப்புகளை நான் நம்புவதில்லை. சில ஆயிரம் மக்களை சந்தித்து அவர்களின் வாக்குகளை வைத்து பல கோடி மக்களின் மனதினை அறிந்து விட முடியும் எனத் தோன்றவில்லை....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-34908129164016078862014-03-07T09:56:19.975+05:302014-03-07T09:56:19.975+05:308 AM Delete
Blogger Avargal Unmaigal said...
பதிவி...8 AM Delete<br />Blogger Avargal Unmaigal said...<br />பதிவின் நீளத்தை குறைத்து சுவைபட தகவல்களை தருவதற்கு நன்றி//<br /><br />எனக்கும் எழுதுவதற்கு எளிதாக உள்ளது. உங்கள் சஜ்ஜஷனுக்கு நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-61193618649398759182014-03-07T09:55:32.544+05:302014-03-07T09:55:32.544+05:30*தி.தமிழ்.இளங்கோ சொல்வதும் சரியென்றே என் மனதிற்கு ...*தி.தமிழ்.இளங்கோ சொல்வதும் சரியென்றே என் மனதிற்கு படுகிறது*********'' உங்களது திண்ணையை படிக்கும் போது தினமலரின் டிக்கடை பெஞ்சுதான் ஞாபகம் வருகிறது//<br /><br />உண்மைதான். ஆனாலும் அரசியல் விமர்சனங்கள் ஒரு விவாதமாக அமைவதில்தான் சுவாரஸ்யமே. இந்த மூவரின் கருத்துக்களில் இருந்து மாறுபட்ட சூடான விவாதங்கள் கருத்துரைகளில் எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. <br /><br />உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி. <br /><br />டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-59063113920257779962014-03-06T10:40:18.205+05:302014-03-06T10:40:18.205+05:30பதிவின் நீளத்தை குறைத்து சுவைபட தகவல்களை தருவதற்கு...பதிவின் நீளத்தை குறைத்து சுவைபட தகவல்களை தருவதற்கு நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-67693914996763214202014-03-06T10:38:44.700+05:302014-03-06T10:38:44.700+05:30"""*********தி.தமிழ்.இளங்கோ சொல்வது..."""*********தி.தமிழ்.இளங்கோ சொல்வதும் சரியென்றே என் மனதிற்கு படுகிறது*********'' உங்களது திண்ணையை படிக்கும் போது தினமலரின் டிக்கடை பெஞ்சுதான் ஞாபகம் வருகிறது<br /><br />இது எங்களின் கருத்து. நாங்கள் சொல்வதற்காக நீங்கள் மாற்ற வேண்டாம்.. உங்கள் மனதில் என்ன எப்படி தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதி வாருங்கள் யாருக்காவும் மாற்ற வேண்டாம். இதை நான் எத்ற்கு சொல்கிறேன் என்றால் நான் யாருக்காவும் எனது நடையை அல்லது சொல்லும் முறையை சொல்லும் தகவல்களை மாற்ற மாட்டேன். விருப்பம் உள்ளவர்கள் வரலாம் இல்லயென்றால் வராமலும் இருக்கலாம் அதற்காக கொஞ்சம் கூட கவலைப்படுவதில்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-59739246143853501662014-03-06T10:32:52.793+05:302014-03-06T10:32:52.793+05:30
s suresh said...
