tag:blogger.com,1999:blog-17031544.post1266046810395958893..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: பணியிலிருந்து ஓய்வு நிறைவுப் பகுதிடிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-17031544.post-73602096326832696292010-07-01T19:02:36.991+05:302010-07-01T19:02:36.991+05:30வாங்க வினையூக்கி. நீங்கள் விரும்பியபடி இந்த பதிவின...வாங்க வினையூக்கி. நீங்கள் விரும்பியபடி இந்த பதிவின் அடியிலேயே முந்தைய பதிவின் லிங்குகளை அளித்துள்ளேன்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-21330646210135593652010-07-01T19:01:45.682+05:302010-07-01T19:01:45.682+05:30வருகைக்கும் உங்களுடைய கருத்து பகிர்வுக்கும் நன்றி ...வருகைக்கும் உங்களுடைய கருத்து பகிர்வுக்கும் நன்றி சிதம்பரம் மற்றும் டாக்டர் கந்தசாமி.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-19543496521932234682010-07-01T19:00:45.310+05:302010-07-01T19:00:45.310+05:30வாங்க சாம்பார் வடை! இன்னும் கொஞ்சம் விரிவ...வாங்க சாம்பார் வடை! இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்திருக்கலாம்...// உணர்வுபூர்வமாக எப்படி தயாரித்துக்கொள்வது என்பதை முடிந்த அளவுக்கு விரிவாக எழுதியுள்ளேன் என கருதுகிறேன். சேமிப்பு, முதலீடு போன்ற விஷயங்களை சுருக்கமாக கோடிட்டு காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ள காரணம் உள்ளது. இன்றைய ஸ்திரமற்ற பொருளாதார சூழலில் இது நல்ல திட்டம், இதில் முதலீடு செய்யலாம் என்று பரிந்துரைப்பது மிகவும் கடினம். மேலும் இத்தகைய பதிவுகளை மிகச் சிலரே படிக்கின்றனர். படிப்பவர்களும் கூட பின்னூட்டம் இட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்வதில்லை. ஆகவேதான் போதும் என்று நிறுத்திக்கொண்டேன்.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-59974017011903329172010-07-01T12:31:29.941+05:302010-07-01T12:31:29.941+05:30Excellent Sir !! Could you post all the "Reti...Excellent Sir !! Could you post all the "Retirement" links in a single post !! It would be easier for people to follow all the links at once !<br /><br />Regards,<br />Selvakumarவினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-36870983983818780972010-06-30T19:05:52.658+05:302010-06-30T19:05:52.658+05:30சிறந்த பதிவு.சிறந்த பதிவு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-87429076667425668292010-06-30T18:01:31.217+05:302010-06-30T18:01:31.217+05:30//இத்தகைய எண்ணம் சரியா, தவறா என்பது போன்ற வாதத்தில...//இத்தகைய எண்ணம் சரியா, தவறா என்பது போன்ற வாதத்தில் இறங்குவதை விட அது விரும்பத்தக்க ஒன்றா என்று சிந்திப்பது நல்லது என கருதுகிறேன்.//<br />அதே...அதே..soundrhttps://www.blogger.com/profile/00994702569269045438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-60374992398410857402010-06-30T14:47:10.679+05:302010-06-30T14:47:10.679+05:30நன்றி ஜோசப் சார். எனது வேண்டுகோளுக்கு செவிசாய்த்து...நன்றி ஜோசப் சார். எனது வேண்டுகோளுக்கு செவிசாய்த்து உடனே தொடரை எழுதியமைக்கு மிக்க நன்றி. நல்ல தகவல்கள். இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்திருக்கலாம்.ஆனாலும் சுருக்கமாக சொன்னாலும் பல களை எழுதியுள்ளீர்கள். மீண்டும் நன்றி.Sambar Vadaihttps://www.blogger.com/profile/08142081696406083323noreply@blogger.com