tag:blogger.com,1999:blog-17031544.post4661531456752646036..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: கொலையாளி யார் 4டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-17031544.post-43681187180473823822013-08-19T09:37:18.730+05:302013-08-19T09:37:18.730+05:30கவியாழி கண்ணதாசன் said...
முதல் முறை நீதிமன்றத்தில...கவியாழி கண்ணதாசன் said...<br />முதல் முறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகையே இறுதியானதாக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை//அப்படியா?//<br /><br />ஆமாம். காவல்துறை தன்னுடைய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள கையேட்டில் இறுதி அறிக்கை என்று குறிப்பிடலாகாது என்றே மிகத் தெளிவாக அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் உள்ளபோது கொலைமுயறசி என்றுதான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வார்கள். ஆனால் வழக்கு நிலுவையில் உள்ளபோது மருத்துவ மனையில் அவர் இறந்துவிட்டால் அதை கொலை என்று மாற்றுவதற்கு வசதியாக இருக்கும் அல்லவா? இந்திய குற்றவியல் சட்டத்தில் இரண்டுக்கும் இரண்டு வெவ்வேறு பிரிவுகளும் உள்ளன. தண்டனையும் வெவ்வேறுதான். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-26521363326557653072013-08-19T09:33:17.961+05:302013-08-19T09:33:17.961+05:30G.M Balasubramaniam said...
ஒரு தகவலுக்காக-- குற்...G.M Balasubramaniam said...<br /><br />ஒரு தகவலுக்காக-- குற்றம் சாட்டப்பட்டு அதிக பட்சமாக 90 நாட்கள் சிறையில் போலிஸ் காவலிலோ நீதிமன்றக் காவலிலோ அடைக்கப் பட்டு சரியான ருசு ஏதும் கிடைக்காமல் விடுவிக்கப் படும் நபர் அநியாயம் இழைக்கப் பட்டவர் அல்லவா.? சட்டத்தில் ஏதாவது இருக்கிறதா?மான உரிமை, நஷ்ட ஈடு என்று ஏதாவது.?//<br /><br />வேறு சில காரணங்களுக்காக வேண்டுமென்றே பொய் வழக்கு போட்டார்கள் என்று நிரூபித்தால் நிச்சயம் நஷ்டஈடு கிடைக்கும். ஆனால் அதை நிரூபிப்பது மிகவும் கடினம். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-39465615919599338602013-08-19T09:31:20.134+05:302013-08-19T09:31:20.134+05:30சென்னை பித்தன் said...
இது பதிவல்ல;பயனுள்ள பாடம்//...சென்னை பித்தன் said...<br />இது பதிவல்ல;பயனுள்ள பாடம்//<br /><br />நன்றி சார். <br /><br />டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-19956253699173005642013-08-18T22:06:30.167+05:302013-08-18T22:06:30.167+05:30முதல் முறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற...முதல் முறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகையே இறுதியானதாக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை//அப்படியா?கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-90467551548107351642013-08-18T17:18:31.253+05:302013-08-18T17:18:31.253+05:30
ஒரு தகவலுக்காக-- குற்றம் சாட்டப்பட்டு அதிக பட்சம...<br /> ஒரு தகவலுக்காக-- குற்றம் சாட்டப்பட்டு அதிக பட்சமாக 90 நாட்கள் சிறையில் போலிஸ் காவலிலோ நீதிமன்றக் காவலிலோ அடைக்கப் பட்டு சரியான ருசு ஏதும் கிடைக்காமல் விடுவிக்கப் படும் நபர் அநியாயம் இழைக்கப் பட்டவர் அல்லவா.? சட்டத்தில் ஏதாவது இருக்கிறதா?மான உரிமை, நஷ்ட ஈடு என்று ஏதாவது.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-168309986023024602013-08-16T14:18:28.121+05:302013-08-16T14:18:28.121+05:30இது பதிவல்ல;பயனுள்ள பாடம்
த.ம.3இது பதிவல்ல;பயனுள்ள பாடம்<br />த.ம.3சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-10567120192370978812013-08-16T10:47:41.403+05:302013-08-16T10:47:41.403+05:30T.N.MURALIDHARAN said...
