tag:blogger.com,1999:blog-17031544.post1646454173357770180..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: என் முதல் புத்தகம்டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-17031544.post-10506417067109442182020-05-12T05:14:38.096+05:302020-05-12T05:14:38.096+05:30நீங்கள் நிதி நெருக்கடியில் இருக்கிறீர்களா அல்லது உ...நீங்கள் நிதி நெருக்கடியில் இருக்கிறீர்களா அல்லது உங்களுடைய அந்தக் கனவை நிதியுடன் நிறைவேற்ற விரும்புகிறீர்களா?<br />உங்கள் பில்களைச் செலுத்த, உங்கள் வணிகத்தைத் தொடங்க அல்லது விரிவாக்க உங்களுக்கு கடன் தேவையா?<br />கடனளிப்பவர்கள் அல்லது வங்கிகளிடமிருந்து அதிக கடன் கட்டணம் / தேவைகள் இருப்பதால் கடன் பெறுவதில் சிக்கல் உள்ளதா?<br />எந்தவொரு நியாயமான காரணத்திற்காகவும் உங்களுக்கு கடன் தேவையா?<br />ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு பாலினம் அல்லது இருப்பிடம் எதுவாக இருந்தாலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடன் வழங்க நாங்கள் வந்துள்ளோம், ஆனால் வயது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.<br />உங்களுக்குத் தேவையான தொகை குறித்த பேச்சுவார்த்தைக்கு எங்களிடம் திரும்பிச் செல்வது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.<br />எங்கள் கடன் வகை<br />நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கத்துடன், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிதி ரீதியாக உதவ இந்த கடன் உருவாக்கப்பட்டது. எந்தவொரு காரணத்திற்காகவும், வாடிக்கையாளர்கள் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எங்கள் நிறுவனத்திடமிருந்து பொருத்தமான கடன் திட்டத்தைக் காணலாம்.<br /><br />விண்ணப்பதாரரின் தரவு:<br />1) முழு பெயர்:<br />2) நாடு<br />3) முகவரி:<br />4) செக்ஸ்:<br />5) வேலை:<br />6) தொலைபேசி எண்:<br />7) பணியிடத்தில் தற்போதைய நிலை:<br />8 மாத வருமானம்:<br />9) தேவையான கடன் தொகை:<br />10) கடன் காலம்:<br />11) இதற்கு முன் விண்ணப்பித்தீர்களா:<br />12) பிறந்த தேதி:<br />குளோரியா எஸ் கடன் நிறுவனத்தை மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளவும்:<br />{gloriasloancompany@gmail.com} அல்லது<br />வாட்ஸ்அப் எண்: +1 (815) 427-9002<br />வாழ்த்துக்கள்GLORIA'S LOAN COMPANYhttps://www.blogger.com/profile/02561463120761374470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-11542649128833786132007-07-16T14:53:00.000+05:302007-07-16T14:53:00.000+05:30தொடர்ந்து பல புத்தகங்கள் எழுத வாழ்த்துக்கள்.தொடர்ந்து பல புத்தகங்கள் எழுத வாழ்த்துக்கள்.அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-51289142811138848942007-07-16T10:11:00.000+05:302007-07-16T10:11:00.000+05:30மிக்க நன்றி ராகவன்.மிக்க நன்றி தருமி சார்.மிக்க நன...மிக்க நன்றி ராகவன்.<BR/>மிக்க நன்றி தருமி சார்.<BR/>மிக்க நன்றி லக்கி.<BR/><BR/>உங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-49384219720088016512007-07-14T17:26:00.000+05:302007-07-14T17:26:00.000+05:30ஜோசப் சார்!உங்கள் புத்தகத்தை காசு கொடுத்து வாங்கிய...ஜோசப் சார்!<BR/><BR/>உங்கள் புத்தகத்தை காசு கொடுத்து வாங்கியிருக்கிறேன். படித்துவிட்டு கருத்தினை எழுதுகிறேன்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-35552208125443238352007-07-14T17:20:00.000+05:302007-07-14T17:20:00.000+05:30வாழ்த்துக்கள்தொடரட்டும்வாழ்த்துக்கள்<BR/><BR/>தொடரட்டும்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-17323854871536270432007-07-14T04:49:00.000+05:302007-07-14T04:49:00.000+05:30வாழ்த்துகள் ஜோசப் சார். மிக்க மகிழ்ச்சி. இப்படி நெ...வாழ்த்துகள் ஜோசப் சார். மிக்க மகிழ்ச்சி. இப்படி நெறையப் புத்தகமா எழுதித் தள்ளிக்கிட்டேயிருங்க. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-82623563182786467372007-07-13T10:23:00.000+05:302007-07-13T10:23:00.000+05:30வாங்க சாம்பார்வடை!உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்...வாங்க சாம்பார்வடை!<BR/><BR/>உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி.<BR/><BR/>நீங்கள் குறிப்பிட்டுள்ள மோசடி பற்றி நானும் படித்தேன்.<BR/><BR/>இதைக் குறித்து நாளை ஒரு தனிப்பதிவாக எழுதுகிறேன்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-73547733178182742412007-07-13T10:21:00.000+05:302007-07-13T10:21:00.000+05:30வாங்க தென்றல்,உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி.ப...வாங்க தென்றல்,<BR/><BR/>உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி.<BR/><BR/>புத்தக விவரங்கள் <BR/><A HREF="http://dondu.blogspot.com/2007/06/blog-post_30.html" REL="nofollow">இங்கே</A>TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-35024355019619851032007-07-13T09:35:00.000+05:302007-07-13T09:35:00.000+05:30Congratulations TBR on your new book..!I am regula...Congratulations TBR on your new book..!<BR/><BR/>I am regular reader of your T.P series.<BR/><BR/>Today's Dinakaran report - last page - Chennai edition - Any comments on this ? w.r.t your Thirumbi Parkiren - series.<BR/>-----------------------------------<BR/><BR/>நூதன முறையில் ரூ.3 கோடி மோசடி தனியார் வங்கி மேலாளர் கைது <BR/><BR/><BR/>சென்னை, ஜூலை 13: நூதன முறையில் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக, செஞ்சுரியன் பேங்க்கின் ரிஸ்க் பிரிவு மேனேஜர் கைது செய்யப்பட்டார்.<BR/><BR/>சென்னை அண்ணாசாலை ரகேஜா டவரில் Ôசெஞ்சுரியன் பேங்க் ஆப் பஞ்சாப் லிமிடெட்Õ என்ற வங்கியின் மண்டல அலுவலகம் உள்ளது. <BR/><BR/>அங்குதான் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் கடன்களை வசூல் செய்யும் ரிஸ்க் பிரிவின் அலுவலகமும் உள்ளது. இங்கு ரிஸ்க் மேனேஜராக பணியாற்றுபவர் கார்த்திகேயன் (32). இவர், மடிப்பாக்கம் ராமகிருஷ்ணராஜி நகரில் வசித்து வருகிறார்.<BR/><BR/>வழக்கமாக வங்கி கடன் வாங்கும்போது அதற்கு அடமானமாக சொத்துப் பத்திரங்களை வாங்கி வங்கியில் வைத்திருப்பார்கள். அந்த அடமான பத்திரங்கள் எல்லாம் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.<BR/>ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கடனை வசூலிக்க வேண்டும் என்றால் சொத்து பத்திரங்கள் எல்லாம் சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு இ-மெயில் அனுப்பினார் கார்த்திகேயன். அதனால், 22 சொத்துக்களின் பத்திரங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.<BR/>இந்நிலையில், திடீரென்று 22 பத்திரங்களையும் காணவில்லை என்று கூறப்படுகிறது. இது, வங்கி அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் ரகசிய விசாரணை நடத்தினர். அதில் 8 வாடிக்கையாளர்கள் சுமார் ரூ.70 லட்சம் வரை கடனை திரும்ப செலுத்தியுள்ளனர். அவர்களுக்கு அதற்கான ரசீதுகளும் வழங்கப்பட்டிருந்தன. மேலும், அவர்களது சொத்து பத்திரங்களும் திருப்பிக் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், அவர்கள் கட்டிய பணம் ரூ.70 லட்சம் மட்டும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று தெரிந்தது.<BR/><BR/>இதனால் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த ரசீதை சோதித்து பார்த்தபோது, சில நாட்களுக்கு முன்னர் ரசீது புத்தகத்தின் 3 கட்டுகள் காணவில்லை என்று, அண்ணாசாலை போலீசில் கார்த்திகேயன் புகார் செய்திருந்தார். காணாமல் போனதாக கூறப்பட்ட புத்தகத்தில் இருந்து ரசீதுகள் 8 வாடிக்கையாளருக்கும் வழங்கப்பட்டிருந்தன. அதில் கார்த்திகேயன் கையெழுத்து போட்டு கொடுத்திருந்தார். இது, வங்கி அதிகாரிகளுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 22 சொத்து பத்திரங்கள் மூலம் வங்கிக்கு ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருந்தது.