tag:blogger.com,1999:blog-17031544.post4814616044168271931..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: கொட்டித் தீர்த்துவிடு!டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-17031544.post-23854689926424355162014-02-12T20:35:02.736+05:302014-02-12T20:35:02.736+05:30மகிழ்ச்சியும் துயரமும் துக்கமும் இரவும் பகலும் போல...மகிழ்ச்சியும் துயரமும் துக்கமும் இரவும் பகலும் போல மாறி மாறி வரும் உணர்வுகள். இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை//உண்மைதான்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-76585291249268510872014-02-12T20:09:45.988+05:302014-02-12T20:09:45.988+05:30
11:47 AM
Delete
Blogger வேகநரி said...
//துயரத்...<br />11:47 AM<br /> Delete <br />Blogger வேகநரி said...<br />//துயரத்தில் மூழ்கிப் போவதும் ஒரு சுகமான அனுபவம்தான் என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.// <br />நானும் பார்த்திருக்கேன் சோக பாடல்களை மிகவும் ரசிக்கும் சிலர் இருப்பதை.//<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.<br />டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-65313644082995045602014-02-12T20:09:39.297+05:302014-02-12T20:09:39.297+05:30
11:47 AM
Delete
Blogger வேகநரி said...
//துயரத்...<br />11:47 AM<br /> Delete <br />Blogger வேகநரி said...<br />//துயரத்தில் மூழ்கிப் போவதும் ஒரு சுகமான அனுபவம்தான் என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.// <br />நானும் பார்த்திருக்கேன் சோக பாடல்களை மிகவும் ரசிக்கும் சிலர் இருப்பதை.//<br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.<br />டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-22683083663368916182014-02-12T19:32:00.305+05:302014-02-12T19:32:00.305+05:30//துயரத்தில் மூழ்கிப் போவதும் ஒரு சுகமான அனுபவம்தா...//துயரத்தில் மூழ்கிப் போவதும் ஒரு சுகமான அனுபவம்தான் என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.// <br />நானும் பார்த்திருக்கேன் சோக பாடல்களை மிகவும் ரசிக்கும் சிலர் இருப்பதை. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-78299138065844975782014-02-12T11:47:39.123+05:302014-02-12T11:47:39.123+05:30Blogger Packirisamy N said...
// மருத்துவர்களையும்...<br />Blogger Packirisamy N said...<br />// மருத்துவர்களையும் ஆலோசகர்களையும் அணுகுவதைப் பார்க்கிறோம். அது தேவையல்ல என்பதல்ல என்னுடைய கருத்து. ஆனால் அவர்களுக்கு அது ஒரு தொழில். எவ்வித ஈடுபாடும் (involvement) இல்லாமல் இயந்திரத்தனமாக (mechanically) வழங்கப்படும் அறிவுரைகளால் நமக்கு கிடைக்கும் நிம்மதியை விட நம்மை நன்கு அறிந்தவர்கள், நம்முடைய நலனில் அக்கரை உள்ளவர்கள் அளிக்கும் அறிவுரையும் ஆறுதலும் பாமரத்தனமாகவோ (ameturish) அல்லது சிறுபிள்ளைத்தனமாகவோ (childish) இருந்தாலும் பல சமயங்களில் அவை நமக்கு பயனுள்ளதாகவும் அமைய வாய்ப்புள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது. //<br /><br />என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க? இது சரியல்ல என்று நினைக்கிறேன். ஒரு புனிதமான பணியைத் தாங்கள் குறைத்து மதிப்பிடுவது தவறு. சிலர் சரியில்லாமல் இருக்கலாம். அதனால் மருத்துவரை நாடக் கூடாது என்று குறிப்பிட முடியாது. வரும் தலைமுறையினரை அதிகம் பாதிக்கப் போவது மன நல குறைபாடு என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. குடும்ப அமைப்பு சிறிது சிறிதாக குலைவதே இதற்கு காரணம்.