எலக்ஷன் ரிசல்ட் தள்ளிப்போவது வர...<br />s suresh said...<br />எலக்ஷன் ரிசல்ட் தள்ளிப்போவது வருத்தமாகத்தான் உள்ளது. எதுவுமே உடனே தெரிஞ்சாத்தான் நல்லா இருக்கும்! இப்ப எலக்ஷன் நடக்கிற முறை ரொம்ப நல்லா இருந்தாலும் ரிசல்ட் வர இத்தனை நாள் காக்க வைக்கிறது ரொம்ப கொடுமை!//<br /><br />சரியா சொன்னீங்க. அதுமட்டுமில்லை. வாக்குப் பெட்டிகளை சுமார் ஒரு மாத காலம் காவல் காத்துக்கொண்டிருக்க மட்டுமே எத்தனை கோடிகள் விரயம் செய்யப்படுகின்றன? இது எல்லாம் பொதுமக்களின் வரிப்பணம்தானே?<br /><br />5:04 PM <br />G.M Balasubramaniam said...<br />இந்த ஸ்டாடிஸ்டிஸ் என்பதே எடுக்கும் சாம்பிள் சைசைப் பொறுத்தும் இடத்டைப் பொறுத்தும் மாறும். இன்று மழை வந்தாலும் வரலாம் என்பது போல்தாந்தமிழ் நாட்டில் ஆமாத்மி இல்லையா. அவர் கருத்தைக் கேட்பது இல்லையா.?//<br /><br />கரெக்ட். ஆனா அது இயற்கையின் செயல்பாடுகள். அவற்றை கணிப்பதென்பது மனித மூளையல் முடியாத காரியம். ஆனால் இது வேண்டுமென்றே பணத்துக்காகவும் இன்னபிற ஆதாயங்களுக்காகவும் செய்யப்படும் ஏமாற்று வேலையாயிற்றே? ஆகவேதான் இதை தடை செய்ய வேண்டும் என்று பலரும் கோருகின்றனர்.<br /><br />இங்கு வந்து கருத்துரை வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் அவர்களுடைய வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-694306627496703672014-03-06T10:32:23.775+05:302014-03-06T10:32:23.775+05:30திண்டுக்கல் தனபாலன் said...
எல்லாமே காசு பண்ற வேல...திண்டுக்கல் தனபாலன் said...<br /><br />எல்லாமே காசு பண்ற வேலை தான் போங்க...!//<br /><br />கரெக்டா சொன்னீங்க. இதுல என்ன வேடிக்கைன்னா சொல்றது முழுசும் உண்மையில்லைன்னு தெரிஞ்சும் ரொம்ப சீரியஸ்சா டிஸ்கஸ் பண்ணுவாங்க. <br /><br /><br />1:32 PM <br />தருமி said...<br />//போன மூனு மாசம் முன்னால வரைக்கும் டெய்லி ரெண்டு மணி நேரம் பவர்கட் இருந்துச்சே இப்ப இல்லேல்ல?/<br /><br />அதெல்லாம் செல்லமான சென்னையில் மட்டும் தான். எங்களுக்கு இப்போ ‘கன்னா பின்னா’ன்னு பவர் கட். மாறி மாறி வருது. மார்ச் ஆரம்பம் இப்படி. இன்னும் இருக்கவே இருக்கு கோடை காலம்!//<br /><br />தெரியும். நான் சொன்னது சென்னையில. ஆனால் சென்னை தவிர மத்த இடங்கள்ல இப்பல்லாம் ராத்திரியில கட் பண்றதே இல்லையாமே. அந்த அளவுக்கு முன்னேறியிருக்கேன்னு தேத்திக்க வேண்டியதுதான். வர்ற தேர்தல்ல அந்தம்மாவுக்கு நினைச்ச சீட் கிடைக்கலேன்னா பவர்கட் இன்னும் தீவிரமாகுமாம் ஜாக்கிரதை! அதனால ஓட்டு இருக்கறவங்கள்லாம் அவங்களுக்கே தங்களுடைய பொன்னான வாக்குகளை போட்டுடணும்னு கேட்டுக்கறேன். தமிழ் ஆள் ஒருத்தர் பி.எம் ஆவறதுக்கு நமக்கெல்லாம் பெருமைதானே :))<br /><br />1:50 PM <br />தி.தமிழ் இளங்கோ said...<br />நண்பர்கள் ஒருவருக்கொருவர் உரையாடுவது போல அரசியல் அலசல்! ஒவ்வொருவருக்கும் ஒரு நடை. உங்கள் பாணியில் நீங்கள் எழுதுகிறீர்கள். நான் ஒன்றும் சொல்லக் கூடாதுதான். //<br /><br />ஏன் சொல்லக் கூடாது? தாராளமா சொல்லலாம். <br /><br />இருந்தாலும், எனக்கென்னவோ அரசியல் சம்பந்தப்பட்ட உங்கள் கருத்துக்களை கட்டுரை நடையிலேயே ( ஒவ்வொரு பதிவையும் ஒரு தலைப்பில் ) தருவதுதான் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்!