tag:blogger.com,1999:blog-17031544.post4787269280317415267..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: பணியிலிருந்து ஓய்வு - சுய தயாரித்தல் 1டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-17031544.post-33600044415050434212010-06-24T14:26:14.664+05:302010-06-24T14:26:14.664+05:30அட ... வாங்க வாங்க ..
நிறைய எழுதுங்க .. பகிர்ந்து...அட ... வாங்க வாங்க ..<br /><br />நிறைய எழுதுங்க .. பகிர்ந்துக்க ஆளா இல்லை இங்கே?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-34763907810817145322010-06-10T10:02:20.942+05:302010-06-10T10:02:20.942+05:30நான் 18 வயசில வேலை செய்ய ஆரம்பித்து விட்டேன். 50 வ...நான் 18 வயசில வேலை செய்ய ஆரம்பித்து விட்டேன். 50 வயதில் ரிட்டயர்மெண்ட் எனது குறிக்கோள். // ஐம்பது வயசுங்கறது கொஞ்சம் சீக்கிரமா தெரியலையா ஸ்ரீராம்? It all depends on how you look at life. சிலருக்கு 70 வயதானாலும் ஒரு வேலையில் இல்லாமல் வீட்டில் இருக்க முடியும் என்று நினைக்க முடியவில்லை.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-49770024672726117672010-06-10T10:00:27.160+05:302010-06-10T10:00:27.160+05:30ஓய்வு பெற்றப் பிறகு வரும் பிரச்சினைகளை விட
திடீரெ...ஓய்வு பெற்றப் பிறகு வரும் பிரச்சினைகளை விட<br /><br />திடீரென நடுவில் வேலை போய் அதனால் அவர்கள் படும் கஸ்டம் சொல்லி மாளாது.//<br /><br />கரெக்டா சொன்னீங்க ராஜா. இத்தகைய சூழலுக்கு நிச்சயம் யாரும் தயாராயிருக்க முடியாது.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-27822218451064427132010-06-10T01:05:56.660+05:302010-06-10T01:05:56.660+05:30டிபிஆர் ஐயா
இந்தத் தொடர் யாருக்கு உபயோகமோ எனக்குத...டிபிஆர் ஐயா <br />இந்தத் தொடர் யாருக்கு உபயோகமோ எனக்குத் தெரியாது, எனக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.<br />நான் 18 வயசில வேலை செய்ய ஆரம்பித்து விட்டேன். 50 வயதில் ரிட்டயர்மெண்ட் எனது குறிக்கோள். அதுக்கப்புறம் சம்பளத்துக்கு வேலைக்குப் போகக் கூடாதுன்னு நெனச்சிருக்கேன். சென்னைக்குத் திரும்பி வந்து சின்னப் பசங்களின் படிப்புக்கு உதவியா இருப்பது, எளியோருக்கு Spoken English, career / education counseling, personality development ஆகியவற்றை இலவசமாக செய்ய விருப்பம். சுருக்கமா சொன்னா Free Trainer (My temper will not let me be a teacher, but I can be a trainer). இதெல்லாம் இப்போ வெறும் எண்ணங்களா இருக்கு, நடக்குமுன்னு நம்பறேன்..<br /><br />ரிடைர்மெண்டுக்கு என்னைத் தயார் படுத்திக் கொள்ள உங்க எழுத்துக்கள் உதவும்... <br /><br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-27146356397031040582010-06-09T16:51:53.333+05:302010-06-09T16:51:53.333+05:30ஓய்வு பெற்றப் பிறகு வரும் பிரச்சினைகளை விட
திடீரெ...ஓய்வு பெற்றப் பிறகு வரும் பிரச்சினைகளை விட<br /><br />திடீரென நடுவில் வேலை போய் அதனால் அவர்கள் படும் கஸ்டம் சொல்லி மாளாது.<br /><br />1. சரியான வேலை கிடைக்கவேண்டும்<br />2. சரியான வேலை கிடைத்தாலும் முன்பு கிடைத்த சம்பளம் கிடைக்காது. அதை விட குறைவாக, சில சமயம் பாதியாக கிடைக்கும்.<br />3. பழைய கம்பெனியில் பல நாட்கள் வேலை செய்த ஓதாவில் கொஞ்சம் செளகரியங்கள் கிடைக்கும் ஆனால் புதிய கம்பெனியில் எதிர்ப்பார்க்க முடியாது கிடைப்பதும் கஸ்டம்.<br /><br />இதில் 40-45 வயது வரை ஒரே வேலையில் இருந்து விட்டு பின் வேலையை விட்டு நிறுத்தப்படுபவர்களின் நிலை இன்னும் மோசம். வேலை கிடைப்பது மிகவும் கஸ்டம். அதற்கு முக்கிய காரணம் வயது. அடுத்து படிப்பு. ஓரளவு நல்ல படிப்பு இருந்தால் (கூடுதல் திறனுள்ள படிப்பு) தான் வாய்ப்பு இருக்கும். சராசரியான படிப்பு என்றால் (பட்டபபடிப்பு அதற்கும் கீழ்) மிகவும் கஸ்டம்.<br />வேலை வேண்டாமென வீட்டிலும் இருக்க முடியாது. ஏனெனில் இரண்டுங்கெட்டானான வயசு (40 முதல் 55 வரை யான வயசு)manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-40108127475300948402010-06-09T15:30:06.159+05:302010-06-09T15:30:06.159+05:30துளசி கூறிய அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். குறிப்ப...