tag:blogger.com,1999:blog-17031544.post115311158780104489..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: மரணம் - ஒரு ஃப்ளாஷ்பேக் 2டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-17031544.post-1153380084345812352006-07-20T12:51:00.000+05:302006-07-20T12:51:00.000+05:30வாங்க ஜெயசந்திரசேகரன்,மனச கனக்க வெச்சுட்டீங்களே //...வாங்க ஜெயசந்திரசேகரன்,<BR/><BR/>மனச கனக்க வெச்சுட்டீங்களே //<BR/><BR/>அப்படீங்களா? <BR/><BR/>எனக்கும் எழுதி முடித்தபோதே அப்படித்தானிருந்தது.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1153379426512107242006-07-20T12:40:00.000+05:302006-07-20T12:40:00.000+05:30மனச கனக்க வெச்சுட்டீங்களே ஜோசப்பூ!!மனச கனக்க வெச்சுட்டீங்களே ஜோசப்பூ!!Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1153319529255566642006-07-19T20:02:00.000+05:302006-07-19T20:02:00.000+05:30உண்மைதான். ஆனால் அந்த பாழும் தாய்க்கு தெரியவில்லைய...<-----<BR/>உண்மைதான். ஆனால் அந்த பாழும் தாய்க்கு தெரியவில்லையே<BR/>----><BR/>அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.ஒரு வரட்டுப்பிடிவாதம்தான்.நான் என் தாயைப் பார்த்து 4 வருடங்களாகிறது.இடையில் ஒரு தடவை போனில் பேசினென்.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1153303559136549702006-07-19T15:35:00.000+05:302006-07-19T15:35:00.000+05:30வாங்க ஜி!பொஸஸிவ்னெஸ், ஈகோ.....?//இம்மாதிரியான வார்...வாங்க ஜி!<BR/><BR/>பொஸஸிவ்னெஸ், ஈகோ.....?//<BR/><BR/>இம்மாதிரியான வார்த்தைகளின் பொருள் கூட தெரியாத ஒரு பாமர தாய் அவள். அவளுக்கு தெரிந்ததெல்லாம் பாசம்.. கண்மூடித்தனமான பாசம்.தன் மகன் தனக்கே சொந்தம் என்கிற பிடிவாதமான, மூர்க்கத்தனமான பாசம்..அவ்வளவுதான்டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1153302520709230052006-07-19T15:18:00.000+05:302006-07-19T15:18:00.000+05:30பொஸஸிவ்னெஸ், ஈகோ.....?தாய்ப்பாசம் என்று மெருகு போட...பொஸஸிவ்னெஸ், ஈகோ.....?<BR/>தாய்ப்பாசம் என்று மெருகு போட்டாலும் தனக்குப் பிள்ளைப்பாசம்<BR/>இருப்பது போலவே அவனுக்கும் பிள்ளைப் பாசம் இருக்குமென்பதை அறியாத உள்ளம் என்ன உள்ளம்siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1153216379870496972006-07-18T15:22:00.000+05:302006-07-18T15:22:00.000+05:30வாங்க ஸ்ரிஷிவ்,வில்சன் என்று ஒரு உற்ற தோழன் இருக்க...வாங்க ஸ்ரிஷிவ்,<BR/><BR/>வில்சன் என்று ஒரு உற்ற தோழன் இருக்கின்றான், அவன் நினைவு வந்துவிட்டது//<BR/><BR/>உண்மைதான். இதுபோன்ற நிகழ்வுகள் எல்லோர் வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்கும்..<BR/><BR/>உங்கள் கருத்துகளுக்கு நன்றி ஸ்ரிஷிவ்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1153216267606670492006-07-18T15:21:00.000+05:302006-07-18T15:21:00.000+05:30வாங்க டோண்டு,அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்மறத...வாங்க டோண்டு,<BR/><BR/>அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்<BR/>மறத்திற்கும் அஃதே துணை"//<BR/><BR/>கொஞ்சம் விளக்குங்களேன், ப்ளீஸ்!டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1153216224571200752006-07-18T15:20:00.000+05:302006-07-18T15:20:00.000+05:30வாங்க ஜோ,இந்த தாய் செய்தது மகா பாவம்//நீங்க சொல்றத...வாங்க ஜோ,<BR/><BR/>இந்த தாய் செய்தது மகா பாவம்//<BR/><BR/>நீங்க சொல்றது உண்மைதான். தாய்ப்பாசம்கற வார்த்தையின் உட்பொருளை புரிந்துக்கொள்ளாமல் பல தாய்மார்கள் செய்யும் கொடுமைதான் நான் குறிப்பிட்ட சம்பவம்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1153201651854612392006-07-18T11:17:00.000+05:302006-07-18T11:17:00.000+05:30ஐயா வணக்கம் :(மனதை பாரமாக்கி, கண்களையும் குளமாக்கி...