tag:blogger.com,1999:blog-17031544.post116037458039641946..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: கடந்து வந்த பாதை - ப்ரேம் 2டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-17031544.post-1160631905809844332006-10-12T11:15:00.000+05:302006-10-12T11:15:00.000+05:30இரண்டு நாட்கள் என்ன ஐயாஒரு வாரம் கூட எடுத்துக்கொள்...இரண்டு நாட்கள் என்ன ஐயா<BR/>ஒரு வாரம் கூட எடுத்துக்கொள்ளுங்கள், அந்த பதிவுகளை தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன், என் தோழர்களின் திருமணங்களுக்கு இந்த நினைவுகளை பதிப்பித்துக்கொடுப்பதன் மூலம், ஒரு நல்ல சேவை செய்த மனதிருப்தி வரும் என்றே நினைக்கின்றேன்....உங்களுக்கும் ஒரு காப்பி அனுப்புகின்றேன்...:) துளசி அம்மாவின் தளம் பார்க்க சோம்பேறித்தனம் என்றே சொன்னேன் ஐயா :) இது சுறுசுறுப்பு சங்கர்லால் என்றால் அது பொறுமையின் லட்சுமி, சிவசங்கரி...:))<BR/>ஸ்ரீஷிவ்...:)Dr.Srishivhttps://www.blogger.com/profile/03247368613697014253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1160490543489474342006-10-10T19:59:00.000+05:302006-10-10T19:59:00.000+05:30வாங்க மணியன்அழகு இத்தனை ஆபத்தானதா?//சாதாரணமா சுமார...வாங்க மணியன்<BR/><BR/>அழகு இத்தனை ஆபத்தானதா?//<BR/><BR/>சாதாரணமா சுமாரான அழகுள்ள பெண்களுக்குத்தான் அழகான கணவர்மேல் சந்தேகம் எழும். ப்ரேம் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்டது ஒரு விவரிக்க முடியாத ஒரு விபரீதம் என்றே சொல்ல வேண்டும்.<BR/><BR/>புற அழகை விட உள்ளங்கள் கருத்தொருமித்தாலே கல்யாணம் கெட்டி. //<BR/><BR/>நூத்துல ஒரு வார்த்தைங்க.. அதுதான் நிரந்தரமான மகிழ்ச்சிக்கு ஆதாரம்.<BR/><BR/>வள்ளி ரஜனி வசனம் உல்டாவா ?//<BR/><BR/>வள்ளியில இப்படியொரு வசனம் வருமோ? சாதாரணமாவே உலகத்துல இப்படித்தான் சொல்வாங்க. இது ஒருதலைக் காதல் சம்பந்தப்பட்ட கருத்து. ஆனால் ப்ரேமுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் தோன்றிய கருத்தாக இருக்கலாம்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1160489882750918252006-10-10T19:48:00.000+05:302006-10-10T19:48:00.000+05:30வாங்க ஸ்ரீஷிவ்,இன்னும் சில மாதங்களில் நான் அதிர்ஷ்...வாங்க ஸ்ரீஷிவ்,<BR/><BR/>இன்னும் சில மாதங்களில் நான் அதிர்ஷ்டசாலியா இல்லை துரதிர்ஷ்டசாலியா என்பது தெரிந்துவிடும்...//<BR/><BR/>அப்படியா? வாழ்த்துக்கள். உங்களுடைய நல்ல குணத்திற்கு நல்ல பெண்ணாகவே அமைவார்கள்.. நம்பிக்கையுடன் இருங்கள்.<BR/><BR/><BR/>இந்த பாதைகளை எல்லாம் வேர்டு டாக்குமெண்டில் ஒருங்குறியில் சேமித்து வைத்திருக்கின்றீர்களானால், மொத்தமாக எனக்குக்கொடுங்கள் //<BR/><BR/>இதுவரை பதிந்ததை வேண்டுமானால் தருகிறேன்.. இரண்டு நாட்கள் தாருங்கள்..<BR/><BR/>துளசி அம்மாவின் பூனைக்குட்டிகளைப்பார்த்து மாதங்கள் ஆயின, விரைவில் தளத்தினை தரிசிக்க அந்த இறைவன் மனம் வைக்கட்டும் //<BR/><BR/>ஏன்? அவர்களுடைய தளத்தினை தரிசிப்பதில் ஏதும் பிரச்சினை இருக்கிறதா என்ன?டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1160489707347441352006-10-10T19:45:00.000+05:302006-10-10T19:45:00.000+05:30வாங்க ராகவன்,இவருக்காக வருத்தப்படுவதையும் இறைவனை வ...வாங்க ராகவன்,<BR/><BR/>இவருக்காக வருத்தப்படுவதையும் இறைவனை வேண்டுவதையும் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.//<BR/><BR/>ஆமாம் ராகவன். அவர் எங்கிருந்தாலும் நடந்தவற்றை மறந்துவிட்டு சந்தோஷமாக இருக்க அந்த இறைவந்தான் அருள்பாலிக்க வேண்டும்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1160489632667070982006-10-10T19:43:00.000+05:302006-10-10T19:43:00.000+05:30வாங்க துளசி,அழகுன்றதுக்குக் கூடவே இப்படி ஆபத்துகளு...வாங்க துளசி,<BR/><BR/>அழகுன்றதுக்குக் கூடவே இப்படி ஆபத்துகளும், விபத்துகளும் வந்துருதா?