துளசி கூறிய அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். குறிப்பாக பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால் ஈகோ பார்க்காமல் எந்த வேலையானாலும் செய்வது என்பதை. ஆனால் நீங்கள் கூறும் நீயுஜீ கலாச்சாரமும் நம்முடைய கலாச்சாரமும் முற்றிலும் வேறு என்பதையும் நிலைனைவில் கொள்ள வேண்டும். இங்கு உயர் பதவியிலிருந்த ஒருவர் ஓய்வுக்குப் பிறகு குரியர் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக வேண்டாம் ஜூனியர் அதிகாரி பதவியில் பணிக்கு சேர்ந்தால் கூட நம் குடும்பத்தினர் கூட ஒத்துக்கொள்ள மாட்டார்கள். உறவினர்கள், நண்பர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-86496242577851574502010-06-09T15:26:13.795+05:302010-06-09T15:26:13.795+05:30இதைத்தான் எதிர்பார்த்தேன். //
உங்களுடைய எதிர்பார்...இதைத்தான் எதிர்பார்த்தேன். //<br /><br />உங்களுடைய எதிர்பார்ப்பை முழுவதுமாக இல்லாவிட்டாலும் முடிந்த அளவுக்கு பூர்த்தி செய்ய முயல்கிறேன்.<br /><br />தொடரில் பல்வேறு அம்சங்களையும் தொட்டு செல்வீர்கள் (உளவியல், பொருளாதாரம், குடும்பம்....) என எதிர்பார்க்கிறேன்.//<br /><br />நிச்சயமாக. பொருளாதார ரீதியிலும் பலர் இன்று நல்ல விவரம் இல்லாமல் முதலீடு செய்துவிட்டு பரிதாப நிலையில் நிற்பதை பார்த்திருக்கிறேன். இயன்ற அளவுக்கு இன்று சந்தையில் இருக்கும் முதலீட்டு திட்டங்களை ஆய்வு செய்து அளிக்க முயல்வேன்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-26308662738650135742010-06-09T13:00:19.924+05:302010-06-09T13:00:19.924+05:30இதைத்தான் ஆவலாக எதிர்பார்த்திருந்தேன். நல்ல ஆரம்ப...இதைத்தான் ஆவலாக எதிர்பார்த்திருந்தேன். நல்ல ஆரம்பம்.<br /><br />எங்கூர்லே 65 வயசுவரை வேலை. அதுக்குப்பிறகுதான் சூப்பரானுவேஷன்.<br />இதுலே ஸ்பௌஸுக்கு 65 ஆனாலும் போதும். <br /><br />பெண்ணுக்கு வயசு குறைவா இருக்கணும் என்ற கண்டிஷன் எல்லாம் இந்த நாட்டில் இல்லை. அதனால் பிரச்சனையும் இல்லை.<br /><br />இன்னொன்னு சொல்லிக்கறேன். நமக்குத்தான் பெரிய வேலையில் இருந்து சின்ன வேலைக்குப் போகத்தயக்கம். இங்கே பிரதமர்கூட வேலையை வேணாமுன்னு விட்டுட்டு அவரோட பழைய தொழிலுக்குப் போயிருக்கார். (விவசாயம்தான்)<br /><br />என்னுடைய தோழியின் கணவர் போலீஸ் பிரிவில் உயர் அதிகாரியா இருந்துட்டு, சிந்திக்கும் வேலை டென்ஷனா இருக்குன்னுட்டு அதை விட்டுட்டு ஒரு சாதாரணக் கம்பெனியில் கூரியர் வண்டி ஓட்டறார்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-78308583348122362422010-06-09T12:58:04.615+05:302010-06-09T12:58:04.615+05:30மிக்க நன்றி. ஜோசப் சார். இதைத்தான் எதிர்பார்த்தேன...மிக்க நன்றி. ஜோசப் சார். இதைத்தான் எதிர்பார்த்தேன். <br /><br />தொடரில் பல்வேறு அம்சங்களையும் தொட்டு செல்வீர்கள் (உளவியல், பொருளாதாரம், குடும்பம்....) என எதிர்பார்க்கிறேன்.<br /><br />ஆண் மகவு இல்லாதோர் (இந்தக்காலத்தில் ஆண் வாரிசு பலரும் பெற்றோரை சரியாக கவனிக்காத நிலையிலும் ஓர் நம்பிக்கை இருக்கிறது - ஓய்வுக்குப் பிறகு பிள்ளையை நம்பி இருக்கலாம் என) ஓய்வை எதிர்கொள்வது எப்படி எனவும் எழுதவும். <br /><br />(பெண் பிள்ளைகள் இந்தக்காலத்தில் பெற்றோரையும் காப்பாற்றுவதில் பங்கு எடுக்கிறார்கள் என்றாலும் ஓரளவிற்கு மேல் சார்ந்து இருந்தால் மாப்பிள்ளையின் ஒத்துழைப்பு இல்லையென்றால் கஷ்டம்)<br /><br />மேலும் தற்போது 'பென்ஷன் ப்ளான்' என பல்வேறு கம்பெனிகளும், மியூச்சுவல்நிதி நிறுவனங்களும் விளம்பரம் செய்கின்றனவே ? எந்த வயதிலிருந்து இத்தகைய முதலீடுகள் துவங்க வேண்டும் 30? 35? 40 ? 45 ? <br /><br />விலைவாசி ஆண்டுக்க்கு 20% உயருகையில் இன்னும் 10/15/20/30 வருடங்கள் கழித்து ஓய்வு பெறுவோர் எத்தனை முதலீடு செய்தால், ஓய்வு பெறும்போது எத்தனை தேவைப்படும் என கால்குலேட்டர் எல்லாம் விளம்பரம் செய்கிறார்கள். இதனை நம்பலாமா?<br /><br />மீண்டும் நன்றி.Sambar Vadaihttps://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com