//<br /><br />இந்த மாதிரி எழுதணும்கற ஐடியா வந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு. சாதாரணமா இந்த மாதிரியான நியூஸ் ஸ்டோரிங்கள பிரபல பத்திரிகைகளின் மின் பதிப்பில்தான் நான் அதிகம் படிப்பது வழக்கம். அந்த கட்டுரைகளுக்கு வரும் பல கருத்துரைகள் எதிரும் புதிருமாக படிப்பதற்கு கட்டுரைகளை விட சுவாரஸ்யமாக இருக்கும். பல சமயங்களில் வாசகர்களுக்குள் ஏற்படும் கடும் மோதல்களால் சம்மந்தப்பட்ட பத்திரிகைகள் அந்த கட்டுரைக்கான கருத்துரை பெட்டியையே கூட மூடி விடுவதை பார்த்திருக்கிறேன். இத்தகைய எதிரும் புதிருமான கருத்துக்களை ஒரே இடத்தில் பதிந்தால் என்ன என்று ஆலோசித்தபோதுதான் கற்பனையாக மூன்று நபர்களுக்குள் நடக்கும் விவாதம் போல் என்னுடைய அரசியல் விமர்சன பதிவுகளை அமைக்கலாம் என்று முடிவு செய்தேன். ஏனெனில் என்னுடைய கருத்துக்களை மட்டும் முன்வைத்தால் அதில் சுவாரஸ்யம் இருக்காது. எதிர்வரும் மக்களவை தேர்தல் வரையில் மட்டுமே இந்த பாணி தொடரும்.<br /><br /><br />2:21 PM <br />வே.நடனசபாபதி said...<br /><br />எனக்கென்னவோ இந்த கருத்துக் கணிப்பின் பேரில் நம்பிக்கை இல்லை. Sample survey மூலம் பெறப்படும் தகவல், மொத்த மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் என்பது சரியல்ல. மேலும் மக்கள் survey எடுக்க வருபவர்களிடம் தங்களின் உண்மையான எண்ணத்தை தெரிவிப்பார்கள் என்பது சந்தேகமே. நிச்சயம் இது தடை செய்யப்பட வேண்டிய ஒன்று. //<br /><br />கரெக்டா சொன்னீங்க. உங்க கருத்தைத்தான் இன்று நாட்டில் பலரும் கூறுகின்றனர். ஆனால் தேர்தல் ஆணையம் இதை தடை செய்ய ஏன் தயங்குகிறது என்பது விளங்கவில்லை. இதற்கு பின்னாலும் ஏதேனும் ஊழல் இருக்குமோ என்கிற ஐயம் ஏற்படுகிறது. ஏனெனில் பல தொலைக்காட்சி சானல்களில் இத்தகைய கருத்துக் கணிப்புகளுக்கும் அதனை தொடர்ந்து நடைபெறும் விவாதங்களும் மிக அதிக அளவிலான விளம்பரங்கள் ஒளிபரப்பப் படுவதைக் காணும்போது இது ஒருவகையான பணம் சம்பாதிக்கும் தொழிலாகத்தான் தெரிகிறது. இத்தகைய ஒளிபரப்புகள் தடைசெய்யப்பட்டால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பு கோடிகளில் இருக்குமே. <br /><br />தமிழ் நாட்டைப் பொருத்தவரை 2004 இல் நடந்தது போல் ஒரே கூட்டணி எல்லா தொகுதிகளையும் கைப்பற்றும் என்பது நடக்காது..//<br /><br />ஆனா மேடம் அப்படி நினைக்கல போலருக்கு. அவங்களுக்கு பாஜக, காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களைக் கைப்பற்றும் கட்சி தன்னுடைய கட்சியாக இருக்க வேண்டும் என்ற ஆவல் மிக தெளிவாக தெரிகிறது. ஆகவேதான் இடதுசாரிகளைக் கூட கழற்றி விட்டுவிட்டார்.<br /><br />ஆக்கப் பொறுத்த நாம் ஆறும் வரை காத்திருக்க வேண்டாமா? எனவே காத்திருப்போம் மே 16 வரை! //<br /><br />வேறு வழியில்லையே. ஆனாலும் சமீபகாலமாக தேர்தல்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் மிக அதிக அளவிலான பொருட்செலவு செய்யப்படுகிறதோ என்று தோன்றுகிறது. தேர்தலை இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு ஒன்பது கட்டங்களாக நடத்தத்தான் வேண்டுமா என்ன? இதனால்தானே தேர்தல் முடிவுகள் தள்ளி வைக்கப்படுகின்றன?<br /><br />டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-87421449954745400762014-03-05T17:56:02.175+05:302014-03-05T17:56:02.175+05:30இந்த ஸ்டாடிஸ்டிஸ் என்பதே எடுக்கும் சாம்பிள் சைசைப்...