tag:blogger.com,1999:blog-17031544.post2355457052549861885..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: இது மோடியின் ராஜதந்திரமா இல்லை சுய விளம்பரமா?டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-17031544.post-38671458296113999592014-05-25T14:03:35.098+05:302014-05-25T14:03:35.098+05:30திரு வேகநரி அவர்களுக்கு நன்றி .திரு வேகநரி அவர்களுக்கு நன்றி .Vetrivendanhttps://www.blogger.com/profile/03993169256418160819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-70339589005208945032014-05-24T19:54:54.758+05:302014-05-24T19:54:54.758+05:30இந்த பதிவின் மூலம் மிக சுலபமா அரசியலில் லாபமடைவதிற...இந்த பதிவின் மூலம் மிக சுலபமா அரசியலில் லாபமடைவதிற்காக தமிழகத்தையே ஒரு கோமாளிகள் கூடமாகமாற்றிவிட தமிழகத்தில் அரசியல் செய்பவர்கள் கடுமையா முயற்சிப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. தமிழக தமிழன் நலன்கள் என்றால் இந்திய பாஸ்போட்டில் வெளிநாடுகளில் அவர்களில் குடும்பத்தை முன்னேற்ற சென்று துன்படும் தமிழக தமிழன் துயரங்களை,நலன்களை தமிழக அரசியல்வாதிகள் கண்டுகொள்வதில்லை. எங்கோயிருக்கும் நாடு இலங்கையில் கூட இந்திய வம்சாவளி மக்கள் தமிழங்க தான் அங்கே வாழும் மக்களில் ஏழைகளாக உள்ளனர். ஆனா இந்திய வம்சாவளி தமிழர்களை விட சற்று முன்பு அங்கே குடியேறிய இந்தியர்கள் தங்களை இலங்கை தமிழர்கள் என்ற பெயரில் அழைத்து கொண்டு அங்கே சிங்களவங்களைவிட வசதியாக வாழ்கிறார்கள்.அவங்களுக்காக தமிழக அரசியல் கட்சிகள் போராடுகின்றன. தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றுகிறார்களாம். இந்திய அரசையே மிரட்டுவார்களாம். <br />இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மோடிக்கு வாழ்த்துக்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-39912138575552467752014-05-24T13:16:18.375+05:302014-05-24T13:16:18.375+05:30எங்கோ இருக்கும் தமிழனுக்காக தமிழ்நாட்டு தமிழனின் ந...எங்கோ இருக்கும் தமிழனுக்காக தமிழ்நாட்டு தமிழனின் நலன்கள் பாதிக்க வேண்டுமென்று அவசியமில்லை.தமிழ்நாடு பற்றி எரியும் என்று ஒருவர் அறிக்கை விட்டுள்ளார்.எதற்காக தமிழ்நாடு பற்றி எரிய வேண்டுமாம்?Vetrivendanhttps://www.blogger.com/profile/03993169256418160819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-77906363521841874562014-05-24T12:35:01.172+05:302014-05-24T12:35:01.172+05:30G.M Balasubramaniam said...
மதவெறியைத் தூண்டாதவரை...G.M Balasubramaniam said...<br /><br />மதவெறியைத் தூண்டாதவரைக்கும் நல்லது. நாட்டு மக்களின் ஒட்டு மொத்த அபிப்பிராயத்தில் வெற்றி பெற்றவர். நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள முயலாமலா இருப்பார். சில காலம் கழித்து அவரது செய்கைகளை விமரிசிக்கலாம் என்று எண்ணுகிறேன்//<br /><br />சரியான கருத்து. <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-89448712446816742872014-05-24T11:49:08.194+05:302014-05-24T11:49:08.194+05:30
மதவெறியைத் தூண்டாதவரைக்கும் நல்லது. நாட்டு மக்கள... <br />மதவெறியைத் தூண்டாதவரைக்கும் நல்லது. நாட்டு மக்களின் ஒட்டு மொத்த அபிப்பிராயத்தில் வெற்றி பெற்றவர். நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள முயலாமலா இருப்பார். சில காலம் கழித்து அவரது செய்கைகளை விமரிசிக்கலாம் என்று எண்ணுகிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-9204570303854754012014-05-24T10:36:59.357+05:302014-05-24T10:36:59.357+05:30டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
போகப் போ...டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...<br />போகப் போகத்தான் தெரியும்.//<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-4631324400553573142014-05-24T10:36:39.228+05:302014-05-24T10:36:39.228+05:30ரூபன் said...
வணக்கம்
ஐயா
காலம் விரைவில் பதில் சொ...ரூபன் said...<br />வணக்கம்<br />ஐயா<br /><br />காலம் விரைவில் பதில் சொல்லும்..<br /><br />உண்மைதான். <br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிடிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-40993438152431479742014-05-24T10:36:03.403+05:302014-05-24T10:36:03.403+05:30பழனி. கந்தசாமி said...//
நல்ல ராஜதந்திரம்.