<BR/><BR/>இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசில் வங்கியின் மேனேஜர் நோபிலி கிரேசியஸ் புகார் செய்தார். இது குறித்து விசாரிக்க துணை கமிஷனர் தர்மராஜன், உதவி கமிஷனர் பன்னீர்செல்வம், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.<BR/>விசாரணையில், 8 சொத்து பத்திரங்களை உரியவர்களிடம் கொடுத்துள்ளார் கார்த்திகேயன். அவர்களிடம் இருந்து ரூ.70 லட்சம் கடனை வசூலித்து தானே வைத்துக் கொண்டார். திட்டமிட்டு சில நாட்களுக்கு முன்னர் ரசீது புத்தகம் தொலைந்து விட்டதாக, அவரே அண்ணாசாலை போலீசில் புகார் செய்திருந்தார். தொலைந்ததாக கூறப்பட்ட புத்தகத்தில் இருந்து போலியாக ரசீதுகளை, அவர் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளார் என்று தெரிந்தது.<BR/>மீதமுள்ள 14 சொத்து பத்திரங்களை வங்கி அதிகாரிகளுக்குத் தெரியாமல் நிதி நிறுவனங்களிடமும், மார்வாடியிடமும் அடமானம் வைத்து கடன் வாங்கியிருந்தார் என்று தெரிந்தது. வங்கி மோசடி புகாரில் இதுபோல் வங்கி அதிகாரியே ஆவணங்களை மார்வாடியிடம் வைத்து கடன் வாங்கியது இல்லை. முதல் முறையாக இதுபோல மோசடி நடந்தது தெரியவந்தது.<BR/>இதைத்தொடர்ந்து கார்த்திகேயனை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவர் எழும்பூர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன் போலி பத்திரத்துக்கு கடன் கொடுத்ததாக, மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு வங்கியின் மேனேஜர் கைது செய்யப்பட்டார். இப்போது, மீண்டும் ஒரு மோசடி வழக்கில் மற்றொரு வங்கியின் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளார்.Sambar Vadaihttps://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-79009766735488322742007-07-12T19:21:00.000+05:302007-07-12T19:21:00.000+05:30வாழ்த்துக்கள் ஜோசர் சார்! புத்தகத்தைப் பற்றிய விவர...வாழ்த்துக்கள் ஜோசர் சார்! புத்தகத்தைப் பற்றிய விவரங்களைக் காண ஆவல்.தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-16080669296390532152007-07-12T17:19:00.000+05:302007-07-12T17:19:00.000+05:30மிக்க நன்றி சிவாமிக்க நன்றி சிவாTBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-84495170026968623962007-07-12T17:14:00.000+05:302007-07-12T17:14:00.000+05:30santhoshama irukku.santhoshama irukku.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-36186595641147834422007-07-12T15:07:00.000+05:302007-07-12T15:07:00.000+05:30மிக்க நன்றி ஆணி.மிக்க நன்றி ஆணி.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-5682556325222216412007-07-12T15:04:00.000+05:302007-07-12T15:04:00.000+05:30Saarval,Glad about the book, first read about it i...Saarval,<BR/><BR/>Glad about the book, first read about it in Dondu saarval blog, so happy, when iam come india next trip will get that book sure.Aani Pidunganumhttps://www.blogger.com/profile/09511391809482946394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-42981048382215017052007-07-12T14:04:00.000+05:302007-07-12T14:04:00.000+05:30வாங்க துளசி,மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.//மிக்க நன்ற...வாங்க துளசி,<BR/><BR/>மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.//<BR/><BR/>மிக்க நன்றி துளசி.<BR/><BR/>உங்களுடைய எளிமையான எழுத்து நடையே என்னையும் இந்த அளவுக்கு தொடர்ந்து எழுத தூண்டியது என்றால் மிகையாகாது.<BR/><BR/>அந்த வகையில் இதற்கு நீங்களும் வாழ்த்துக்குரியவராக உள்ளீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-90620083104148144182007-07-12T14:02:00.000+05:302007-07-12T14:02:00.000+05:30வாங்க சுதர்சன்,'திரும்பி பார்க்கிறேன்' தான் உங்கள்...