tag:blogger.com,1999:blog-17031544.post115278467987934780..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: மரணம் - ஒரு ஃப்ளாஷ்பேக்டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-17031544.post-1153048401958519662006-07-16T16:43:00.000+05:302006-07-16T16:43:00.000+05:30வாங்க சந்திரா,இதை எழுதிய பின 20வருடங்களிலும் உங்கள...வாங்க சந்திரா,<BR/><BR/>இதை எழுதிய பின 20வருடங்களிலும் உங்களை விட்டு அகலாது இருந்த சோகத்தின் அளவு அல்லது மனதின் பாரம் கொஞ்சம் குறைந்திருக்கும்.//<BR/><BR/>உண்மைதாங்க.. ஒங்கள மாதிரி நண்பர்களுடன் அதை பகிர்ந்துக்கொண்டபோது நிச்சயம் குறையத்தான் செய்தது..<BR/><BR/>நன்றி..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1153039311076337012006-07-16T14:11:00.000+05:302006-07-16T14:11:00.000+05:30நீங்க இத படிக்கறப்போ அனுபவிச்ச அந்த வலியை நானும் எ...<I>நீங்க இத படிக்கறப்போ அனுபவிச்ச அந்த வலியை நானும் எழுதனப்போ அனுபவிச்சேன் என்பதுதான் உண்மை..</I><BR/><BR/>இல்லை.<BR/>வாசிக்கும் போது நாம் அனுபவிப்பதை விட மிக மிக மிக அதிகமாக நீங்கள் அப்போது அந்தத் துயரை அனுபவித்திருப்பீர்கள்.<BR/>இதை எழுதிய பின 20வருடங்களிலும் உங்களை விட்டு அகலாது இருந்த சோகத்தின் அளவு அல்லது மனதின் பாரம் கொஞ்சம் குறைந்திருக்கும்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1152931788541196742006-07-15T08:19:00.000+05:302006-07-15T08:19:00.000+05:30வாங்க டி! I am sure the lil Angel of urs continues...வாங்க டி!<BR/><BR/> I am sure the lil Angel of urs continues to guard ur family//<BR/><BR/>ஆமாம். என் மகள் வானதூதராக இருந்து எங்களை காக்கிறாள் என்பதில் ஐயமே இல்லை..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1152931643864983562006-07-15T08:17:00.000+05:302006-07-15T08:17:00.000+05:30வாங்க ஜி!மவுனமே என் பின்னூட்டம்//சில சமயங்கள்ல இந்...வாங்க ஜி!<BR/><BR/>மவுனமே என் பின்னூட்டம்//<BR/><BR/>சில சமயங்கள்ல இந்த மவுனம் வார்த்தைகளைவிட கனமாக தோன்றும்.. ஆறுதலாகவும் இருக்கும்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1152804099434069262006-07-13T20:51:00.000+05:302006-07-13T20:51:00.000+05:30பின்னூட்டம் இல்லைமவுனமே என் பின்னூட்டம்எல்ல உணர்வு...பின்னூட்டம் இல்லை<BR/>மவுனமே என் பின்னூட்டம்<BR/>எல்ல உணர்வுகளையுமே வார்த்தைகளால் வெளிப்படுத்திவிட முடியாதுsiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1152802781773277102006-07-13T20:29:00.000+05:302006-07-13T20:29:00.000+05:30வாங்க ஜெஸிலா,எப்படி உங்களால் இவ்வளவு லேசாக அதனை எழ...வாங்க ஜெஸிலா,<BR/><BR/>எப்படி உங்களால் இவ்வளவு லேசாக அதனை எழுத முடிகிறது என்று பிரம்மிப்பாக இருக்கிறது. //<BR/><BR/>அந்த துயர சம்பவம் நடந்து இருபது வருடங்கள் ஆகின்றன என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்ரு நினைக்கிறேன்.<BR/><BR/>இருப்பினும் நீங்க இத படிக்கறப்போ அனுபவிச்ச அந்த வலியை நானும் எழுதனப்போ அனுபவிச்சேன் என்பதுதான் உண்மை..