tag:blogger.com,1999:blog-17031544.post4712909660208052774..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: ரசிகனும் விமர்சகனும்டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-17031544.post-58871320648583419682014-06-04T10:03:03.704+05:302014-06-04T10:03:03.704+05:30
Blogger தி.தமிழ் இளங்கோ said...
விமர்சகர்களைப் பற...<br />Blogger தி.தமிழ் இளங்கோ said...<br />விமர்சகர்களைப் பற்றிய விமர்சனம். சிறப்பாக இருந்தது. நாசக்கார விமர்சகர்கள் (destructive critics )பற்றி நன்றாகவே சொன்னீர்கள். அவர்களில் பெரும்பாலோர் ஒருவரே வெவ்வேறு பெயர்களில் வலைப்பதிவுகளில் பம்மாத்து செய்கின்றனர். ஒரு குழு போல் காட்டிக் கொள்கின்றனர்.//<br /><br />சரியாக சொன்னீர்கள். <br /><br />உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-91181623774010149022014-06-04T10:02:14.378+05:302014-06-04T10:02:14.378+05:30
Blogger திண்டுக்கல் தனபாலன் said...
வள்ளுவர் சும்...<br />Blogger திண்டுக்கல் தனபாலன் said...<br />வள்ளுவர் சும்மா சொன்னார்...! எதையும் செய்து பார்த்தால் தான் தெரியும்...<br /><br />உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-41894186738487604982014-06-04T10:01:52.975+05:302014-06-04T10:01:52.975+05:30
Blogger டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said......<br />Blogger டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...<br />சிலருக்கு எப்படி இருந்தாலும் எதிர்மறையாகத்தான் விமர்சிப்பார்கள்.தனக்குமட்டுமே எல்லாம் தெரியும் தான் சொல்வதுதான் சரி என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் . <br />படைப்பிலோ எழுத்திலோ, கருத்திலோ செயல்பாட்டிலோ உள்ள குறைகளை நாகரீகமாக சொல்வது நல்லது.<br /><br />உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-45720831005989077562014-06-04T10:01:36.602+05:302014-06-04T10:01:36.602+05:30
Blogger ‘தளிர்’ சுரேஷ் said...
மிகச்சிறப்பான அலசல...<br />Blogger ‘தளிர்’ சுரேஷ் said...<br />மிகச்சிறப்பான அலசல்! வேண்டப்பட்டவர்களை பாரட்டுவதும் வேண்டாதவர்களை தூற்றுவதும் விமர்சனம் ஆகாது!//<br /><br />உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-17504224032388068972014-06-04T10:01:15.839+05:302014-06-04T10:01:15.839+05:30
Blogger கரந்தை ஜெயக்குமார் said...
நல்ல அலசல்//
...<br />Blogger கரந்தை ஜெயக்குமார் said...<br />நல்ல அலசல்//<br /><br />உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-33697128145063245152014-06-04T10:00:53.540+05:302014-06-04T10:00:53.540+05:30
Blogger Packirisamy N said...
எதனையும் விமர்சனம் ...<br />Blogger Packirisamy N said...<br />எதனையும் விமர்சனம் செய்வது நல்லதுதான். ஆனால் முடிந்தவரை தனிமனித தாக்குதலைத் தவிர்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். ஒருவர் தான் செய்யும் தவறையே அடுத்தவர் செய்துவிட்டால் காட்டமாக விமர்சிக்கும்போது பிரச்சனை அதிகமாகிறது. //<br /><br />பிரச்சினையை ஏற்படுத்துவதுதான் இத்தகைய விமர்சகர்களின் நோக்கமே. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதுபோல் இதை வைத்தே அரசியல் செய்பவர்களும் உள்ளனர். <br /><br />பெயர் பெற்ற எழுத்தாளர்களுக்கெல்லாம், பதிவுலகம் வந்த்து பிடிக்கவில்லை என்று அவர்கள் எழுத்திலிருந்து அறிகிறேன். அது டெண்டுல்கர், பூங்காவில் கிரிக்கெட் விளையாடுபவர்களைப் பார்த்து, இவர்களும் விளையாடுகிறார்களே, அதனையும் பத்துபேர் பார்க்கிறார்களே என்று எரிச்சலடைவதைப்போல உள்ளது. //<br /><br />சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூக்களிலும் எழுதியே பிரபலமடைந்தவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். குறிப்பாக உலக அளவில் ஆங்கிலத்தில் எழுதும் பல ப்ளாகர்கள் பல பிரபல எழுத்தாளர்களுக்கு இணையாக பேசப்படுகின்றனர் என்கிறார்கள்.<br /><br />முடிந்தவரை சரியோ தவறோ, அடுத்தவர்களுக்கு தொந்தரவு இல்லாதபட்சத்தில், அடுத்தவர்களுடைய பிடிக்காத விமர்சனத்தை தாண்டி சென்றுவிடுவது உத்தமம்.//<br /><br />ஆமாம்.<br /><br />உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-68380413556075090782014-06-04T10:00:15.338+05:302014-06-04T10:00:15.338+05:30
Blogger G.M Balasubramaniam said...
