tag:blogger.com,1999:blog-17031544.post208453883028038636..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: பிரிவோம்... சந்திப்போம்டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-17031544.post-47661035222507342342007-09-06T10:16:00.000+05:302007-09-06T10:16:00.000+05:30என்னுடைய இயலாமையை புரிந்துக்கொண்டு ஆதரவாய் பின்னூட...என்னுடைய இயலாமையை புரிந்துக்கொண்டு ஆதரவாய் பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.<BR/><BR/>விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் எழுதுவேன்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-2860759040956244692007-09-04T21:10:00.000+05:302007-09-04T21:10:00.000+05:30Dear TBRI have been a regular fan of your writings...Dear TBR<BR/><BR/>I have been a regular fan of your writings. Was wondering why there has been no posting for a few weeks.<BR/><BR/>I understand your pressures on time and work.<BR/><BR/>Hope to see your postings on a weekly basis if not daily.<BR/><BR/>Take care.<BR/><BR/>MuraliMuralihttps://www.blogger.com/profile/17286805589436109572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-73445464393296880282007-09-03T14:19:00.000+05:302007-09-03T14:19:00.000+05:30விரைவில் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், Nadapava...விரைவில் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், <BR/><BR/><BR/>Nadapavai yaavum nalladhukeynu ninaipoam.Aani Pidunganumhttps://www.blogger.com/profile/09511391809482946394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-68876400330923913592007-09-03T10:50:00.000+05:302007-09-03T10:50:00.000+05:30//சந்திப்போம் //உங்கள் மீது தனி மதிப்பு உண்டு.மீண்...//சந்திப்போம் //<BR/><BR/>உங்கள் மீது தனி மதிப்பு உண்டு.<BR/>மீண்டும் சந்திப்போம் ஐயா !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-24032062511444166652007-09-03T10:11:00.000+05:302007-09-03T10:11:00.000+05:30நண்பர்களே,என்னுடைய இந்த முடிவு ஒரு தற்காலிகமானதுதா...நண்பர்களே,<BR/><BR/>என்னுடைய இந்த முடிவு ஒரு தற்காலிகமானதுதான். <BR/><BR/>என்னுடைய எழுத்து என்னுடைய வங்கியிலுள்ள சிலருக்கு என்னை குறை கூற வாய்ப்பளித்துவிட்டது. என்னுடைய அலுவலக நேரம் இப்படித்தான் செலவழிக்கப்படுகிறது என்பதை கேலியுடன் சொல்ல வாய்ப்பளித்துவிட்டது. <BR/><BR/>அது கேலியுடன் சொல்லப்பட்டது என்றாலும் அதன் பின்னே இருந்த மறைமுக குற்றச்சாட்டு என்னை இந்த முடிவுக்கு இட்டுச் சென்றுள்ளது.<BR/><BR/>மீண்டும் வருவேன்... விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும்....<BR/><BR/>என்னுடைய ஆதங்கத்தில் பங்குபெற்ற அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-47681013962008744022007-09-03T09:03:00.000+05:302007-09-03T09:03:00.000+05:30என்னங்க இது? நல்லா எழுதிக்கிட்டு இருக்கிற நீங்க தி...என்னங்க இது? நல்லா எழுதிக்கிட்டு இருக்கிற நீங்க திடீரென்று நிறுத்துவது ஏன்? குறைவாகவாவது எழுத முடியாதா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-8636817385456865272007-09-03T08:42:00.000+05:302007-09-03T08:42:00.000+05:30ம். இனி தமிழ்மணத்தை மறந்துவிட்டு, வேறு வேலை பார்க்...ம். இனி தமிழ்மணத்தை மறந்துவிட்டு, வேறு வேலை பார்க்க வேண்டியதுதான்...முதலில் செல்வராஜ். தற்போது நீங்கள்...