உங்கள...பழனி. கந்தசாமி said...//<br /><br />நல்ல ராஜதந்திரம்.<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிடிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-75281177965180271702014-05-24T10:35:40.092+05:302014-05-24T10:35:40.092+05:30Packirisamy N said...
நல்லது நடக்கட்டும் என்று எதி...Packirisamy N said...<br />நல்லது நடக்கட்டும் என்று எதிர்பார்க்கலாமே. பொறுத்திருந்து பார்ப்போம்.//<br /><br />எனக்கும் அந்த நம்பிக்கை உள்ளது. ஆனால் இதே எண்ணத்துடன் காங்கிரஸ் அப்போது எடுத்த சில முடிவுகளை மோடி பரிகசித்ததும் உண்மைதானே. அதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்பினேன். <br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-74417072339216710062014-05-24T10:34:39.347+05:302014-05-24T10:34:39.347+05:30திண்டுக்கல் தனபாலன் said...
நிதானம் பிரதானம்...
வ...திண்டுக்கல் தனபாலன் said...<br />நிதானம் பிரதானம்...<br /><br />வண்டவாளம் தெரியாமலா போய் விடும்...?//<br /><br />கண்டிப்பாய் தெரியத்தான் போகிறது. அவருடைய எண்ணம் நல்லதாக இருக்கும் பட்சத்தில் விளைவும் நல்லதாகவே இருக்கும். <br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-65725543070529925122014-05-24T10:33:46.401+05:302014-05-24T10:33:46.401+05:308:07 PM
வே.நடனசபாபதி said...
//One should not bi...8:07 PM <br />வே.நடனசபாபதி said...<br />//One should not bite more than one can chew என்பார்கள்.//<br /><br />உண்மைதான் அதிகம் சாப்பிட்டால் அவதிதான். பொறுத்திருப்போம். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.//<br /><br />அவசரத்தில் எடுக்கும் எந்த முடிவும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மோடி அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. அவருடைய இந்த முடிவு நல்ல விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்று நம்புவோம். <br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-31271671942801798262014-05-24T10:32:02.147+05:302014-05-24T10:32:02.147+05:30கவிப்ரியன் கலிங்கநகர் said...
நல்ல அலசல், ஆனால் &#...கவிப்ரியன் கலிங்கநகர் said...<br />நல்ல அலசல், ஆனால் 'எங்கோ இருக்கும் தமிழனைவிட' இந்த வரிகள் உறுத்துகிறது.///<br /><br />தமிழக தமிழனுடன் ஒப்பிடுகையில் இலங்கை தமிழன் எங்கோ வாழும் தமிழன்தான். இங்கு வாழும் தமிழர்களில் சிலர் சாதியின் பெயரால் அடித்து கொலை செய்யப்பட்டு தற்கொலை என்று சோடித்துவிடும்போதெல்லாம் இன்று இலங்கைத் தமிழனுக்காக போர்க்கொடி ஏந்தும் சீமான், நெடுமாறன் போன்றவர்கள் ஏன் வாய் மூடி இருந்தனர். அவர்கள் தலித் என்பதால்தானே. இங்குள்ள அரசியல் தலைவர்களின் முதல் கடமை இங்குள்ள தமிழர்களுடைய நலனுக்காகத்தான். அதை பலரும் மறந்துவிட்டு இலங்கை தமிழர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பதுதான் எரிச்சலை ஏற்படுத்துகிறது. <br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-85483336278850480122014-05-24T10:31:52.593+05:302014-05-24T10:31:52.593+05:30Bagawanjee KA said...
இப்படி பிரச்சினை வருமென்று த...Bagawanjee KA said...<br />இப்படி பிரச்சினை வருமென்று தெரிந்து இருந்தும் ,நடை முறையில் இல்லாத இந்த வழக்கத்தை கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லை !அண்டை நாடுகளின் உறவை விட நம் மக்களின் உணர்வை மதிக்க வேண்டியது முக்கியம் அல்லவா ?//<br /><br />இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் பிரதமர் பொறுப்பிலிருந்து பார்க்கும்போது அவர் ஒட்டுமொத்த நாட்டின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டுமே. பாக்கிஸ்தான் பிரதமரை அழைப்பதில் சிவசேனா போன்ற கட்சிகளுக்கு உடன்பாடில்லை. ராஜபக்சேவை அழைப்பதில் நமக்கு உடன்பாடில்லை. பங்களாதேஷ் பிரதமரை அழைப்பதில் திரினாமூல் காங்கிரசுக்கு உடன்பாடில்லை. இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். <br /><br />பாஜகவை பொறுத்தவரை காங்கிரசுக்கு உள்ள சுமைகள் அதற்கு இல்லை. ஏனெனில் இலங்கையில் நடந்த அக்கிரமங்கள் எதற்கும் அது துணை போகவில்லை. ஆகவே மோடியால் ராஜபக்சேவிடம் கறாராக பேச முடியும். தன்னுடைய மனதில் உள்ளதை பட்டென்று சொல்லிவிடுவதில் மோடி பிரபலமானவர். மன்மோகனைப் போல அவர் பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் வேறொருவரிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டிய தேவையும் கட்டாயமும் அவருக்கு இல்லை. ஆகவே அவருடைய இந்த முயற்சியில் தவறேதும் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது போன்று இலங்கை விவகாரத்தில் ஒரு தீர்வு காண மோடிக்கு சிறிது அவகாசம் அளிக்கத்தான் வேண்டும். <br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-89955146803378982342014-05-24T10:22:12.443+05:302014-05-24T10:22:12.443+05:30வெங்கட் நாகராஜ் said...