//<BR/><BR/>அப்படீன்னும் சொல்லமுடியாது. நான் எத்தனையோ அழகு ஜோடிகள் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்துவதைப் பார்த்திருக்கிறேன். என்னவோ ப்ரேமுக்கு இப்படி நடந்துவிட்டது.<BR/><BR/>என்ன செய்வது? இதில் என்ன கொடுமை என்னவென்றால் மனிதர் எங்கிருக்கிறார் என்பதே மர்மமாக இருக்கிறது:(டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1160487443889208332006-10-10T19:07:00.000+05:302006-10-10T19:07:00.000+05:30அன்பின் ஐயாஉங்கள் நண்பர் சொன்னது உண்மைதான், நம்மை ...அன்பின் ஐயா<BR/>உங்கள் நண்பர் சொன்னது உண்மைதான், நம்மை நேசிக்கும் பெண்ணைவிட நாம் நேசிக்கும் பெண்ணை மணம் புரிந்தால் இன்னும் இல்வாழ்க்கை சிறக்கும் , சில தருணங்களில் மட்டும் அபூர்வமாய், நம்மை நேசிக்கும் பெண்ணும் நம்மை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்வாள், அப்படி ஒரு பெண் அமைந்தால் இன்னும் அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் என்றே நினைக்கின்றேன், இன்னும் சில மாதங்களில் நான் அதிர்ஷ்டசாலியா இல்லை துரதிர்ஷ்டசாலியா என்பது தெரிந்துவிடும்...அற்புதமாக எழுதுகின்றீர்கள் ஐயா...அட்லீஸ்ட், இந்த பாதைகளை எல்லாம் வேர்டு டாக்குமெண்டில் ஒருங்குறியில் சேமித்து வைத்திருக்கின்றீர்களானால், மொத்தமாக எனக்குக்கொடுங்கள் ஐயா, என்னால் முடிந்த அளவிற்கு அவற்றினை பதிப்பித்து, என் தோழர்களுக்கு இலவசமாக கொடுத்து அவர்களும் இந்த அற்புதமான ஆசிரியரை அறிந்துகொள்ளட்டுமே? என் ஆசான் திரு.பாலகுமாரன் அவர்களின் எழுத்துக்களுக்கு அப்புறம், நான் மயங்கியது தங்களின் எழுத்து நடையிலே என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் ஐயா, துளசி அம்மாவின் எழுத்து நடை தனி, ஆயினும், இது கிராமிய மணம் என்றும் சொல்லமுடியாத ஒரு சுகமான ராகமாகவே தொடர்கின்றது இன்றும் என்றும் என்றென்றும் என்றே நினைக்கின்றேன்...:) துளசி அம்மாவின் பூனைக்குட்டிகளைப்பார்த்து மாதங்கள் ஆயின, விரைவில் தளத்தினை தரிசிக்க அந்த இறைவன் மனம் வைக்கட்டும் :)<BR/>ஸ்ரீஷிவ்...:)Dr.Srishivhttps://www.blogger.com/profile/03247368613697014253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1160468123841437372006-10-10T13:45:00.000+05:302006-10-10T13:45:00.000+05:30//நாம விரும்பற பொண்ணத்தான் ஜோசப் கட்டிக்கணும்.. நம...//நாம விரும்பற பொண்ணத்தான் ஜோசப் கட்டிக்கணும்.. நம்மள விரும்பற பொண்ணையில்ல.. //<BR/>வள்ளி ரஜனி வசனம் உல்டாவா ?:))மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1160467992221519772006-10-10T13:43:00.000+05:302006-10-10T13:43:00.000+05:30அழகு இத்தனை ஆபத்தானதா? புற அழகை விட உள்ளங்கள் கருத...அழகு இத்தனை ஆபத்தானதா? புற அழகை விட உள்ளங்கள் கருத்தொருமித்தாலே கல்யாணம் கெட்டி.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1160376799610360622006-10-09T12:23:00.000+05:302006-10-09T12:23:00.000+05:30அழகு அழகு என்பதெல்லாம் ஒரு நொடியில் இல்லாமல் போய் ...அழகு அழகு என்பதெல்லாம் ஒரு நொடியில் இல்லாமல் போய் விட்டது பார்த்தீர்களா! கொடுமை. இவருக்காக வருத்தப்படுவதையும் இறைவனை வேண்டுவதையும் தவிர வேறொன்றும் தோன்றவில்லை.<BR/><BR/>பொதுவாகவே புறத்தோற்றத்தினைப் பாதிக்கின்ற தோல்நோய் கொண்டவர்கள் நிலையே துன்பமானதுதான். இறைவன் அவர்கள் அனைவருக்கும் துன்பமில்லாத இன்பத்தைக் கொடுக்கட்டும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1160376336416592922006-10-09T12:15:00.000+05:302006-10-09T12:15:00.000+05:30அழகுன்றதுக்குக் கூடவே இப்படி ஆபத்துகளும், விபத்துக...அழகுன்றதுக்குக் கூடவே இப்படி ஆபத்துகளும், விபத்துகளும் வந்துருதா?<BR/><BR/>பாவங்க ப்ரேம். நெஞ்சே பதறிடுச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1160374878795895262006-10-09T11:51:00.000+05:302006-10-09T11:51:00.000+05:30முதல் பதிவு<A HREF="http://ennulagam.blogspot.com/2006/10/6.html" REL="nofollow">முதல் பதிவு</A>டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.com