சிறப்பான பதிவு.தெளிவான வி...T.N.MURALIDHARAN said...<br />சிறப்பான பதிவு.தெளிவான விளக்கங்கள். தெரியாத நடைமுறைகள் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டிய தகவல்கள் ../<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. இதைப் போன்றே மற்ற குற்றங்களைப் பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன். முக்கியமாக பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைப் பற்றி இன்னும் ஒரு சில வாரங்கள் கழித்து எழுதுவேன்..... அதற்காக தயாரித்துக்கொண்டிருக்கிறேன்..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-70916116736481448842013-08-16T10:45:49.195+05:302013-08-16T10:45:49.195+05:30நம்பள்கி said...
Miranda Rights - இன் சாரம்
கைதி...நம்பள்கி said...<br />Miranda Rights - இன் சாரம் <br /><br />கைதிகளை அடிக்காமல் கைதிகள் பேசாவிட்டாலும்...நீதி இங்கு எளிதாக கிடைக்கிறது...//<br /><br />கைதிகளை அடித்து துன்புறுத்தும் வழக்கம் அங்குள்ள போலீசாரிடமும் உள்ளது என்பதையும் பல படங்களிலும் க்ரைம் நாவல்களிலும் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். குறிப்பாக கருப்பினர்களை காவல்துறை நடத்தும் விதம்தான் மிகவும் பிரசித்தமானதாயிற்றே. இந்திய சட்டங்களின்படியும் குற்றவாளியென கருதப்படுபவரை காவல்துறையினரின் கஸ்டடியில் இருக்கும்போது அடித்து துன்புறுத்தக் கூடாது என்ற நியதி இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அதை அனுசரிப்பதைவீட மீறுவதில்தான் காவல்துறை அடிமட்ட அதிகாரிகள் வல்லவர்கள். மக்கள் மத்தியில் தங்களுக்கு சட்டம் அளித்துள்ள உரிமைகளைப் பற்றிய அறியாமையும் இதற்கு காரணம்.<br /><br />இதன் அடிப்படி...தீர்ப்பு வரும் வரை எல்லோரும் நிரபராதி இங்கே!//<br /><br />இங்கும் சட்டம் அதைத்தான் சொல்கிறது. அதனால்தானே தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே பிணையில் விடுகின்றனர்?<br /><br />டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-19169805099078909052013-08-16T10:40:31.422+05:302013-08-16T10:40:31.422+05:30நம்பள்கி said...
Miranada rights...//
இதைப் பற்ற...நம்பள்கி said...<br /><br />Miranada rights...//<br /><br />இதைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் ஒரு க்ரைம் நாவல் பிரியன். அதுவும் ஆங்கில நாவல்களில் மோகம் கொண்டவன். அத்தகைய பல நாவல்களில் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு உள்ள பல உரிமைகளை இந்த மிரான்டா உரிமைப் பட்டியலில் உள்ளன என்று குறிப்பிட்டிருப்பதை படித்திருக்கிறேன்.<br /><br />தகவலுக்கு நன்றி...டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-59020316412755685822013-08-16T10:37:51.266+05:302013-08-16T10:37:51.266+05:30வே.நடனசபாபதி said...
எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்ட...வே.நடனசபாபதி said...<br /><br />எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டிய, ஆனால் யாரும் ஆர்வம் காட்டாத தகவல்களை //<br /><br />இதைத்தான் irony என்பார்கள் போலிருக்கிறது. சேரன் விஷயத்தை தெரிந்துக்கொள்ள ஏறத்தாழ 4000 பேர் ஆர்வம் தெரிவித்து இருபது பேருக்கும் மேல் கருத்துரைகள் எழுத தெரிந்துக்கொள்வது நல்லது என்ற எழுதப்பட்ட இந்த கட்டுரைக்கு 200 பேருக்கும் குறைவாகவே படித்துள்ளனர என்ற விஷயம் எது எளிதில் மக்கள் மத்தியில் விலைபோகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.<br /><br />பலரும் இணையத்தை வெறும் பொழுதுபோக்காகவே பார்க்கின்றனர் என்பதுதான் உண்மை. அதில் தவறேதும் இல்லைதான். ஆனாலும் கருத்துரை இடாவிட்டாலும் வாசித்துத்தான் வைப்போமே என்றாவது நினைத்திருக்கலாம்....டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-8805744112559709262013-08-15T17:52:30.749+05:302013-08-15T17:52:30.749+05:30சிறப்பான பதிவு.தெளிவான விளக்கங்கள். தெரியாத நடைமுற...சிறப்பான பதிவு.தெளிவான விளக்கங்கள். தெரியாத நடைமுறைகள் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டிய தகவல்கள் <br />நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-28789468805032004412013-08-15T17:16:43.025+05:302013-08-15T17:16:43.025+05:30Miranda Rights - இன் சாரம்
போலீஸ் உங்களை பேச சொல...Miranda Rights - இன் சாரம் <br /><br />போலீஸ் உங்களை பேச சொல்லி வற்புறுத்த முடியாது. அடிக்க முடியாது.<br /><br />இந்த Miranda Rights சொல்லணும் கைது செய்யப்பட்டபின். போலீஸ் சொல்லாமல், வாங்கினால் குற்றம். தவறு செய்தாலும் வெளியில் வந்து விடலாம்.<br /><br /> DUI Attorney William C. Head describes how he helped a client receive a "not" guilty” verdict, because the arresting police officer did not read the Miranda rights to his client.<br /><br />Miranda Rights<br /><br />Anyone who has watched a television show about law enforcement has a heard a police officer read the suspect his or her Miranda Rights. <br /><br />After placing the suspect under arrest, the officer will say something similar to, “You have the right to remain silent. Anything you say can and will be used against you in a court of law. You have a right to an attorney. If you cannot afford an attorney, one will be appointed for you.”<br /><br />கைதிகளை அடிக்காமல் கைதிகள் பேசாவிட்டாலும்...நீதி இங்கு எளிதாக கிடைக்கிறது...<br /><br />இதன் அடிப்படி...தீர்ப்பு வரும் வரை எல்லோரும் நிரபராதி இங்கே!<br />நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-69868571737078424042013-08-15T17:10:58.616+05:302013-08-15T17:10:58.616+05:30பலருக்கு, முக்கியமாக இந்திய போலிசுக்கு இந்த Fifth ...பலருக்கு, முக்கியமாக இந்திய போலிசுக்கு இந்த Fifth Amendment to the United States Constitution--முட்டாள் தனமாக தெரியும்.<br />கிழே..<br />Fifth Amendment<br />'Sets out rules for indictment by grand jury and eminent domain, protects the right to due process, and prohibits self-incrimination and double jeopardy'<br /><br />self-incrimination - ரொம்ப முக்கியம்...நீ உன்னையே குற்றவாளி என்று சொல்லத் தேவையில்லை. in other words, one can not accuse himself.<br /><br />Miranada rights...அடுத்தது..<br /><br /><br />Iநம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-7186164089032311862013-08-15T16:14:23.579+05:302013-08-15T16:14:23.579+05:30குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வ...குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு அதனுடைய மாதிரி வடிவத்தை அரசு தரப்பில் வழக்கை நடத்த நியமிக்கப்படும் அரசு வழக்கறிஞரிடம் காண்பிக்கவேண்டும் என்பது கட்டாயமல்ல என்றும் அரசு வழக்கறிஞர்கள் இதை காவல்துறை அதிகாரிகள் மீது நிர்பந்திக்கக் கூடாது என்று பல உயர்/உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் கூறியுள்ளது சரிதான் என்றே நினைக்கிறேன். <br />நீங்கள் சொன்னதுபோல அரசியல்வாதிகளின் மறைமுகத் தலையீட்டால் வழக்குகள் நீர்த்துப்போக வாய்ப்புண்டு. <br /><br />எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டிய, ஆனால் யாரும் ஆர்வம் காட்டாத தகவல்களை அருமையாய் தந்தமைக்கு நன்றிகள் பல!<br /><br />விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com