<BR/><BR/>என்னடா, ஒரு மாதமாய் ஆளையே காணவில்லையே என்று நினைத்திருந்தேன். நெருக்கும் பணிச்சுமையின் காரணமாய், தொடர்பு கொள்ளமுடியாமல் இருந்தேன். இன்று ஏதாவது பதிவிருந்தால் பார்க்கலாம், இல்லையென்றால் தொலபேசலாம் என்றெண்ணியிருந்தேன்...இப்படி, பிரிவை அறிவித்திவிட்டடீர்கள்...<BR/><BR/>உங்கள் அனுபவ எழுத்தால், மிகப்பல பயன் பெற்றுள்ளேன். அவ்வெழுத்துக்கள் மீண்டும் எப்போழுது வரும் என காத்திருப்பேன். <BR/><BR/>நம் தொடர்பு விலகாது என்ற நம்பிக்கையில் நான் துக்கத்தைக் குறைத்துக் கொள்வேன். :-(krishjapanhttps://www.blogger.com/profile/04008175253509915620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-64679817444328794492007-09-03T08:19:00.000+05:302007-09-03T08:19:00.000+05:30:-(((:-(((ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1337337616223824472007-09-02T20:38:00.000+05:302007-09-02T20:38:00.000+05:30Dear TBR Sir,we will be missing you.Take care.Dear TBR Sir,<BR/><BR/>we will be missing you.<BR/>Take care.Sambar Vadaihttps://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-60142647934968563392007-09-02T09:48:00.000+05:302007-09-02T09:48:00.000+05:30விரைவில் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் ..அன்புடன...விரைவில் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் ..<BR/><BR/>அன்புடன்<BR/>வினையூக்கி<BR/>www.vinaiooki.comவினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-19350490095315394702007-09-02T09:29:00.000+05:302007-09-02T09:29:00.000+05:30அனைத்திலிருந்தும் மீண்டு சீக்கிரம் திரும்ப வாருங்க...அனைத்திலிருந்தும் மீண்டு சீக்கிரம் திரும்ப வாருங்கள்Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-60332914411181582492007-09-01T11:31:00.000+05:302007-09-01T11:31:00.000+05:30உங்களின் இந்த முடிவு சொல்லும் செய்திகள் அதிகம். நா...உங்களின் இந்த முடிவு சொல்லும் செய்திகள் அதிகம். நாம் இருவரும் எங்கும் பின்னூட்டங்களில்கூட சந்தித்துக்கொண்டதில்லை. உங்கள் நண்பர் ஒருவரின் மரணத்தால் எழுந்த மனவலியைப் பதிவு செய்திருந்த இடுகையில் மட்டும் நான் ஒரு பின்னூட்டமிட்டதாக நினைவு. ஆனாலும் எனக்கு நேரம் வாய்த்த பொழுதுகள் சிலதில் உங்கள் இடுகைகளைப் படித்ததுண்டு. உங்கள் வங்கி அலுவல், வாழ்வனுபவச் செய்திகளும், விவரிப்புகளும் என்போன்ற இளம்தலைமுறைக்குப் பயனுடையவையாக இருந்தன அதிலிருந்தும் கற்றுக்கொள்ளவிரும்பிய சமயங்களில். அதேசமயம் உங்களின் சமூகம்சார்ந்த பார்வைகளில், முடிவுகளில் நான் நிறைய முரண்பாடுடைய கருத்துக்களையும் கொண்டிருப்பவள். என்றபோதும் உங்கள் இருப்பில் மகிழ்ந்தவள்.<BR/><BR/>மீண்டும் வரத்தோன்றுகிறபோது வாருங்கள். நன்றி.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-60291589378448572842007-09-01T11:12:00.000+05:302007-09-01T11:12:00.000+05:30என்னங்க இது? நீங்களே இப்படிச் சொன்னா எப்படி? எதா இ...என்னங்க இது? நீங்களே இப்படிச் சொன்னா எப்படி? <BR/><BR/>எதா இருந்தாலும் அது பாட்டுக்கு அது இது பாட்டுக்கு இது இல்லையா?<BR/><BR/>ஒருவேளை இல்லையோ(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-14120135475810209702007-09-01T11:07:00.000+05:302007-09-01T11:07:00.000+05:30:-(:-(அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-62404748420176168272007-09-01T10:32:00.000+05:302007-09-01T10:32:00.000+05:30//அதுவும் Rate Race என்பார்களே//டி பி ஆர் அய்யா, அ...//அதுவும் Rate Race என்பார்களே//<BR/><BR/>டி பி ஆர் அய்யா, அது Rat Race-தானே ?பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.com