<BR/><BR/>But life has to go on, NO?<BR/><BR/>உங்களைப் போன்றவர்களின் ஆறுதலான வார்த்தைகள் என்னுடைய சோகத்தை குறைக்கின்றன..<BR/><BR/>நன்றிங்க.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1152800620112067502006-07-13T19:53:00.000+05:302006-07-13T19:53:00.000+05:30மனசு ரொம்பவும் வலிக்குதுங்க. எப்படி உங்களால் இவ்வள...மனசு ரொம்பவும் வலிக்குதுங்க. எப்படி உங்களால் இவ்வளவு லேசாக அதனை எழுத முடிகிறது என்று பிரம்மிப்பாக இருக்கிறது. உண்மையான சம்பவம் என்றதும் துடித்தே போய்விட்டேன்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1152789601477151682006-07-13T16:50:00.000+05:302006-07-13T16:50:00.000+05:30வாங்க சோ. பையன்,மனதை நெகிழ்த்தும் இந்த சம்பவத்தை ம...வாங்க சோ. பையன்,<BR/><BR/>மனதை நெகிழ்த்தும் இந்த சம்பவத்தை முன்பே உங்கள் பதிவில் படித்திருக்கிறேன்//<BR/><BR/>ஆமாங்க.. ஆனால் சமீப காலமாக மரணங்களைப் பற்றி சில பதிவுகள் தொடர்ந்து (தேன்கூடு போட்டிக்காக என்று நினைக்கிறேன்.) வந்துக்கொண்டிருப்பதால் நானும் இதை மீள்பதிவு செய்தால் என்ன என்று நினைத்தேன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1152789349948098892006-07-13T16:45:00.000+05:302006-07-13T16:45:00.000+05:30மரணம் கொடியதுதான், அது எதிரிக்கு நேர்ந்தால் கூட..*...மரணம் கொடியதுதான், அது எதிரிக்கு நேர்ந்தால் கூட..<BR/><BR/>***<BR/><BR/>பெற்றோரை இழப்பதை காட்டிலும், பெற்ற குழந்தைகளை இழப்பது இன்னும் கொடியது..<BR/><BR/>***<BR/><BR/>மனதை நெகிழ்த்தும் இந்த சம்பவத்தை முன்பே உங்கள் பதிவில் படித்திருக்கிறேன், ஜோசப் !!பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1152787425285738392006-07-13T16:13:00.000+05:302006-07-13T16:13:00.000+05:30வாங்க பார்வை,மிக ஆச்சரியமாக இருக்கிறது.எப்போ நடந்த...வாங்க பார்வை,<BR/><BR/>மிக ஆச்சரியமாக இருக்கிறது.எப்போ நடந்தது??//<BR/><BR/>எந்த வருடம் என்கிறீர்களா? அல்லது இந்த நிகழ்வு எப்போது என்கிறீர்களா?<BR/><BR/>இரண்டாவது கேள்வி சரியென்றால் மரணத்திற்கு ஒரு நொடி முன்பு.<BR/><BR/>முதல் கேள்வி என்றால்: 1981ம் வருடம் <BR/><BR/><BR/>'விதி வலியது"//<BR/><BR/>உண்மைதான்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1152786995148443552006-07-13T16:06:00.000+05:302006-07-13T16:06:00.000+05:30வாங்க கண்ணன்,சில பூக்கள் கல்லரைக்காகவே படைக்கப்படு...வாங்க கண்ணன்,<BR/><BR/>சில பூக்கள் கல்லரைக்காகவே படைக்கப்படும் போலும் :(( //<BR/><BR/>மிகவும் ஆறுதலான வரிகள் கண்ணன்.. நன்றி..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-1152786704808686912006-07-13T16:01:00.000+05:302006-07-13T16:01:00.000+05:30படிப்பதற்கே சோகமாக இருந்தது. குழந்தைகளின் மரணம் கொ...படிப்பதற்கே சோகமாக இருந்தது. குழந்தைகளின் மரணம் கொடியது. பூக்களைப் படைக்கும் போது சில பூக்கள் கல்லரைக்காகவே படைக்கப்படும் போலும் :((கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com