ஐயா வணக்கம் :(<BR/>மனதை பாரமாக்கி, கண்களையும் குளமாக்கிவிட்டீர் ஐயா :(, எனக்கும் வில்சன் என்று ஒரு உற்ற தோழன் இருக்கின்றான், அவன் நினைவு வந்துவிட்டது, என் பள்ளிகாலத்தோழன், இன்றும் என் நெருங்கிய நட்பு வட்டத்தில் முதலிடத்தில் இருப்பவன்...அருமையான எழுத்துக்கள் ஐயா, மிக்க நன்றி, இன்னும் எழுதுங்கள்...<BR/>சிவா @ ஸ்ரீஷிவ்Dr.Srishivhttps://www.blogger.com/profile/03247368613697014253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1153197731608430822006-07-18T10:12:00.000+05:302006-07-18T10:12:00.000+05:30இதைத்தான் திருவள்ளுவர் "அறத்திற்கே அன்பு சார்பென்ப...இதைத்தான் திருவள்ளுவர் <BR/>"அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்<BR/>மறத்திற்கும் அஃதே துணை"<BR/><BR/>என்று அப்போதே அழகாகக் கூறிச் சென்றார். <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1153192639983170902006-07-18T08:47:00.000+05:302006-07-18T08:47:00.000+05:30ஜோசப் சார், நம்ம நாட்டுல பாசம் ,அன்பு இதெல்லாம் ...ஜோசப் சார்,<BR/> நம்ம நாட்டுல பாசம் ,அன்பு இதெல்லாம் வெறும் மிரட்டல்களாகவும் ,தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்த அடுத்தவரின் அபிலாஷைகளுக்கு துளியும் மதிப்பளிக்காமல் இருப்பதை நானும் கண்டிருக்கிறேன் .<BR/><BR/>இந்த தாய் செய்தது மகா பாவம் ..தாய்ப் பாசம் என்று சொல்லி தாய்ப்பாசத்தை கொச்சைப் படுத்தாமல் இருந்தால் நல்லது.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1153125400380578002006-07-17T14:06:00.000+05:302006-07-17T14:06:00.000+05:30வாங்க சீமாச்சு,தங்களை அறியாமலேயே பெரிய இழப்புக்களு...வாங்க சீமாச்சு,<BR/><BR/>தங்களை அறியாமலேயே பெரிய இழப்புக்களுக்குக் காரணமாகிவிடுகின்றனர்...//<BR/><BR/>என்ன செய்வது.இதற்குத்தான் பெண்ணுள்ளம் பேதையுள்ளம் என்கிறார்கள் போலிருக்கிறது.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1153125334686437522006-07-17T14:05:00.000+05:302006-07-17T14:05:00.000+05:30வாங்க கண்ணன்,கண்கெட்டப் பின் கர்தரிடம் முறையிட்டு ...வாங்க கண்ணன்,<BR/><BR/>கண்கெட்டப் பின் கர்தரிடம் முறையிட்டு என்ன பயன்//<BR/><BR/>உண்மைதான். ஆனால் அந்த பாழும் தாய்க்கு தெரியவில்லையே..<BR/><BR/>பையனை பறிகொடுத்துவிட்டு என்னால்தான், என்னால்தான் இந்த பாவியாலதான் எம்பையன் போய்ட்டான் என்று அந்த அன்னை கதறியழுததை என்னால் மறக்கவே முடியவில்லை.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1153115296035422812006-07-17T11:18:00.000+05:302006-07-17T11:18:00.000+05:30மனசை ரொம்ப பாரமாக்கிட்டீங்க ஜோசப் சார்.. சில பெற்ற...மனசை ரொம்ப பாரமாக்கிட்டீங்க ஜோசப் சார்.. சில பெற்றோர்கள் தங்கள் பாசப் பிடிவாதங்களினால்.. தங்களை அறியாமலேயே பெரிய இழப்புக்களுக்குக் காரணமாகிவிடுகின்றனர்...<BR/><BR/>எனக்கும் இது போல சிலரைத் தெரியும்.<BR/><BR/>ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... பெருமூச்சுதான்..<BR/><BR/>சீமாச்சு...சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1153113888633863072006-07-17T10:54:00.000+05:302006-07-17T10:54:00.000+05:30//நீ போறதுன்னா இந்த அம்மா இல்லேன்னுட்டு//இது போல் ...//நீ போறதுன்னா இந்த அம்மா இல்லேன்னுட்டு//<BR/>இது போல் பெண்களின் பிடிவாதம் பல குடும்பங்களை புரட்டிப்போட்டு சீரழித்திருக்கிறது. கண்கெட்டப் பின் கர்தரிடம் முறையிட்டு என்ன பயன் :((கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com