//<br /><br />நான் இத்தகைய மருத்துவர்களை குறைத்துச் சொல்லவில்லை. அவர்களிடம் செல்ல வேண்டாம் என்பதல்ல என் கருத்து என்றும் கூறியுள்ளேன். எனக்கும் இத்தகையோரிடம் சென்ற அனுபவம் உண்டு. அதை வைத்துச் சொல்கிறேன். அவர்கள் நம்முடைய துயரங்களை முழுமையாகக் கேட்டு அதற்கு பரிகாரங்கள் கூறுவதை விட தங்களுடைய நேரத்தை விற்பதிலேயே குறியாக இருப்பவர்கள் என்பது என்னுடைய சொந்த கருத்து. நான் எல்லோரையும் சொல்லவில்லை. <br /><br />They don't listen and respond to our apprehensions with sympathy. Some even ridicule our fears. They are more concerned about their hours! I maybe wrong. But this is my personal experience. <br /><br /><br />உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-71455733334359013272014-02-12T11:42:26.380+05:302014-02-12T11:42:26.380+05:30
Blogger டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said......<br />Blogger டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...<br />சோகங்களை பகிர்ந்து கொள்ளும்போது கிடைக்கும் கழிவிரக்கத்தை சிலர் விரும்புவதில்லை. அது போல மகிழ்ச்சியையும் சிலர் பகிர்வதில்லை . இதெல்லாம் எனக்க சர்வ சாதாரணம் என்ற எண்ணமும கவுரவக் குறைவாக கருதுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். //<br /><br />உண்மைதான். இதுமாதிரியான சமயங்களில் நமக்கு ஆறுதலாக பேசுபவர்கள்தான் உண்மையான நண்பர்கள். <br /><br />நன்கு ஆய்வு செய்திருக்கிறீர்கள் ஐயா!//<br /><br />மிக்க நன்றிங்க.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-44885125379540554882014-02-12T11:41:19.104+05:302014-02-12T11:41:19.104+05:30
Blogger தி.தமிழ் இளங்கோ said...
அழுதாலும், சிரித்...<br />Blogger தி.தமிழ் இளங்கோ said...<br />அழுதாலும், சிரித்தாலும் கண்ணீர் வரும். இரண்டையுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தங்களது வாக்கியத்தில் எனக்கும் உடன்பாடு.//<br /><br />வருகைக்கம் கருத்துக்கும் மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-13788355249946666762014-02-12T11:40:46.058+05:302014-02-12T11:40:46.058+05:30
Blogger G.M Balasubramaniam said...
ஒரு சில வாசக...<br />Blogger G.M Balasubramaniam said...<br /><br />ஒரு சில வாசகங்கள்<br />success breeds success<br /> you fall to get up. <br /> failure is the stepping stone for success<br />நம் துயர் உணரக்கூடியவரிடம் கொட்டித்தீர்க்கலாம் மற்றையோர் நம் தோல்வியில் கஷ்ட்த்தில் மகிழ்ச்சி அடைவர் அந்த நேர துக்கங்களை அவரவரே அனுபவிக்க வேண்டும் இல்லையென்றால் ஜெசலத்தின் wailing wall மாதிரி எங்காவது அழுது தீர்த்தலே சரி. யார் நம் துக்கத்தில் பங்கு பெறுவர் என்று அறிவதே கடினம். //<br /><br />அருமையான வாசகங்கள். ஜெருசலேம் புலம்பல் மதில் எத்தனை ஆண்டுகாலமாக இருந்து வருகிறது! சொல்லி அழுவதற்கு இறைவனே கதி என்று நினைப்பவர்களுக்கு புகலிடம் அது!<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-47164007870822002852014-02-12T11:39:03.327+05:302014-02-12T11:39:03.327+05:30
Blogger திண்டுக்கல் தனபாலன் said...
