tag:blogger.com,1999:blog-17031544.post3644382214427388968..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: அரசு அலுவலகங்களின் அவலநிலைடிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-17031544.post-33918574603708034422008-09-16T21:03:00.000+05:302008-09-16T21:03:00.000+05:30Excellent post joseph sir..En voottukaramma kooda ...Excellent post joseph sir..En voottukaramma kooda ooruku poi settle aagalam nu romba naala nacharachittu irunthaa!! oru murai leave ku vantha pothu ippadi oru govt. office'la 3-4 hrs spend panna veichaen.. avlo thaan ippo kadantha irandu varudangalaaaga antha paechaiyae edukrathilla !!! vaalga namma oor govt office.. valarga govt. officer's pugazhAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-4254349543524417252008-09-11T12:06:00.000+05:302008-09-11T12:06:00.000+05:30வாங்க துளசி,இந்தியாவுக்குத் திரும்பி வரும் எண்ணத்த...வாங்க துளசி,<BR/><BR/>இந்தியாவுக்குத் திரும்பி வரும் எண்ணத்தை மறுபரிசீலனை செஞ்சுக்கணும்.<BR/><BR/>அப்படியொரு யோசனை இருக்கா என்ன? கடந்த இருபதாண்டுகளில் நாம் எத்தனையோ துறையில் முன்னேறியிருப்பது உண்மைதான். ஆனால் அரசு அலுவலர்கள் இன்னும் க்டந்த நூற்றாண்டில்தான் இருக்கிறார்கள். என்ன செய்ய?TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-17439279116699416102008-09-11T12:04:00.000+05:302008-09-11T12:04:00.000+05:30வாங்க கண்ணன்,அரசு துறையில் பணியாற்றும் உங்களுக்கே....வாங்க கண்ணன்,<BR/><BR/>அரசு துறையில் பணியாற்றும் உங்களுக்கே...//<BR/><BR/>அரசு துறையில் இருந்தால் இப்படியொரு பதிவு எழுத முடியுமா? என்னுடைய வங்கி தனியார் வங்கி. ஆகவேதான் அந்த அலுவலகத்தைக் கண்டதுமே இப்படியொரு எண்ணம் ஏற்பட்டது. ஒரு நிறுவனத்திலுள்ள - அது அரசு துறையாயினும் தனியார் துறையாயினும் - ஊழியர்களின் சேவை தரமுள்ளதாக இருக்க வேண்டுமெனில் அலுவலகத்தில் நல்ல ஆரோக்கியமான, வசதியான சூழலை உருவாக்கித்தர வேண்டியது அந்த நிறுவனத்தின் பொறுப்பு. ஏ.சி சொகுசுடன் பணியாற்றும் வங்கி ஊழியர்களே பொறுப்பற்ற முறையில் நடந்துக்கொள்ளும்போது அமர்வதற்கும் கூட சரியான இருக்கை அளிக்கப்படாத நிலையில் அரசு ஊழியர்களுடைய அவல நிலையை எண்ணிப்பார்க்கத்தான் வேண்டும்.<BR/><BR/>நானும் மட்டுறுத்தலை நீக்கிவிட்டேன்.//<BR/><BR/>அப்படியா? என்னுடைய யோசனைக்கு பெருவாரியான எதிர்ப்பு இருந்ததால் நானும் மட்டுறுத்தலை மீண்டும் அறிமுகப்படுத்தியிருந்தேன். இனி நீக்க வேண்டியதுதான். எப்போதாவது எழுதும் என்னைப் போன்றவர்களுக்கு மட்டுறுத்தல் தேவையில்லை என்று கருதுகிறேன்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-58902645025989718242008-09-11T11:50:00.000+05:302008-09-11T11:50:00.000+05:30நேத்துதான் ரேஷன்கார்டுக்கு வழி செஞ்சுக்கணுமுன்னு ந...நேத்துதான் ரேஷன்கார்டுக்கு வழி செஞ்சுக்கணுமுன்னு நம்ம ரத்னேஷ் சீனியர்கிட்டே சொல்லிக்கிட்டு இருந்தேன். உங்க பதிவு படிச்சப்பிறகு.....<BR/><BR/>இந்தியாவுக்குத் திரும்பி வரும் எண்ணத்தை மறுபரிசீலனை செஞ்சுக்கணும்.<BR/><BR/>வேலியில் போற ஓணான் நினைவுக்கு வருதே.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-15574317438980817652008-09-11T11:39:00.000+05:302008-09-11T11:39:00.000+05:30ஜோசப் ஐயா,நீண்ட நாள் சென்று உங்கள் ஆ'தங்க' பதிவு.அ...ஜோசப் ஐயா,<BR/><BR/>நீண்ட நாள் சென்று உங்கள் ஆ'தங்க' பதிவு.<BR/><BR/>அரசு துறையில் பணியாற்றும் உங்களுக்கே இந்த அசுர ஊழியர்களை எதிர் நோக்க 'சாந்தம்' தேவைப்படுது, சாதாரண பொதுமக்கள் பொறுமை இழப்பது இயல்பு தானே.<BR/><BR/>'கடமைக்கு' செய்தால் கூட பரவாயில்லை. அதையும் செய்வது இல்லையே என்ற ஆதங்கப்படத்தான் வேண்டி இருக்கு.<BR/><BR/>அவர்கள் திருந்த வாய்ப்பே இல்லை. நிலமை மாறும் என்ற நம்பிக்கையும் கொள்ள முடியாது. கலைஞர் அரசாக இருந்தாலும் சரி ஜெ அரசாக இருந்தாலும் சரி. இவர்களின் வேலைக்கு உத்திரவாதம் இருக்கும் வரை இவர்களை திருத்துவது முடியாது.<BR/><BR/>*****<BR/>நானும் மட்டுறுத்தலை நீக்கிவிட்டேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com