வாங்க சுதர்சன்,<BR/><BR/>'திரும்பி பார்க்கிறேன்' தான் உங்கள் முதல் புத்தகமாக இருக்கும் என நினைத்தேன்.//<BR/><BR/>தி.பா. தொடரை புத்தகமாக வெளியிடுவது அத்தனை எளிதல்ல. ஏனெனில் அது வெளிவந்தால் பலருடைய மனத்தாங்கல்களுக்கு நான் ஆளாக நேரிடும். அதை எந்த நோக்கத்துடன் எழுதி வருகிறேனோ அது நிறைவேறாமல் போய்விடும் என்று நினைப்பதால் அது என்னுடைய ஆத்மதிருப்திக்காக நான் எழுதும் ஒரு டைரி என்ற வடிவிலேயே நின்றுவிடும்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-43159552851891622832007-07-12T13:28:00.000+05:302007-07-12T13:28:00.000+05:30மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.ரொம்பப் பெருமையாவும் மகி...மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.<BR/><BR/>ரொம்பப் பெருமையாவும் மகிழ்ச்சியாவும் இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-55628604002499901512007-07-12T13:13:00.000+05:302007-07-12T13:13:00.000+05:30வாழ்த்துக்கள் டி.பி.ஆர். 'திரும்பி பார்க்கிறேன்' த...வாழ்த்துக்கள் டி.பி.ஆர். 'திரும்பி பார்க்கிறேன்' தான் உங்கள் முதல் புத்தகமாக இருக்கும் என நினைத்தேன்.வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-70029118147498210482007-07-12T12:32:00.000+05:302007-07-12T12:32:00.000+05:30எழுதும்பொழுது,'ஏன் இந்த வேலையை ஒப்புக்கொண்டோம்...இ...எழுதும்பொழுது,'ஏன் இந்த வேலையை ஒப்புக்கொண்டோம்...இதுதான் கடைசி..இனி இந்த வேலை கூடாது' என்றெல்லாம் தோன்றியிருக்குமே(பிரசவ வைராக்கியம்!)..........//<BR/><BR/>நல்லவேளையாக இதுவரை அப்படி தோன்றவில்லை:-) அலுவலக வேலை, வெளியூர் பயணம் ஆகியவற்றிற்கிடையில் எழுதுவது சற்று சிரமமாக இருந்தாலும் ஏன் இதை ஒப்புக்கொண்டோம் என்று நினைத்ததில்லை... ஆனால் புத்தகம் வெளிவர தாமதமானபோது சற்று எரிச்சல் கொண்டது உண்மை... <BR/><BR/><BR/>அடுத்த புத்தகம் எது?//<BR/><BR/>இன்னும் முடிவாகவில்லை...TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-84538641827804756552007-07-12T12:26:00.000+05:302007-07-12T12:26:00.000+05:30எழுதும்பொழுது,'ஏன் இந்த வேலையை ஒப்புக்கொண்டோம்...இ...எழுதும்பொழுது,'ஏன் இந்த வேலையை ஒப்புக்கொண்டோம்...இதுதான் கடைசி..இனி இந்த வேலை கூடாது' என்றெல்லாம் தோன்றியிருக்குமே(பிரசவ வைராக்கியம்!)..........<BR/>அடுத்த புத்தகம் எது?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-61898802962051361122007-07-12T12:21:00.000+05:302007-07-12T12:21:00.000+05:30வாங்க ஜி!முதல் முத்தம், முதல் குழந்தை, முதல் புத்த...வாங்க ஜி!<BR/><BR/>முதல் முத்தம், முதல் குழந்தை, முதல் புத்தகம்........ //<BR/><BR/>ஆனால் கு.க. இதற்கு இல்லை... சரிதானே:-))TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-35673495046323818482007-07-12T12:20:00.000+05:302007-07-12T12:20:00.000+05:30மிக்க நன்றி குமார்மிக்க நன்றி குமார்TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-26115387991705895112007-07-12T12:18:00.001+05:302007-07-12T12:18:00.001+05:30முதல் முத்தம், முதல் குழந்தை, ...முதல் முத்தம், முதல் குழந்தை, முதல் புத்தகம்........siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-53578111399942739172007-07-12T12:18:00.000+05:302007-07-12T12:18:00.000+05:30தங்கள் புத்தகம் பற்றி திரு.டோண்டு எழுதியிருந்த போத...தங்கள் புத்தகம் பற்றி திரு.டோண்டு எழுதியிருந்த போதே சந்தோஷமாக இருந்தது.<BR/>ஊருக்கு வரும் போது வாங்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-60397744997524392952007-07-12T11:46:00.000+05:302007-07-12T11:46:00.000+05:30மிக்க நன்றி ஜோ, விக்னேஷ்...மிக்க நன்றி ஜோ, விக்னேஷ்...TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.com