இந்த ஸ்டாடிஸ்டிஸ் என்பதே எடுக்கும் சாம்பிள் சைசைப் பொறுத்தும் இடத்டைப் பொறுத்தும் மாறும். இன்று மழை வந்தாலும் வரலாம் என்பது போல்தாந்தமிழ் நாட்டில் ஆமாத்மி இல்லையா. அவர் கருத்தைக் கேட்பது இல்லையா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-49393474036840347572014-03-05T17:04:02.644+05:302014-03-05T17:04:02.644+05:30எலக்ஷன் ரிசல்ட் தள்ளிப்போவது வருத்தமாகத்தான் உள்ள...எலக்ஷன் ரிசல்ட் தள்ளிப்போவது வருத்தமாகத்தான் உள்ளது. எதுவுமே உடனே தெரிஞ்சாத்தான் நல்லா இருக்கும்! இப்ப எலக்ஷன் நடக்கிற முறை ரொம்ப நல்லா இருந்தாலும் ரிசல்ட் வர இத்தனை நாள் காக்க வைக்கிறது ரொம்ப கொடுமை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-45904308019258034682014-03-05T16:02:43.626+05:302014-03-05T16:02:43.626+05:30
எனக்கென்னவோ இந்த கருத்துக் கணிப்பின் பேரில் நம்பி...<br />எனக்கென்னவோ இந்த கருத்துக் கணிப்பின் பேரில் நம்பிக்கை இல்லை. Sample survey மூலம் பெறப்படும் தகவல், மொத்த மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் என்பது சரியல்ல. மேலும் மக்கள் survey எடுக்க வருபவர்களிடம் தங்களின் உண்மையான எண்ணத்தை தெரிவிப்பார்கள் என்பது சந்தேகமே. நிச்சயம் இது தடை செய்யப்பட வேண்டிய ஒன்று. <br /><br />தமிழ் நாட்டைப் பொருத்தவரை 2004 இல் நடந்தது போல் ஒரே கூட்டணி எல்லா தொகுதிகளையும் கைப்பற்றும் என்பது நடக்காது. ஆக்கப் பொறுத்த நாம் ஆறும் வரை காத்திருக்க வேண்டாமா? எனவே காத்திருப்போம் மே 16 வரை! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-39486398925294238482014-03-05T14:21:53.773+05:302014-03-05T14:21:53.773+05:30நண்பர்கள் ஒருவருக்கொருவர் உரையாடுவது போல அரசியல் அ...நண்பர்கள் ஒருவருக்கொருவர் உரையாடுவது போல அரசியல் அலசல்! ஒவ்வொருவருக்கும் ஒரு நடை. உங்கள் பாணியில் நீங்கள் எழுதுகிறீர்கள். நான் ஒன்றும் சொல்லக் கூடாதுதான். இருந்தாலும், எனக்கென்னவோ அரசியல் சம்பந்தப்பட்ட உங்கள் கருத்துக்களை கட்டுரை நடையிலேயே ( ஒவ்வொரு பதிவையும் ஒரு தலைப்பில் ) தருவதுதான் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்! தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-11455888196734329842014-03-05T13:50:54.662+05:302014-03-05T13:50:54.662+05:30//போன மூனு மாசம் முன்னால வரைக்கும் டெய்லி ரெண்டு ம...//போன மூனு மாசம் முன்னால வரைக்கும் டெய்லி ரெண்டு மணி நேரம் பவர்கட் இருந்துச்சே இப்ப இல்லேல்ல?/<br /><br />அதெல்லாம் செல்லமான சென்னையில் மட்டும் தான். எங்களுக்கு இப்போ ‘கன்னா பின்னா’ன்னு பவர் கட். மாறி மாறி வருது. மார்ச் ஆரம்பம் இப்படி. இன்னும் இருக்கவே இருக்கு கோடை காலம்!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-20939226954801091812014-03-05T13:32:55.068+05:302014-03-05T13:32:55.068+05:30என்னது...! நாப்பது நாள் வரைக்கும் காத்துக்கிட்டிரு...என்னது...! நாப்பது நாள் வரைக்கும் காத்துக்கிட்டிருக்கணுமா...?<br /><br />CNN-IBN டிவியில் எலக்ஷன் ட்ராக்கர் ரிசல்ட் பார்க்கவில்லை... C-Voter தகவலுக்கும் நன்றி...<br /><br />எல்லாமே காசு பண்ற வேலை தான் போங்க...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com