”காய்தல் உவத...<br /><br />Blogger G.M Balasubramaniam said...<br />”காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே”விமரிசிப்பவருக்கு அதுபற்றிய நுணுக்கமான அறிவுவேண்டும் ஆனால் அதைச் செய்யத்தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கிரிக்கட் விமரிசிகனுக்கு அதை ஆடவோ, இசை விமரிசிகனுக்குப் பாடவோதெரிந்திருக்க வேண்டியது அவசியமில்லை. நல்ல ரசிகனாய் இருப்பதுடன் nuances தெரிந்தும் இருக்கவேண்டும்.//<br /><br />மிகச் சரியாக கூறியுள்ளீர்கள்.<br /><br />உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-13475909256200873872014-06-04T09:59:50.076+05:302014-06-04T09:59:50.076+05:30logger ராஜி said...
விமர்சிப்பதால் மட்டுமே நமக்கு ...logger ராஜி said...<br />விமர்சிப்பதால் மட்டுமே நமக்கு எல்லாம் தெரியும் என நினைத்துவிடக்கூடாது என்பதை நல்லா சோன்னீங்க.//<br /><br />உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-50102396618804262512014-06-04T09:59:26.191+05:302014-06-04T09:59:26.191+05:30
Blogger ராஜி said...
நல்ல அலசல்
உங்களுடைய வருகைக...<br />Blogger ராஜி said...<br />நல்ல அலசல்<br /><br />உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. <br />டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-85658203821125131432014-06-04T09:59:04.952+05:302014-06-04T09:59:04.952+05:30
Blogger வே.நடனசபாபதி said...
// நடுநிலைமையுடன் செ...<br />Blogger வே.நடனசபாபதி said...<br />// நடுநிலைமையுடன் செய்யப்படும் விமர்சனம் விமர்சகருக்கு மட்டுமல்லாமல் அவரால் விமர்சிக்கப்படுபவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. //<br />உண்மைதான். ஆனால் நம்மிடையே பிறர் மனம் புண்படி எழுதி அதில் சுகம் காணும் விமரிசர்கள் தானே அதிகம்.இவர்களது விமரிசனத்திற்கு முக்கியத்துவம் தராமல் இவர்களைத் தவிர்ப்பதே நல்லது. //<br /><br />மிகச் சரியாக சொன்னீர்கள்.<br />உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-17960844402051251372014-06-03T22:53:14.072+05:302014-06-03T22:53:14.072+05:30விமர்சகர்களைப் பற்றிய விமர்சனம். சிறப்பாக இருந்தது...விமர்சகர்களைப் பற்றிய விமர்சனம். சிறப்பாக இருந்தது. நாசக்கார விமர்சகர்கள் (destructive critics )பற்றி நன்றாகவே சொன்னீர்கள். அவர்களில் பெரும்பாலோர் ஒருவரே வெவ்வேறு பெயர்களில் வலைப்பதிவுகளில் பம்மாத்து செய்கின்றனர். ஒரு குழு போல் காட்டிக் கொள்கின்றனர்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-37485658380887173912014-06-03T22:47:16.412+05:302014-06-03T22:47:16.412+05:30வள்ளுவர் சும்மா சொன்னார்...! எதையும் செய்து பார்த்...வள்ளுவர் சும்மா சொன்னார்...! எதையும் செய்து பார்த்தால் தான் தெரியும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-21234146135915499992014-06-03T19:40:43.177+05:302014-06-03T19:40:43.177+05:30சிலருக்கு எப்படி இருந்தாலும் எதிர்மறையாகத்தான் விம...சிலருக்கு எப்படி இருந்தாலும் எதிர்மறையாகத்தான் விமர்சிப்பார்கள்.