பொறுத்திருந்து பார்ப்போம்....வெங்கட் நாகராஜ் said...<br />பொறுத்திருந்து பார்ப்போம்....//<br /><br />உண்மைதான். அவருடைய உள்நோக்கம் எதுவாக இருந்தாலும் அது நன்மையில் முடிந்தால் நல்லதுதானே?<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-35222975747568926992014-05-24T10:21:13.230+05:302014-05-24T10:21:13.230+05:30பார்வைகள் said...
மோடியின் இந்த செயல்கள் சுத்தமான ...பார்வைகள் said...<br />மோடியின் இந்த செயல்கள் சுத்தமான விளரம்பரம்தான். சந்தேகம் இல்லை//<br /><br />சரியாக சொன்னீர்கள். ஆனாலும் அதற்கு ஒரு துணிச்சல் வேண்டுமே. அது மோடியிடம் தேவைக்கு அதிகமாகவே உள்ளது. இதுதான் அவருடைய பலமும் பலவீனமும்.<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br />டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-3589221772198597382014-05-24T06:45:14.055+05:302014-05-24T06:45:14.055+05:30போகப் போகத்தான் தெரியும்.போகப் போகத்தான் தெரியும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-59050246583536713912014-05-24T06:10:21.843+05:302014-05-24T06:10:21.843+05:30வணக்கம்
ஐயா
காலம் விரைவில் பதில் சொல்லும்
-நன்றி...வணக்கம்<br />ஐயா<br /><br />காலம் விரைவில் பதில் சொல்லும்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-15347771603096280332014-05-24T02:32:32.740+05:302014-05-24T02:32:32.740+05:30நல்ல ராஜதந்திரம்.நல்ல ராஜதந்திரம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-52675465158299655072014-05-24T02:10:44.144+05:302014-05-24T02:10:44.144+05:30நல்லது நடக்கட்டும் என்று எதிர்பார்க்கலாமே. பொறுத்த...நல்லது நடக்கட்டும் என்று எதிர்பார்க்கலாமே. பொறுத்திருந்து பார்ப்போம். Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-60311533243172521542014-05-23T23:05:09.147+05:302014-05-23T23:05:09.147+05:30நிதானம் பிரதானம்...!
வண்டவாளம் தெரியாமலா போய் விட...நிதானம் பிரதானம்...!<br /><br />வண்டவாளம் தெரியாமலா போய் விடும்...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-50337464635968258602014-05-23T23:01:06.354+05:302014-05-23T23:01:06.354+05:30நிதானம் பிரதானம்...
வண்டவாளம் தெரியாமலா போய் விடு...நிதானம் பிரதானம்...<br /><br />வண்டவாளம் தெரியாமலா போய் விடும்...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-33204060816838525282014-05-23T21:36:58.306+05:302014-05-23T21:36:58.306+05:30//One should not bite more than one can chew என்பா...//One should not bite more than one can chew என்பார்கள்.//<br /><br />உண்மைதான் அதிகம் சாப்பிட்டால் அவதிதான். பொறுத்திருப்போம். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-28598194040254471652014-05-23T20:07:19.771+05:302014-05-23T20:07:19.771+05:30நல்ல அலசல், ஆனால் 'எங்கோ இருக்கும் தமிழனைவிட&#...நல்ல அலசல், ஆனால் 'எங்கோ இருக்கும் தமிழனைவிட' இந்த வரிகள் உறுத்துகிறது.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-28501903409813595692014-05-23T19:50:45.841+05:302014-05-23T19:50:45.841+05:30இப்படி பிரச்சினை வருமென்று தெரிந்து இருந்தும் ,நடை...இப்படி பிரச்சினை வருமென்று தெரிந்து இருந்தும் ,நடை முறையில் இல்லாத இந்த வழக்கத்தை கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லை !அண்டை நாடுகளின் உறவை விட நம் மக்களின் உணர்வை மதிக்க வேண்டியது முக்கியம் அல்லவா ?<br />த ம +1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-22950370573727995322014-05-23T18:23:43.676+05:302014-05-23T18:23:43.676+05:30பொறுத்திருந்து பார்ப்போம்....பொறுத்திருந்து பார்ப்போம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com