tag:blogger.com,1999:blog-17031544.post116193105923063022..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: கடந்து வந்த பாதை - 9டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-17031544.post-1162533977390400912006-11-03T11:36:00.000+05:302006-11-03T11:36:00.000+05:30வாங்க புதுவை,கடந்த சனிக்கிழமைக்குப் பிறகு இன்றுதான...வாங்க புதுவை,<BR/><BR/>கடந்த சனிக்கிழமைக்குப் பிறகு இன்றுதான் அலுவலகம் வந்துள்ளேன்.<BR/><BR/>கேரளாவிலும் சென்னையிலும் மாறி, மாறி கமிட்டிக் கூட்டங்களும், நடக்கவவே வேறு எதற்குமே நேரமில்லாமல் போய்விட்டது.<BR/><BR/>மன்னியுங்கள்..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1162468672542446262006-11-02T17:27:00.000+05:302006-11-02T17:27:00.000+05:30வணக்கம் ஐயாநெடுநாட்களுக்குப்பின் மீண்டும் ஒரு பதிவ...வணக்கம் ஐயா<BR/>நெடுநாட்களுக்குப்பின் மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கின்றேன், தினம் துளசி அம்மாவிடம் சேட்டில் கேட்பேன், ஜோசப் சார் என்ன ஆச்சின்னு, பாருங்க, இப்படியும் சில தாய் தகப்பன் குழந்தை?? காதல் அவ்வளவு கொடுமையா இந்தியாவைப்பொறுத்தமட்டில்?Dr.Srishivhttps://www.blogger.com/profile/03247368613697014253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1162010377308254022006-10-28T10:09:00.000+05:302006-10-28T10:09:00.000+05:30வாங்க மணியன்,பெற்றோர்கள் பெண்ணிற்கு திருமணம் செய்வ...வாங்க மணியன்,<BR/><BR/>பெற்றோர்கள் பெண்ணிற்கு திருமணம் செய்வது தங்கள் கடமையாகவும் பென்ணிற்கு இதில் சம்பந்தம் இல்லை என்றும் எண்ணுவதே இதற்கெல்லாம் காரணம்.//<BR/><BR/>உண்மைதான். இந்த தவறை பல பெற்றோர்களும் செய்கின்றனர்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1161955262288653352006-10-27T18:51:00.000+05:302006-10-27T18:51:00.000+05:30இவரின் பெற்றோர்கள் தான் பிடிவாதமாக இருக்கிறார்கள் ...இவரின் பெற்றோர்கள் தான் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்றால் இவரும் தன் மகளிடம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. பெற்றோர்கள் பெண்ணிற்கு திருமணம் செய்வது தங்கள் கடமையாகவும் பென்ணிற்கு இதில் சம்பந்தம் இல்லை என்றும் எண்ணுவதே இதற்கெல்லாம் காரணம். இருமனம் சேர்ந்தாலே திருமணம் என்பதை மறந்து விடுகிறார்கள்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1161947799876788592006-10-27T16:46:00.000+05:302006-10-27T16:46:00.000+05:30வாங்க ராகவன்,அந்த ஒரு பவுண்டு சதையும் இதயம் இவர்கள...வாங்க ராகவன்,<BR/><BR/>அந்த ஒரு பவுண்டு சதையும் இதயம் இவர்களுக்கு வைக்க மறந்தானே ஆண்டவன்! //<BR/><BR/>அப்படித்தான் நினைக்க தோன்றுகிறது..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1161946915198560472006-10-27T16:31:00.000+05:302006-10-27T16:31:00.000+05:30ஐயோ! கொடுமையே! இப்படியெல்லாமா இவருக்கு ஆக வேண்டும்...ஐயோ! கொடுமையே! இப்படியெல்லாமா இவருக்கு ஆக வேண்டும். இவர்கள் எல்லாரும் பெற்றவர்களா! சீச்சீ! தானாடாவிட்டாலும் சதையாடும் என்பார்கள். அந்த ஒரு பவுண்டு சதையும் இதயம் இவர்களுக்கு வைக்க மறந்தானே ஆண்டவன்!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com