தனக்குமட்டுமே எல்லாம் தெரியும் தான் சொல்வதுதான் சரி என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் . <br />படைப்பிலோ எழுத்திலோ, கருத்திலோ செயல்பாட்டிலோ உள்ள குறைகளை நாகரீகமாக சொல்வது நல்லது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-89680909316920681592014-06-03T19:18:24.601+05:302014-06-03T19:18:24.601+05:30மிகச்சிறப்பான அலசல்! வேண்டப்பட்டவர்களை பாரட்டுவதும...மிகச்சிறப்பான அலசல்! வேண்டப்பட்டவர்களை பாரட்டுவதும் வேண்டாதவர்களை தூற்றுவதும் விமர்சனம் ஆகாது! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-54367630827370179742014-06-03T18:48:44.862+05:302014-06-03T18:48:44.862+05:30நல்ல அலசல்நல்ல அலசல்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-45776786821130764322014-06-03T15:59:17.473+05:302014-06-03T15:59:17.473+05:30எதனையும் விமர்சனம் செய்வது நல்லதுதான். ஆனால் முடிந...எதனையும் விமர்சனம் செய்வது நல்லதுதான். ஆனால் முடிந்தவரை தனிமனித தாக்குதலைத் தவிர்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். ஒருவர் தான் செய்யும் தவறையே அடுத்தவர் செய்துவிட்டால் காட்டமாக விமர்சிக்கும்போது பிரச்சனை அதிகமாகிறது. <br /><br />பெயர் பெற்ற எழுத்தாளர்களுக்கெல்லாம், பதிவுலகம் வந்த்து பிடிக்கவில்லை என்று அவர்கள் எழுத்திலிருந்து அறிகிறேன். அது டெண்டுல்கர், பூங்காவில் கிரிக்கெட் விளையாடுபவர்களைப் பார்த்து, இவர்களும் விளையாடுகிறார்களே, அதனையும் பத்துபேர் பார்க்கிறார்களே என்று எரிச்சலடைவதைப்போல உள்ளது. முடிந்தவரை சரியோ தவறோ, அடுத்தவர்களுக்கு தொந்தரவு இல்லாதபட்சத்தில், அடுத்தவர்களுடைய பிடிக்காத விமர்சனத்தை தாண்டி சென்றுவிடுவது உத்தமம்.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-43888217629192100262014-06-03T15:40:43.243+05:302014-06-03T15:40:43.243+05:30 ”காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவ... ”காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே”விமரிசிப்பவருக்கு அதுபற்றிய நுணுக்கமான அறிவுவேண்டும் ஆனால் அதைச் செய்யத்தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கிரிக்கட் விமரிசிகனுக்கு அதை ஆடவோ, இசை விமரிசிகனுக்குப் பாடவோதெரிந்திருக்க வேண்டியது அவசியமில்லை. நல்ல ரசிகனாய் இருப்பதுடன் nuances தெரிந்தும் இருக்கவேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1460735948123895762014-06-03T14:05:45.832+05:302014-06-03T14:05:45.832+05:30விமர்சிப்பதால் மட்டுமே நமக்கு எல்லாம் தெரியும் என ...விமர்சிப்பதால் மட்டுமே நமக்கு எல்லாம் தெரியும் என நினைத்துவிடக்கூடாது என்பதை நல்லா சோன்னீங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-84119361245466952872014-06-03T14:03:26.827+05:302014-06-03T14:03:26.827+05:30நல்ல அலசல்நல்ல அலசல்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-60533338348126350502014-06-03T13:56:03.932+05:302014-06-03T13:56:03.932+05:30// நடுநிலைமையுடன் செய்யப்படும் விமர்சனம் விமர்சகரு...// நடுநிலைமையுடன் செய்யப்படும் விமர்சனம் விமர்சகருக்கு மட்டுமல்லாமல் அவரால் விமர்சிக்கப்படுபவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. //<br />உண்மைதான். ஆனால் நம்மிடையே பிறர் மனம் புண்படி எழுதி அதில் சுகம் காணும் விமரிசர்கள் தானே அதிகம்.இவர்களது விமரிசனத்திற்கு முக்கியத்துவம் தராமல் இவர்களைத் தவிர்ப்பதே நல்லது. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com