எதையும் அடக்க...<br />Blogger திண்டுக்கல் தனபாலன் said...<br />எதையும் அடக்கி வைத்தாலே பிரச்சனை தான்... அதுவும் துயரத்தை சொல்வதற்கு முன், அதை உடனே கண்டுபிடித்து, அதைப் பற்றி எதுவும் பேசாமல் நம் மனதை மாற்றி, ஆறுதல் படுத்துபவர்கள் இருந்தால் (நண்பர்கள், தாய், தந்தை, மனைவி என யார் இருந்தாலும்) அவர்களின் வாழ்வு என்றும் ஆனந்தம் தான்...!//<br /><br />மிகச் சரியாக சொன்னீர்கள். <br /><br />உனக்கும் கீழே உள்ளவர் கோடி...<br />நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...!//<br /><br />எத்தனை அருமையான வரிகள்! வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1956733484054292672014-02-12T11:37:55.410+05:302014-02-12T11:37:55.410+05:30Blogger வே.நடனசபாபதி said...
சோகத்தை வெளியே காட்ட...Blogger வே.நடனசபாபதி said...<br /><br />சோகத்தை வெளியே காட்டாமல் மனதிற்குள் புழுங்கி அதையே நினைத்து நினைத்து தங்களையே வருத்திக்கொள்ளாமல், நெருக்கமானவர்களிடமாவது அந்த சோகத்தை கொட்டி விட வேண்டும். அப்போது சோகம் முழுவதுமாக தீர்ந்துவிடவில்லையென்றாலும் அது நிச்சயம் குறைய வாய்ப்புண்டு மற்றும் சமயத்தில் சற்றும் எதிர்பார்த்திராத தீர்வு கிடைக்கவும் வாய்ப்புண்டு என்ற தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். <br /><br />Frozen sorrow is dangerous than the melted sorrow!//<br />உண்மைதான். உள்ளுக்குள் அடக்கி வைக்கும் சோகம் புகையும் எரிமலைக்குச் சமம் என்று கூட சொல்வார்கள். <br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. <br />டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-33903109100394120412014-02-12T10:30:04.174+05:302014-02-12T10:30:04.174+05:30// மருத்துவர்களையும் ஆலோசகர்களையும் அணுகுவதைப் பார...// மருத்துவர்களையும் ஆலோசகர்களையும் அணுகுவதைப் பார்க்கிறோம். அது தேவையல்ல என்பதல்ல என்னுடைய கருத்து. ஆனால் அவர்களுக்கு அது ஒரு தொழில். எவ்வித ஈடுபாடும் (involvement) இல்லாமல் இயந்திரத்தனமாக (mechanically) வழங்கப்படும் அறிவுரைகளால் நமக்கு கிடைக்கும் நிம்மதியை விட நம்மை நன்கு அறிந்தவர்கள், நம்முடைய நலனில் அக்கரை உள்ளவர்கள் அளிக்கும் அறிவுரையும் ஆறுதலும் பாமரத்தனமாகவோ (ameturish) அல்லது சிறுபிள்ளைத்தனமாகவோ (childish) இருந்தாலும் பல சமயங்களில் அவை நமக்கு பயனுள்ளதாகவும் அமைய வாய்ப்புள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது. //<br /><br />என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க? இது சரியல்ல என்று நினைக்கிறேன். ஒரு புனிதமான பணியைத் தாங்கள் குறைத்து மதிப்பிடுவது தவறு. சிலர் சரியில்லாமல் இருக்கலாம். அதனால் மருத்துவரை நாடக் கூடாது என்று குறிப்பிட முடியாது. வரும் தலைமுறையினரை அதிகம் பாதிக்கப் போவது மன நல குறைபாடு என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. குடும்ப அமைப்பு சிறிது சிறிதாக குலைவதே இதற்கு காரணம்.<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-40073063406510973152014-02-12T07:36:43.789+05:302014-02-12T07:36:43.789+05:30சோகங்களை பகிர்ந்து கொள்ளும்போது கிடைக்கும் கழிவிரக...