tag:blogger.com,1999:blog-17031544.post1005159844672006114..comments2023-11-05T12:49:38.143+05:30Comments on என்னுலகம்: சாதிகள் உள்ளதடி பாப்பா!டிபிஆர்.ஜோசப்http://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-17031544.post-9872844643141983282013-07-18T10:08:44.759+05:302013-07-18T10:08:44.759+05:30வாங்க பாலசுப்பிரமணியம் சார்,
.பின்னூட்டமே ஒரு பதி...வாங்க பாலசுப்பிரமணியம் சார்,<br /><br />.பின்னூட்டமே ஒரு பதிவு போல் ஆகிவிட்டது. .//<br /><br />பின்னூட்டம் பெரிசா சிறிசாங்கறது முக்கியமில்லை. எப்படி இருந்ததுங்கறதுதான் முக்கியம். பேருக்கு நல்லாருக்குன்னு சொல்லிட்டு போகாம மெனக்கெட்டு உங்க அனுபவத்தையும் பகிர்ந்துருக்கீங்க பாருங்க, ரொம்பவ நன்றி. <br /><br />நீங்க வெளிப்படையா சொன்னத நான் மறைமுகமா சொல்லியிருக்கேன். அவ்வளவுதான் வித்தியாசம். கலப்பு மணத்த விடுங்க. ஒரே சாதிக்குள்ளவே பேர், நட்சத்திர பொருத்தம் பாக்கறது, சாமிக்கிட்ட பூ போட்டு பாக்கறது இதெல்லாம் கூட இன்னமும் இருக்கே. மணப்பொருத்தம் பாக்கறவங்க சேர்ந்து வாழப் போறவங்களோட மனப்பொருத்தத்த பாக்கறதில்லையே. அது எவ்வளவு பெரிய வேதனை?<br /><br />உங்கள மாதிரி கலப்புத் திருமணத்தில் மகிழ்ச்சியுடன் வாழும் நிறைய பேரை சந்தித்திருக்கிறேன். என்னுடைய குடும்பத்திலும் நிறைய, ஏன், ஏறக்குறைய எல்லாமே கலப்பு திருமணங்கள்தான். அபிப்பிராய பேதங்கள் அவ்வப்போது ஏற்பட்டாலும் (இது எந்த திருமணத்தில்தான் இல்லை!) யாருமே பிரிந்து போகிற அளவுக்கு இதுவரை துணியவில்லை. <br /><br />வாழ்த்துக்கள்.ப்ரொஃபைலில் உங்களைப் பற்றிய சேதிகள் இல்லையே.//<br /><br />பழைய ப்ரொஃபைலை சிறிதுநாட்களுக்கு முன்புதான் மாற்றினேன். கூடிய விரைவில் விவரங்களை சேர்த்துவிடுகிறேன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17031544.post-85438237843437258402013-07-17T18:36:29.138+05:302013-07-17T18:36:29.138+05:30
பல நடப்புகளைக் கண்டு சிந்தித்து எழுதி இருக்கிறீர...<br /> பல நடப்புகளைக் கண்டு சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள். சாதிகள் வேண்டாம் என்று சொல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாய்ப் போனாலும் சாதிகளைச் சேர்ந்த அமைப்புக்களின் எண்ணிக்கை கூடிவிட்டது. compatibility இல்லாமல் போக நீங்கள் கூறியிருக்கும் காரணங்களில் இரண்டுமுக்கியமாகப் படுகிறது . ஒன்று கல்வி மற்றது சுத்தம் சுகாதாரம்.இவற்றை மாற்ற முனைந்தால் சாதிகளை ஒழிக்கமுடியும். <br />எனக்கொரு நண்பர் இருந்தார். பிராமண சாதி. அவர் பிரஹசரணம் என்னும் பிரிவைச் சேர்ந்தவர். அவருடைய மகனுக்குப் பெண் தேடும்போது அவர் போட்ட முதல் கண்டிஷன் பெண் வடமா பிரிவாக இருக்கக் கூடாது என்பதுதான். அவர்கள் இன்னின்ன விஷயங்களில்சேர்ந்து போக மாட்டார்கள் என்று ஒரு லிஸ்டே போட்டார்....!நன்கு படித்து நல்ல நிலையில் இருக்கும் அவரை மாதிரி மக்கள் எண்ணமே அப்படி என்றால் சாதிகளை ஒழிப்பது முடியாத காரியம் என்றே தோன்றுகிறது.நானும் என் மனைவியும் வேறு வேறு சாதி, வேறு வேறு மொழி . கடந்த ஐம்பது ஆண்டுகளாக நல்லறம் நடத்தி வருகிறோம். .பின்னூட்டமே ஒரு பதிவு போல் ஆகிவிட்டது. .வாழ்த்துக்கள்.ப்ரொஃபைலில் உங்களைப் பற்றிய சேதிகள் இல்லையே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com