சோகங்களை பகிர்ந்து கொள்ளும்போது கிடைக்கும் கழிவிரக்கத்தை சிலர் விரும்புவதில்லை. அது போல மகிழ்ச்சியையும் சிலர் பகிர்வதில்லை . இதெல்லாம் எனக்க சர்வ சாதாரணம் என்ற எண்ணமும கவுரவக் குறைவாக கருதுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். <br />நன்கு ஆய்வு செய்திருக்கிறீர்கள் ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-64240230527532756962014-02-11T22:32:28.918+05:302014-02-11T22:32:28.918+05:30அழுதாலும், சிரித்தாலும் கண்ணீர் வரும். இரண்டையுமே ...அழுதாலும், சிரித்தாலும் கண்ணீர் வரும். இரண்டையுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தங்களது வாக்கியத்தில் எனக்கும் உடன்பாடு.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-14235751332936946352014-02-11T20:58:06.439+05:302014-02-11T20:58:06.439+05:30
ஒரு சில வாசகங்கள்
success breeds success
you ...<br /> ஒரு சில வாசகங்கள்<br /> success breeds success<br /> you fall to get up. <br /> failure is the stepping stone for success<br />நம் துயர் உணரக்கூடியவரிடம் கொட்டித்தீர்க்கலாம் மற்றையோர் நம் தோல்வியில் கஷ்ட்த்தில் மகிழ்ச்சி அடைவர் அந்த நேர துக்கங்களை அவரவரே அனுபவிக்க வேண்டும் இல்லையென்றால் ஜெசலத்தின் wailing wall மாதிரி எங்காவது அழுது தீர்த்தலே சரி. யார் நம் துக்கத்தில் பங்கு பெறுவர் என்று அறிவதே கடினம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-7837188413349219752014-02-11T16:38:24.061+05:302014-02-11T16:38:24.061+05:30எதையும் அடக்கி வைத்தாலே பிரச்சனை தான்... அதுவும் த...எதையும் அடக்கி வைத்தாலே பிரச்சனை தான்... அதுவும் துயரத்தை சொல்வதற்கு முன், அதை உடனே கண்டுபிடித்து, அதைப் பற்றி எதுவும் பேசாமல் நம் மனதை மாற்றி, ஆறுதல் படுத்துபவர்கள் இருந்தால் (நண்பர்கள், தாய், தந்தை, மனைவி என யார் இருந்தாலும்) அவர்களின் வாழ்வு என்றும் ஆனந்தம் தான்...!<br /><br />உனக்கும் கீழே உள்ளவர் கோடி...<br />நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-89949337085243137152014-02-11T14:43:21.338+05:302014-02-11T14:43:21.338+05:30
// மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்துக்கொள்ளும்போது அ...<br />// மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்துக்கொள்ளும்போது அது மென்மேலும் பெருகும் என்பார்கள். மாறாக துக்கத்தை பிறருடன் பகிர்ந்துக்கொள்ளும்போது அது குறையுமாம்!//<br /><br />மகிழ்ச்சி என்பது ஒரு அட்சய பாத்திரம் போல. அதை மற்றோரிடம் பகிரப்பகிரப் பன்மடங்காகும் என்பது சரியே. <br /><br />சோகத்தை வெளியே காட்டாமல் மனதிற்குள் புழுங்கி அதையே நினைத்து நினைத்து தங்களையே வருத்திக்கொள்ளாமல், நெருக்கமானவர்களிடமாவது அந்த சோகத்தை கொட்டி விட வேண்டும். அப்போது சோகம் முழுவதுமாக தீர்ந்துவிடவில்லையென்றாலும் அது நிச்சயம் குறைய வாய்ப்புண்டு மற்றும் சமயத்தில் சற்றும் எதிர்பார்த்திராத தீர்வு கிடைக்கவும் வாய்ப்புண்டு என்ற தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். <br /><br />Frozen sorrow is dangerous than the melted sorrow!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com